Jump to content

ஆடிப்பிறப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

somasundarappulavar.jpg
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
 
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
 
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
 
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
 
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
 
வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
 
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 

என்னமாதிரி????? எல்லாரும் ஆடிக்கூழ் குடிக்கிறியளோ? :)  :D

Link to comment
Share on other sites

இன்றே ஆடிப்பிறப்பு.. கூழ் குடிக்க வேணும் போல இருக்கு. யாராவது கூழ் கொண்டு வந்து தாறோங்களோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றே ஆடிப்பிறப்பு.. கூழ் குடிக்க வேணும் போல இருக்கு. யாராவது கூழ் கொண்டு வந்து தாறோங்களோ பார்ப்பம்.

 

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

Link to comment
Share on other sites

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

 

இது மச்ச கூழெல்லோ, எனக்கு இனிப்பு கூழ் தான் வேணும். வளமையாக ஒரு மச்சாள் கொண்டு வந்து தாறவா, இந்த முறை வந்து கொண்டு வந்து தாறாவோ தெரியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

Link to comment
Share on other sites

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

 

 

பாரதி என்று முடியும் பெயரா அவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி என்று முடியும் பெயரா அவர்?

ஓம், அலை!

 

இலங்கையில் பல் வைத்தியராக இருந்தவர்.

 

பாரதி இளமுருகனார் என்பது அவர் பெயர்! நல்ல கவிஞர்!

Link to comment
Share on other sites

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

 

 

 

 

ஆடிக்கூழ் ஒரு பெரிய புரொஜெக்ட். உருண்டைகள் எல்லாம் உருட்டிப் போடவேணும் என்டு நினைக்கிறன்.
 
பின்னேரம் கேட்டுப் பார்ப்போம்.
 
அது இல்லாவிட்டால் ராசவள்ளிக் கஞ்சியாவது கிடைக்கலாம்.  :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை சுமே அண்டி எனக்கு உங்கடை மண் சட்டீலை கூழ் தருவியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

 

 

இந்தக்கூழையும் கோப்பையையும்  எங்கேயோ  பார்த்த  மாதிரி  இருக்கே......

அடப்பாவிகளா

சொந்த தயாரிப்பு என்றல்லோ  பெருமிதம் கொண்டேன்........ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,

இப்பாடலில் நீங்களும் கொஞ்சம் சேர்த்துள்ளீர்கள் போல இருக்கே. சோமர் எழுதியது மூன்று பந்திகள் தான் என நான் இத்தனை நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

 

 

பச்சை அரிசியை ஊற வைத்து நல்ல
பதமாய் இடித்து மாவாக்கி
பாசிப் பயறுடன் பாலும் பனங்கட்டி
சேர்த்த நல்ல கூழ் குடிப்போம்

 

வாருங்கள் வாதவூரன் சேர்ந்தே கூழ் குடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

 

எனக்கெண்டா மச்சக்கூழ் காய்ச்சி  வச்சிட்டு நான்தான் நாள் முழுதும் குடிக்க வேணும். மனிசன் காச்சினதுக்காக ஒரு கோப்பை மட்டும் குடிப்பார். அதனால நான் நண்பர்களோ அம்மா தம்பியோ வந்தால்த்தான்  ஆசையாக் காய்ச்சுவது.

 

இது மச்ச கூழெல்லோ, எனக்கு இனிப்பு கூழ் தான் வேணும். வளமையாக ஒரு மச்சாள் கொண்டு வந்து தாறவா, இந்த முறை வந்து கொண்டு வந்து தாறாவோ தெரியாது?

 

மச்சாள் கலியாணம் கட்டவில்லையே யாழ்கவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு கு.சா.  வீட்டில கூழ் காச்ச ஆயத்தங்கள் நடக்குது !! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16072010cookl.jpg


ஆடிக்கூழ். 

Link to comment
Share on other sites

மச்சாள் கலியாணம் கட்டவில்லையே யாழ்கவி

 

 

என்னுடைய கணவருடைய அக்கா தான் தாறவா. நேற்று யாழில எழுதினதை பார்த்தா தரமாட்டா எண்டு நினைத்தேன். வீட்டை கொண்டு வந்து இருந்தா வேலையால வந்து குடித்து விட்டேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணவருடைய அக்கா தான் தாறவா. நேற்று யாழில எழுதினதை பார்த்தா தரமாட்டா எண்டு நினைத்தேன். வீட்டை கொண்டு வந்து இருந்தா வேலையால வந்து குடித்து விட்டேன்....

 

வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறியள் :D

 

Link to comment
Share on other sites

நன்றி அண்ணா. ஆடிப் பிறப்பை நினைவூட்டியதுக்கு  :)
 

ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடுகிறம்? அதின் முக்கியத்துவம் என்ன? ஆடிப்பிறப்பு கூழுக்கும் /கொழுகட்டைக்கும் என்ன சம்மந்தம் ?

 
நான் இருக்கிற நாட்டில் பிட்டு செய்யவே மா கிடைக்குது இல்லை. கூழ் படங்களை போட்டு நாவுற வைக்கிறீர்கள்  :mellow:  :D
Link to comment
Share on other sites

 

நன்றி அண்ணா. ஆடிப் பிறப்பை நினைவூட்டியதுக்கு  :)
 

ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடுகிறம்? அதின் முக்கியத்துவம் என்ன? ஆடிப்பிறப்பு கூழுக்கும் /கொழுகட்டைக்கும் என்ன சம்மந்தம் ?

 
நான் இருக்கிற நாட்டில் பிட்டு செய்யவே மா கிடைக்குது இல்லை. கூழ் படங்களை போட்டு நாவுற வைக்கிறீர்கள்  :mellow:  :D

 

 

 

ஜூவா, விசுகுவைத் தொடர்பு கொண்டால் அநுப்பிவிடுவார்களே. காசை மறந்திடாமல் கொடுத்துடுங்கோ காளான் :lol:

அது சரி நீங்கள் இருப்பது எந்தக்காட்டில்?

Link to comment
Share on other sites

ஜூவா, விசுகுவைத் தொடர்பு கொண்டால் அநுப்பிவிடுவார்களே. காசை மறந்திடாமல் கொடுத்துடுங்கோ காளான் :lol:

ஏன் check/credit card  எடுக்க மாட்டினமா ? :D 

 

அது சரி நீங்கள் இருப்பது எந்தக்காட்டில்?

 

Amazon :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் check/credit card  எடுக்க மாட்டினமா ? :D 

 

அதெல்லாம் எடுக்க மாட்டினம்.

கையிலை காசு, வாயிலை தோசை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

 

நேற்று சேந்து குடிச்ச ஆடிக்கூழ் மறந்திட்டீங்களோ அக்காச்சி ? :lol: சீத்தாக்காட்டை சொல்லீடுவன். :lol:

 

Link to comment
Share on other sites

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

நன்றி  தகவலுக்கு bow.gif

 

 

 கூழும் கொழுக்கட்டையும் பயறு உழுந்து அறுவடை காலம் என்ற படியாலோ ?

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Koozh09.JPG

 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
 
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
 
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
 
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
 
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
 
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
 
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!..
 
K509.JPG
 

ஆடிப்பிறப்பு  தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள்  ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.

தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, தணிந்து குளிர்மை படிப்படியாகப் ஆரம்பிக்கிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.