Jump to content

முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி.


Recommended Posts

முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. 

அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி .

மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே .

நன்றிகள் அனைவர்க்கும்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துக்கள்.. தமிழ்சூரியன்...!!

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயர் பிரச்சினையுடன் எழுதுகிறீர்கள். :o யாழிலும் ஈழப்பிரியன் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் என்று நினைத்து விட போகிறார்கள். யாழ்கள ஈழப்பிரியன் அல்ல என்று அடைப்புக்குறிக்குள் போட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. தமிழ்சூரியன். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயர் பிரச்சினையுடன் எழுதுகிறீர்கள். :o யாழிலும் ஈழப்பிரியன் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் என்று நினைத்து விட போகிறார்கள். யாழ்கள ஈழப்பிரியன் அல்ல என்று அடைப்புக்குறிக்குள் போட்டு விடுங்கள்.

அது அவரில்லை ..யாழ்கள உறவு இல்லை தங்காய்....................இவர் பாடலாசிரியர் உண்மையில் ஈழத்தின் மீது பற்றுக்கொண்ட ஓர் உணர்வாளர் சென்ற வருடம் ஒருமணி ஒலிக்கையில் என்ற மாவீரை பாடலை எழுதிய அற்புதமான கவிஞ்சர் .இவர்தான் இந்தப்படத்தின் கதையை இயக்குபவர் ..உண்மையில் இப்படியான இந்த உண்மையான ,யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் கவிகள் ,கலைஞ்சர்கள் என்னை ஓர் கலைஞ்சனாக ஏற்றுக்கொண்டு என்னுடன் சேர்ந்து பல பயனுள்ள படைப்புக்களை எம் ஈழ கலை உலகத்திற்கு கொண்டுவர மிக ஆவலாய் உற்சாகமாய் உள்ளார்கள் .............இந்த சந்தர்ப்பத்தை முதலில் உருவாக்கிய இந்த இனிய களத்திற்கும்,முகநூலிற்கும் நான் மிக நன்றியுடையவனாக இருப்பேன் .
 
அவர்களின் வேகம் என் வேகத்துடன் சேர்ந்து செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட சூழல் ..சந்தர்ப்பம் .மீண்டும் காலத்திற்கு நன்றி சொல்கிறேன் .இது தொடர்வதும் .இடை நிறுத்தப்படுவதும் என் செயல்பாட்டில்தான் .அதற்கான மன உறுதியை மேலும் மேலும் கிடைக்க யாழ்கள உறவுகளின் ஆசியையும் ,பிரார்த்தனையையும் பணிவுடன் வேண்டி நிற்கிறேன் .சாதரான மனிதனாக  :)
Link to comment
Share on other sites

அது அவரில்லை ..யாழ்கள உறவு இல்லை தங்காய்.

நீங்கள் எழுதியதை தான் நானும் எழுதியுள்ளேன்.

இருவரும் ஒருவர் என மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்பதால் யாழ்கள ஈழப்பிரியன் அல்ல என அடைப்புக்குறிக்குள் போட்டு விடுமாறும் கூறினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. தம்பி தமிழ்சூரியன்...!!

 

நீவிர் எமது சொத்து

பொதுச்சொத்து

உங்கள் வளர்ச்சி  என்பது

எமது வளர்ச்சி

 

தமிழரின் ஒவ்வொரு  உயர்விலும் மகிளும் நான்

என் தம்பியின் உயர்வில் குளிர்ந்து  போகின்றேன்...

 

ஏணிகள் காத்திருக்கு

தொடர்ந்து ஏறுங்கள்

தமிழன் தலை நிமிர........

 

வாழ்க வளமுடன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துகின்றோம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.. :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆரம்பிச்சிட்டன் எம்மவர் குறும்படங்கள் பலத்தை பார்த்தாச்சு ,இந்தியன் தமிழக சீரீக்கலும் பார்த்தாச்சு ..........கொஞ்சம் பதட்டத்துடன் தொடங்கி இருக்கேன் .......... எப்பிடி அமையப்போகுதோ.......... :(  :)  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சிட்டன் எம்மவர் குறும்படங்கள் பலத்தை பார்த்தாச்சு ,இந்தியன் தமிழக சீரீக்கலும் பார்த்தாச்சு ..........கொஞ்சம் பதட்டத்துடன் தொடங்கி இருக்கேன் .......... எப்பிடி அமையப்போகுதோ.......... :(  :)  :icon_mrgreen:

 

நாங்கள் இருக்கின்றோம் உங்கள் இசையுடன் குறும்படம்

ஓடாமல் படுத்தாலும் நாங்கள் ஓட வைப்போம் :D  :lol: 

 

 

வாழ்த்துக்கள் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. தம்பி தமிழ்சூரியன்...!!

 

இசை உலகில் இன்னும் உயர வாழ்த்துக்கள் 

வாழ்க வளமுடன்...

 

Link to comment
Share on other sites

கருத்திட்டு உற்சாகப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .புதிய அனுபவம் என்பதனால் தொழில் நுட்பம் ,ஒலிப்பதிவு போன்றவற்றில் மிகுந்த சிரமப்படுகிறேன் .ஆனாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆசியோடு தொடர்கிறேன் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்திட்டு உற்சாகப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .புதிய அனுபவம் என்பதனால் தொழில் நுட்பம் ,ஒலிப்பதிவு போன்றவற்றில் மிகுந்த சிரமப்படுகிறேன் .ஆனாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆசியோடு தொடர்கிறேன் . :)

தமிழ்சூரியன்.....

 

நீங்கள் விரும்பினால் மட்டும் நீங்கள் சிரமப்படும் துறைகளில் நான் உதவிசெய்ய தயாராக இருக்கிறேன்...... தேவைப்பட்டால் இசையமைப்பிலும் உதவிசெய்கிறேன். ஆனாலும் வேலைப்பழு சற்று அதிகம், அதனாலேயே ரவிப்பிரியன் கூட ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு நாலு பாடல்களுக்கு மாஸ்ரரிங் செய்து கொடுத்துவிட்டு விட்டுவிட்டேன். தேவைப்பட்டால் எனது தனிமடலுக்கு தொடர்புகொண்டால் நான் எனது போன் நம்பரை தருகிறேன் விளக்கமாக கதைக்கலாம்.....

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.....

 

நீங்கள் விரும்பினால் மட்டும் நீங்கள் சிரமப்படும் துறைகளில் நான் உதவிசெய்ய தயாராக இருக்கிறேன்...... தேவைப்பட்டால் இசையமைப்பிலும் உதவிசெய்கிறேன். ஆனாலும் வேலைப்பழு சற்று அதிகம், அதனாலேயே ரவிப்பிரியன் கூட ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டு நாலு பாடல்களுக்கு மாஸ்ரரிங் செய்து கொடுத்துவிட்டு விட்டுவிட்டேன். தேவைப்பட்டால் எனது தனிமடலுக்கு தொடர்புகொண்டால் நான் எனது போன் நம்பரை தருகிறேன் விளக்கமாக கதைக்கலாம்.....

மிக்க நன்றி நண்பரே உங்கள் பரந்த மனம் கொண்ட கலைப்பார்வை என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது .நிச்சயம் பல தேடல்கள் உள்ளது உங்களோடு தனிமடலில் பகிர்ந்து கொள்வேன் .மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
இந்த குறும்படத்திற்கான இசை வடிவம் இன்றுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது ..
 
புதிய ஓர் அனுபவத்தை இந்த படைப்பு மூலம் பெற்றுக்கொண்டேன் .பாடல் ஒன்றிற்கு இசை அமைப்பதை விட மிக கடினமான விடயம் ..ஆனால் மிக சுவாரசியமான ,ஆர்வமான விடயம் 
 
மிக விரைவில் இந்த குறும்படம் வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .இந்த வெளியீட்டு விழா ஜெர்மனியில் நடை பெறும்போது பிரதம விருந்தினராக யாழ்கள உறவுகள் சிலரின் பெயரை நான் ஆவன செய்துள்ளேன் .இந்த வெளியீட்டு விழாவில் நிச்சயம் எம் யாழ்கள உறவுகள் பங்கு கொள்ளும் ஓர் சந்தர்ப்பத்தை உருவாக்கிய வண்ணம் உள்ளேன் . :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.