Jump to content

டரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்


Recommended Posts

ரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்

கறுப்பினத்தவரான 17 வயதான டரைவோன் மார்டின் கொலை அமெரிக்காவை உலுக்கியதுடன் வழமையாக இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விலகி இருக்கும் அதிபர் ஒபாமாவையே தனக்கு ஒரு மகனிருந்தால் என ஒப்பிட வைத்து பேசவைத்துள்ளது !

இந்த இளையவர் 'முதலில் கொல் பின்னர் காரணத்தை கூறு' என்ற சட்டத்திற்கு அமைய கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பலரும் கொல்லப்பட்டு, கொன்றவர்கள் எவருமே தண்டனை அனுபவித்ததில்லை. ஆனால், இம்முறை இந்த சட்டம், அதன் தீமைகள் விவாதிக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

இந்தகொலையை செய்தவர் தன்னை இறந்த கறுப்பினத்தவர் தாக்கியது எனக்கூறியமை பொய் என கூறப்படுகின்றது.

அமெரிக்கா தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

Link to comment
Share on other sites

நீதி கேட்டு தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

Link to comment
Share on other sites

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

கொல்லப்பட்டவர் யார் : கறுப்பின பதினேழு வயது வாலிபர்

கொன்றவர் யார் : ஒரு வெள்ளை இனத்தை சார்ந்தவர்

என்ன நடந்தது: அமெரிக்காவில் உள்ள 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர் சிம்மர்மான். இவர் புளோரிடாவில் உள்ள மூடப்பட்ட வீடுகளை கொண்ட பகுதியில் (gated community) இந்தக்கண்காணிப்பில் பணியாற்றியபொழுது இவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

என்ன பிரச்சனை: சிம்மர்மானை இன்னும் காவல்துறை கைதுசெய்யவில்லை (கொலை நடந்தது மாசி மாதம் 26 ஆம் திகதி)

ஏன்: சில இடங்களில் உள்ள விதிப்படி இந்த 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கொள்ள உரிமை உள்ளது.

கறுப்பினத்தவர் கடையில் ஒரு கோலாவையும் இனிப்பு ஒன்றையும் வாங்கி தலையை மூடும் (கூடி) உடுப்பையும் அணிந்துள்ளார். அவர் கையில் துவக்கு உள்ளதாக வெள்ளையர் சந்தேகித்துள்ளார். கறுப்பினத்தவரும் தனது காதலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை ஒருவர் பின்தொடர்வதாக கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் ஏன்: வெள்ளை இனத்தவர் அநியாயமாக கொன்றுள்ளார். இவர் கொல்லமுதல் காவல்துறையை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் கறுப்பு இன வாலிபரை தொடரவேண்டாம் எனக்கேட்டுள்ளனர்.

தன்னை கறுப்பின வாலிபர் தாக்கியதாக கூறினார். அது பொய் என ஒளிப்பதிவு ஒன்று காண்பிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் இனவெறிதாக்குதலா?

என்னதான் நாகரீகம் வளர்ந்து வந்தாலும் கூடவே அதர்மமும் அநியாயமும் வளர்ந்து வருகின்றது என்பது துரதிஸ்ரம்.

Link to comment
Share on other sites

கறுவல் இனத்தவர் மத்தியிலும் பல சமூக பிரச்சனைகள் உள்ளன. மற்றைய சமூகங்கள் முன்னேறிய அளவிற்கு இவர்கள் முன்னேறவில்லை.

ஆனால், வெள்ளை இனத்தவரும் அடிமைகளாக கொண்டுவந்த கறுப்பினத்தவரை ஒதுக்கவே பார்க்கின்றனர். மார்டின் லூதர் கிங் போன்றவர்களால் முன்னேற்றம் கண்டனர், அப்படியான போராட்டம் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஏற்கனவே காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்மர்மான் மீது இரண்டாம் தர கொலைக்குற்றச்சாட்டு நீதிபதியால் இன்று சுமத்தப்பட்டுள்ளது!

George Zimmerman charged with second-degree murder in Trayvon Martin shooting

http://news.nationalpost.com/2012/04/11/george-zimmerman-charged-with-second-degree-murder-in-trayvon-martin-shooting/

Link to comment
Share on other sites

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

Link to comment
Share on other sites

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

இப்படியான ஒரு நிலைக்குள் தாயகத்தில் எமதுறவுகளை வைத்திருக்க சிங்களம் விரும்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, சுட்டவர் வெள்ளையர் (caucasian) அல்ல. ஸ்பானிய இனத்தவர். பெயரை ஸ்பானிய அடையாளங்கள் இல்லாமல் சிம்மர்மான் என்று வைத்திருக்கிறார்.அப்பாவின் அடி வந்த பெயராக இருக்கும். அமெரிக்காவில் கறுப்பினத்தவரும் ஸ்பானியரும் ஒரே அளவான தொகை கொண்ட சிறு பான்மையினர் தான். ஆனாலும் பல காரணங்களால் கறுப்பினத்தவர் குற்றவாளிகளாகப் பார்க்கப் படும் நிலை தொடர்கிறது. இதனால் கறுப்பினத்தவர் சட்ட அமுலாக்கல் துறையினரை வெறுத்து அதனால் மீண்டும் குற்றங்கள் இழைக்கும் நிலையும் இருக்கிறது. இந்த நச்சுச் சக்கரத்தை இல்லாதொழிக்க இரண்டு பகுதியினருமே உழைக்க வேண்டும். சிம்மர்மானை சட்டப் படி தண்டிப்பது இதில் ஒரு படியாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்டின் திருத்தத்திற்கு.

அத்துடன் அமெரிக்காவில் சில இடங்களில் உள்ளா இந்த சட்டமானது, 'முதலில் சுடுபின்னர் காரணம் கூறு' மிகவும் தவறானது. அது கூட மாற்றப்பட இல்லை அகற்றப்படல் வேண்டும்.

New York mayor Bloomberg accuses NRA of backing 'licence to murder'

Michael Bloomberg launches nationwide campaign on gun reform and says 'shoot first' laws have harmed public safety

http://www.guardian.co.uk/world/2012/apr/11/michael-bloomberg-nra-gun-control?newsfeed=true

Link to comment
Share on other sites

  1. மன்னிப்பு கோரினார் சிம்மர்மான்
  2. 150,000 USD பிணையில் விடப்பட்டார்
  3. கொல்லப்படலாம் எனவும் அஞ்சப்படுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG LSG   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.