Jump to content

யாழுக்கு வயது 14 !!


Recommended Posts

யாழிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இவ்வளவு காலமும் இதனைச் சிறப்பாக நடத்திய மோகனிற்கும் நிர்வாகத்தினரிற்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

யாழ்களம் மேன்மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள் ........

Link to comment
Share on other sites

யாழ் எனும் தாய்க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

தமிழ் மணம் கமழ்ந்திடும் சுகந்தம் நீயம்மா

தமிழ்தனை பரப்பிடும் வசந்தமும் நீயம்மா

தமிழ் உறவுகள் கலந்திடும் அரங்கம் நீயம்மா

தமிழ்ச் சிறகுகள் விரிந்திடும் வானமும் நீயம்மா

தமிழ் மானம் காத்திட பிறந்தவள் நீயம்மா

தமிழ் வீரர் கனவினை தொடர்பவள் நீயம்மா

தமிழோடு தமிழராய் யாழோடு இணைந்த உன் பிள்ளைகள் நாம்,

தமிழுக்காயும் தமிழருக்காயும் என்றும் உன்னோடு கலந்திருப்போம்!

யாழினை இத்தனை வருடங்கள் வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட மோகன் அண்ணாவுக்கும், மட்டுறுத்துநர்களுக்கும்,யாழோடு கலந்திருக்கும் சக கள உறவுகள், யாழ் வாசகர்கள்அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

தமிழ் வாழும் வரை... யாழும் வாழும்!

யாழுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

happy-14th-birthday-graphics.gif

14வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழிற்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

யாழின் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

யாழ்களம் சிறப்புடன் என்றும் விளங்க வாழ்த்துகிறேன்.

நானும் ஒரு அங்கத்துவன் (அதிகம் பதிவுகள் இடாவிட்டாலும் கூட) என்ற முறையில் பெருமிதம் அடைகிறேன்.

மோகன் அண்ணாவுக்கும், மற்றைய நிவாகத்துக்கும் அவர்களது உழைப்புக்கு இந்நேரம் நன்றி கூறிக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இன்னும் வளர்வோம் ஒன்றாய்.... யாழ் (என்) குடும்பத்தில் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

நல்வாழ்த்து நான் சொல்லுவேன்.. நல்லபடி வாழ்கவென்று..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகள் கைகூடும்.

யாழ் இணையம் புதுப் பொலிவுடன் நிமிர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14வது ஆண்டுக்குள் கால் பதித்திருக்கும் யாழ் மேலும்,மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

congratulations04.gif

Link to comment
Share on other sites

எண் திக்கும் சிதறிக்கிடக்கும்

செய்திகளை எடுத்து

ஒரு பலகையில் பார்வைக்கு வைத்து,

மனஞ் சோர்வோரையெல்லாம்

சுண்டியிழுத்து,

சிரிக்கவைத்து,

சிந்திக்கவைத்து,

இரசிகர்கள் இரசிக்கவும்,

படைப்பாளிகள் ஆக்கங்கள்

பலரும் பார்க்கவும்.

பாரெங்கும் பிரிந்து சிதறி போன

தமிழினத்தை...

இணையத்தில்... நம்

இணையத்தை உறுதியோடு

பிணைத்து, வலுச்சேர்த்து...

இன்னும்,

இன்னும் இன்னும்...

பெருமைகளை தன்னுள்ளே வைத்த யாழ்,

இன்னும்,

இன்னும் இன்னும்...

நீடூழி வாழனும்.

உனக்கு எம் இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழ் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள். யாழுடன் இதுவரைகாலமும் போராடிக் கொண்டிருக்கிற மோகனுக்கு சிறப்பான நன்றிகள்.

Link to comment
Share on other sites

யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழ்களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தினை சோதனைகள் வே தனைகள் கண்டு சாதனை படைக்க வைத்த மோகனுக்கும் ..நீண்ட கால உறுப்பினர்களுக்கும் அனைத்து கள உறவுகளுக்கும் ..என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் . மேலும் மனம் சோராது அனைத்து உறவுகளும் ..மேலும் சிறப்படைய ஒத்துளைக்க்வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் இளைப்பாறும் ஆலமரமே நீ நீடுழி வாழ்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நல்வாழ்விற்காக என்றும் நிலைக்க வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.யாழ்களம் பற்றிய அறிமுகங்கள் தமிழக மற்றும் உலகத் தமிழ் இணையங்களில் வர வழிவகை செய்தால் யாழ் மென்மேலும் சிறப்புறும்.

Link to comment
Share on other sites

யாழிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு தனித்துவத்தோடு நடாத்திச்செல்கின்ற நிh;வாகத்தினரிற்கு மனதாh;ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய வாழ்த்துக்கள் யாழ் தோழனுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதோட இன்னொரு விடையம்.எமது கலாச்சாரங்களில் :rolleyes: மொய் எழுதும் பழக்கம் உண்டு.அது போல் ஏன் யாழுக்கும் பிறந்த நாளுக்கு மொய் எழுதக்கூடாது.மொய் எழுத அனுமதிப்பதால் யாரும் பிள்ளை வளர்ப்பில் தலையிடுவனம் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.நிர்வாகம் ஒரு paypal கணக்கை தந்தால் மொய் எழுத உதவியாக இருக்கும். நன்றி. :)

நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!

இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.