Jump to content

வணக்கம் உறவுகளே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"உருசையுக்குள்ளை......" என்ற சொல்லை,

நான் இது வரை கேள்விப்படவில்லை.

ஏதாவது.... வில்லங்கமான சொல் போல் உள்ளதே?

 

 

சிறித்தம்பி ! அப்பிடி ஒரு சொல்லொண்டு கிராமப்புறங்களிலை இருக்கு...... :)

 

உதாரணத்துக்கு சொல்லுறதெண்டால்...."பக்கத்து வீட்டு பெரியக்கா தோசை சுட்டால் அப்பிடியொரு உருசை" :D  அவவின்ரை கைராசி அப்பிடி...... :icon_mrgreen:  

 

கெட்ட சொல் இல்லை....சில நேரம் எங்கடை யாழ்கள சனத்துக்கு பட்டிக்காட்டு சொல்லாயிருக்கலாம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி ! அப்பிடி ஒரு சொல்லொண்டு கிராமப்புறங்களிலை இருக்கு...... :)

 

உதாரணத்துக்கு சொல்லுறதெண்டால்...."பக்கத்து வீட்டு பெரியக்கா தோசை சுட்டால் அப்பிடியொரு உருசை" :D  அவவின்ரை கைராசி அப்பிடி...... :icon_mrgreen:  

 

கெட்ட சொல் இல்லை....சில நேரம் எங்கடை யாழ்கள சனத்துக்கு பட்டிக்காட்டு சொல்லாயிருக்கலாம்.. :lol:

 

வெறி சொறி.... குமாராசாமி அண்ணா.....

நல்ல ருசியான சாப்பாடு, என்று சொல்வார்கள்.

நான்,  ஜப்னா ரவுணிலை..... பிறந்து, தவண்டு, வளர்ந்ததால்... 

உருசி என்ற  சொல்லை.... கேள்விப் படவில்லை. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

ஜப்னா ரவுண் எண்டு எழுதினதிலை எனக்கு ஒரு சமசியம் இருக்கு. சிறி உள்ளதைச் சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

namaskaar  varum varum :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி முனிவர்
 
உங்கள் பாசமான வரவேற்பிற்கு
 
அதென்ன முனிவர் எனப் பெயரை வைத்துக் கொண்டு ஆசையளோடை திரியிறியள் (சும்மா பகிடிக்கு)  :D
Link to comment
Share on other sites

வாருங்கள் முழுமதி. யாழ் களத்தை உங்கள் தமிழால் வள படுத்த வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

 

வணக்கம்... முழுமதி.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.
 
யாழ் களத்திற்கு தேய்பிறை என்பது இல்லை ...  :D

 

 

 

உடல்நலக்குறைவாக இருந்தும் என்னை வரவேற்ற தமிழரசு அவர்களுக்கு என் உணர்வுபூர்வமான நன்றிகள்.
என்னைச் சந்திட்டீங்களல்லோ இனி அமோகம் தான்  :rolleyes:

வாருங்கள் முழுமதி. யாழ் களத்தை உங்கள் தமிழால் வள படுத்த வேண்டுகிறோம்.

 

 

வரவேற்பிற்கு நன்றி விவசாயி
 
நானே அரைகுறையா இருக்கிறேன்.
யாழாலை நான் தான் வளமாவேன் எண்டு நினைக்கிறேன்.

விசுகுவின் அண்ணா நலம் பெற இந்த முழுமதியும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உடல்நலக்குறைவாக இருந்தும் என்னை வரவேற்ற தமிழரசு அவர்களுக்கு என் உணர்வுபூர்வமான நன்றிகள்.
என்னைச் சந்திட்டீங்களல்லோ இனி அமோகம் தான்  :rolleyes:

 

 

உங்களின் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி முழுமதி  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

வணக்கம் முழுமதி !

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 

 

சுவியின் வரவேற்பிற்கு உளமார்ந்த நன்றிகள்

 

வணக்கம் முழுமதி !

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

ஹரியின் வரவேற்பிற்கு உளமார்ந்த நன்றிகள்

களத்தில் எழுதிய பின் Edit பண்ண ஏலாமல் உள்ளது. ஏனென்று யாராவது சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

வணக்கம் முழுமதி,

 

உங்கள் உறுப்புரிமையை கருத்துகள உறவுகள் மட்டத்திற்கு முன்னேற்றியுள்ளோம். இதன் மூலம் ஏனைய கருத்துகளப் பகுதிகளிலும் திரி திறக்கவும், விருப்புகளை வழங்கவும் பெறவும் முடியும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முழுமதி வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...நல்வரவு.......

Link to comment
Share on other sites

வணக்கம் முழுமதி வாருங்கள்

 

 

வணக்கம் சகாறா
 
உங்கள் வரவேற்பிற்கு நன்றி

வணக்கம்...நல்வரவு.......

 

 

வணக்கம் புத்தன்
 
உங்கள் வரவேற்பிற்கு நன்றி
Link to comment
Share on other sites

வாங்கோ முழுமதி

 

 

வரவேற்பிற்கு நன்றி புலவர்

 

வாங்கோ முழுமதி 

 

 

வரவேற்பிற்கு நன்றி அஞ்சரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள் முழுமதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.