Jump to content

இசையை ரசிக்கத் தொடங்கிய வயதிலிருந்து இன்றுவரை.... இளங்கவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு தீவிர இசை ரசிகனாய் இருந்தும் அதிக நேரம் யாழில் வராததால் என்னுடைய மனதைக் கவர்ந்த பாடல்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை....

என்று தொடக்கம் என் காதுகளை இசை தாலாட்டத் தொடங்கியதோ அன்று தொடக்கம் நான் இரசித்துக்கொண்டிருக்கும் பழைய, இடைக்கால் மற்றும் புதிய பாடல்களை உங்களுக்கு தருகிறேன்....

என் இரசனையையும் தெரிந்துகொள்ளுங்களேன்....

யுவன்சங்கர் ராஜாவின் இசையில்...

படம்: காதல் கொண்டேன்....

இளையராவாவின் இசை தாலாட்டில்....

படம்: இதையக்கோவில்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை: இளையராஜா....

படம்: வெற்றி விழா...

படம்: சக்கரைகட்டி

இசை: A R Rahman

படம்: தில்லாலங்கடி

இசை: யுவன்சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=GNXVgjk5ttw

படம்: குங்குமச்சிமிழ்

இசை: இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: அண்ணாநகர் முதல் தெரு

இசை: சந்திரபோஸ்

http://www.youtube.com/watch?v=VY-poO8lWIM

படம்: மின்னலே

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=TIlWWEZ_oI0

படம்: டார்லிங்.. டார்லிங்... டார்லிங்...

இசை: சங்கர் கணேஷ்

Link to comment
Share on other sites

இளங்கவி அண்ணா, எனக்கு காதல் கொண்டேன் படத்தில் அனைத்து பாடல்களுமே பிடிக்கும்....

நீங்கள் இணைத்துள்ள பாடல்களில்... தேவதையை கண்டேன், வசீகரா, இதயம் ஒரு கோவில், மெதுவா மெதுவா, நிலவு தூங்கும் நேரம் ஆகிய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

பழைய பாடல்களிலும் எனக்கு கன பாடல்கள் பிடிக்கும். நீங்கள் இணைத்துள்ள ரஹ்மானின் பாடல்கள் அத்தனையும் எனக்கு பிடிக்கும்...

கருத்துக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: கவிக்குயில்

இசை: இளையராஜா

படம்:ஜீன்ஸ்

இசை: A R ரஹ்மான்

படம்: இந்திரா

A R ரஹ்மான்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: 7 G ரெயின்போ காலனி

இசை: யுவன்சங்கர் ராஜா

படம்: நான் பாடும் பாடல்

இசை: இளையராஜா

படம்: 7ம் அறிவு

இசை: ஹரிஷ ஜெயராஜ்

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் இளங்கவி. எனக்குப் பிடித்த பாடல்களும் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பிலி

உங்கள் கருத்துக்கு நன்றிகள்....

படம்: தீபாவளி

இசை: யுவன்சங்கர் ராஜா

படம்: சிவப்பு ரோஜாக்கள்

இசை: இளையராஜா

படம்: சிவாஜி

இசை: A R ரஹ்மான்

படம்: உன்னாலே உன்னாலே

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=cPFiXk9fhEw&feature=related

படம்: Ko

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=_VhWRtX6-5c

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.