Jump to content

என்னைக் கவர்ந்த மெலோடிகள் (Melodies)..!


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... உங்களுக்கு, காதல் பைத்தியம் பிடிச்சிருக்கா :o:rolleyes:

எந்த, விசரன் இத்தனை... சினிமாப் பாடலை பார்ப்பான். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... உங்களுக்கு, காதல் பைத்தியம் பிடிச்சிருக்கா :o:rolleyes:

எந்த, விசரன் இத்தனை... சினிமாப் பாடலை பார்ப்பான். :huh:

இத்தனை பாடல்களையும் கொம்போஸ் பண்ணினவங்களத் தான் கேட்கனும். நான் எனக்குப் பிடித்தப் பாடல்களை என் யுரியுப் கணக்கில் விருப்பத் தெரிவா வைச்சிருக்கிறன். அதனால் இவற்றை விரும்பும் போது நான் கேட்டுக் கொள்வேன். எல்லாவற்றையும் ஒரே தடவையில் கேட்கிறான் என்று நீங்கள் நினைப்பது தான் பைத்தியக்காரத்தனம்.. தமிழ் சிறி அண்ணா. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பாடல்களையும் கொம்போஸ் பண்ணினவங்களத் தான் கேட்கனும். நான் எனக்குப் பிடித்தப் பாடல்களை என் யுரியுப் கணக்கில் விருப்பத் தெரிவா வைச்சிருக்கிறன். அதனால் இவற்றை விரும்பும் போது நான் கேட்டுக் கொள்வேன். :):lol:

நீங்க விரும்பின பாடல், என்று சொல்லி...

எங்களை கஷ்டப் படுத்துவது நியாயமா?

அதுக்கு, கிடைச்ச... சம்பல் நாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க விரும்பின பாடல், என்று சொல்லி...

எங்களை கஷ்டப் படுத்துவது நியாயமா?

அதுக்கு, கிடைச்ச... சம்பல் நாங்களா?

இதில என்ன கஸ்டம். தலைப்பிலேயே போட்டிருக்கேனே.. என்னைக் கவர்ந்தது என்று. உங்களுக்கு உள்ள வந்து பார்த்து.. அது உங்களைக் கவரல்லைன்னா.. தவிர்க்கலாம் தானே. கட்டாயம் கேட்கனும்.. பார்க்கனுன்னு.. நாங்கள் சொல்லேல்லையே. எங்களுக்கு இப்ப நேரம் கிடைக்கிற படியால்.. favourite இல இருந்து தெரிவு செய்து.. இணைக்கிறம். நேரம் கிடைக்காட்டி இணைக்க முடியாது தானே..! இதில நீங்கள் எங்கே சம்பலாகிறீர்கள். எனக்குப் புரியல்ல.. உங்க சில பேருக்கு என்னாச்சுது..! நல்லாத் தானே இருந்தீங்க. அவர் ஒருத்தரு என்னடா.. நீ கணக்கப் பதில் போடுறா என்று கேட்டுக்கிட்டு வாறாரு.. நீங்க என்னடான்னா.. நீ என்ன கணக்கப் பாட்டுப் போடுறா.. என்று வாறீங்க.. நம்மாள முடியல்ல..! நமக்கு நேரம் கிடைக்கிறப்போ தான் சிறியண்ணா பாட்டு இணைக்க முடியும். சதா பாட்டு இணைச்சுக் கிட்டு இருக்கிறதுல்ல எங்கட வேலை..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிவனேன்னு தன்பாட்டில போய்க்கிட்டு இருக்கிறவங்கிட்ட வந்து வம்பு பண்ணினா.. என்னாகும். இதுதான் ஆகும். அப்புறம் நீங்களே உங்கள் நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டி தான் இருக்கும்..! இது நீங்களா உருவாக்கிக் கொண்ட பிரச்சனை. நமக்கு இதில எந்தச் சம்பந்தமும் இல்லை..! :lol::icon_idea:

இந்தப் பாட்டைக் கேளுங்கா.. பூப் போல.. மென்மையாகி... கூல் ஆகிடுவீங்க..! :)

Link to comment
Share on other sites

பாடல் வரிகளும்.. காட்சிகளும் அழகு..! அதனை ரசிக்க.. அமைதியான மனதும் சூழ்நிலையுமே அவசியம்..! தாலி கட்டியோ.. காதலித்தோ ஒருத்தியோட இருந்து கொண்டு அதைச் செய்யனும் என்று எதிர்பார்ப்பது தான் சரியாப்படல்ல. சம்சாரிகளை விட.. பச்சளர்ஸ் தான் (ஆணோ/பெண்ணோ)... எதிலும் அதிகம் அழகை ரசிக்கிறாங்க.. அதை ரசிக்க.. கால அவகாசமும் அவங்களுக்குத் தான் அதிகம் இருக்குது..! :):icon_idea:

நன்றி சுஜி.. நீங்களும் தான் பாடல்களின் அழகை ரசிக்கிறீங்களே..! :)

நான் சும்மா லொள்ளுக்குத்தான் கேட்டனான்.. உங்களை இப்படி வித்தியசமான கோணத்தில் பார்த்ததில்லை... சோக பாடல்களை இணைத்ததுவைதான் கண்டிருக்கிறேன்..கொஞ்சம் வித்தியாசம் உங்களில் தெரிந்தது அதுதான் கேட்டேன்... காதலித்தால்தான் காதல் பாடல்களை கேட்கவேண்டும் என்று அவசியமில்லை...ரசனை இருந்தால் யார் வேணுமென்றாலும் கேட்கலாம்..

ஹி ஹி ஹி சாம்சாரிகளுக்கு வீட்டு பிரச்சனைகளை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் இதில் எங்கே பாடல்களை கேட்பது இல்லை அழகை ரசிப்பது...

எனக்கு எப்பவும் குத்துப்பாடல்கள், சோக கீதங்கள் ,கேட்கப்பிடிப்பதில்லை ... உங்கள் பாடல்கள் அத்தனையும் அழகு தொடர்ந்து இணையுங்கள் பிறதர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

ஆளானப்பட்ட விசுவாமித்திரரே அடங்கிப்போனப்போ ஆஃப்ட்ரோல்(after all) நாமெல்லாம் எந்த மூலைக்கு???? <_<:icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

எனக்குப் பிடித்த சில பாட்டுகளும் இருக்கு இதில்...நன்றி நெடுக்கு

மெலடி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் எது? மென்ராகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்ல பாடல்கள். எனக்கு இப்ப வந்திருக்கிற பாடல்களில யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் பிடிக்கும். அருமையான பாடல் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல பாடல்கள். எனக்கு இப்ப வந்திருக்கிற பாடல்களில யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் பிடிக்கும். அருமையான பாடல் :) .

இதோ சுப்பு உங்கட பாட்டு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ சுப்பு உங்கட பாட்டு.....!

நன்றி நெடுக்ஸ். ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கைக்குட்டை போல. எத்தனை அர்த்தங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சில பாட்டுகளும் இருக்கு இதில்...நன்றி நெடுக்கு

மெலடி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் எது? மென்ராகமா?

நன்றி நிழலி.

மெல்லிசை என்றும் சொல்லினம். எனக்கு அதில் ஒரு குழப்பம். எம் எஸ் விஸ்வநாதன் ஐயா காலத்துப் பாடல்களை எல்லாமே மெல்லிசைப் பாடல்கள் என்று சொல்லினம். ஆனால் இளையராஜா.. ரகுமான் மற்றும் இன்றைய காலப் பாடல்களில் எவற்றை மெல்லிசை என்பது..??! அதனால் தான்.. அந்தப் படத்தை பாவிக்கவில்லை. ஆங்கிலத்தைப் பாவித்தேன்.

இதற்கு சரியான தமிழ் பதம் அறியப்படுவது நன்றே..! :)

Link to comment
Share on other sites

படம்: 7 ஆம் அறிவு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலசிரியர்: கபிலன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

=====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

====

பொம்பளைய நம்பி

கெட்டு போனவங்கு ரொம்ப

அந்த வரிசையில் நானும்

இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன

உன் மூச்சடங்கும் தன்னா

காதல் முத்தெடுத்த பின்னால்

மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு

கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

காதல் என்பது வீண் பேச்சு

மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா

அத கடந்து போன ஆளே இல்லடா

காதல் ஒரு போத மாத்திர

அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

====

ஓட்ட போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு

ஒரு நந்தவன தேரு

நம்பி நோந்து போனேன் பாரு

அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே

எட்ட நின்னு நீ வருடாதே

கட்டுயரும்ப போல நெருடாதே

மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா

என் வானம் தாண்டி போனதெங்கம்மா

காதல் இல்லா ஊரு எங்கடா

என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்... அருமையான பாடல் வரிகள்! இந்தப் பாடலைக் குறிப்பிட்ட சுப்பன்னைக்கும், அதனை இணைத்த நெடுக்ஸ்க்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: 7 ஆம் அறிவு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலசிரியர்: கபிலன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

=====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

====

பொம்பளைய நம்பி

கெட்டு போனவங்கு ரொம்ப

அந்த வரிசையில் நானும்

இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன

உன் மூச்சடங்கும் தன்னா

காதல் முத்தெடுத்த பின்னால்

மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு

கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

காதல் என்பது வீண் பேச்சு

மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா

அத கடந்து போன ஆளே இல்லடா

காதல் ஒரு போத மாத்திர

அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

====

ஓட்ட போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு

ஒரு நந்தவன தேரு

நம்பி நோந்து போனேன் பாரு

அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே

எட்ட நின்னு நீ வருடாதே

கட்டுயரும்ப போல நெருடாதே

மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா

என் வானம் தாண்டி போனதெங்கம்மா

காதல் இல்லா ஊரு எங்கடா

என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்... அருமையான பாடல் வரிகள்! இந்தப் பாடலைக் குறிப்பிட்ட சுப்பன்னைக்கும், அதனை இணைத்த நெடுக்ஸ்க்கும் நன்றி!

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

Link to comment
Share on other sites

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

ஆர்வகோளறில் பாடி கடசியில் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்தால் சரிதான் ஏன் சொல்லுகிறேன் என்றால் வயது போன காலத்தில் விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது சுப்பண்ணை ..

Link to comment
Share on other sites

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

இதுக்கெல்லாம் நன்றியா? தமிழ் சினிமாப் பாடல் வரிகளுக்கு இங்கே பாருங்கள் கிடைக்கும்! :)

http://tamilpaadalva...ம்மா-யம்மா-காத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்வகோளறில் பாடி கடசியில் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்தால் சரிதான் ஏன் சொல்லுகிறேன் என்றால் வயது போன காலத்தில் விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது சுப்பண்ணை ..

என்னில எவ்வளவு பாசமப்பா :wub: .

Link to comment
Share on other sites

என்னில எவ்வளவு பாசமப்பா :wub: .

என் தாத்தா மாதிரி இருக்கிறீர்கள் அதுதான் இவ்வளவு பாசம்...:icon_mrgreen:

இதுக்குமேல் நான் எழுதவில்லை ஒருதர் திட்டிக்கொண்டு இருப்பார் மனசுக்குள்... என் திரியை நாசமாக்கிறார்கள் என்று... இது எனக்கு தேவையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.