Jump to content

மயிலிட்டி மக்களை ஏமாற்றிய டக்ளஸ் தேவானந்தா


Recommended Posts

ஆடிமாதம் 5ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பிரதேச இந்து ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்குரிய அனுமதியை தான் ஜனாதிபதி மகிந்தாவிடம் பெற்றுள்ளதாகவும், மயிலிட்டியில் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன் ஆலயங்களில் இன்று தொடக்கம் வழிபாடு நடத்த இராணுவத்தினரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு பெருமையுடன் பறைசாற்றினார். இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 20 பஸ்களிலும், வேறு வழிகளிலும் சுமார் 2000 மக்களுக்கு மேல் மாவிட்டபுரம் பகுதிக்கு சென்றிருந்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று படையினர் அறிவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அனைத்து மக்களையும் படையினர் உள்ளேவிடாது திருப்பி அனுப்பினர்.

 

அத்தாட்சி: நேரில் கண்ட அனுபவம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தேர்த்தலுக்கு முன் பொய் வாக்குறுதிகளை  மீண்டும் வழங்கி இருந்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.