Jump to content

கருத்துப்படம் 18.02.2008


Recommended Posts

kosova.jpg

எண்ணக்கரு & ஓவியம்: மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

காலத்திற்கேற்ற கருத்தோவியம்!

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

நாளை பொரிக்கும் இந்த ஈழக்குஞ்சு நலமே பிறக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அருமையான சிந்தனை காலதிற்கேற்ற வாழ்த்துக்கள் மூனா அண்ணா :( ...நேக்கு இன்னொரு டவுட் பெரியவா எல்லாரும் பிறகு என்னை ஏச கூடாது என்ன <_< ...கோசவா நாட்டு கோழி முட்டை போட்டு இருக்கு குஞ்சும் வெளியாள வந்திட்டு சந்தோசமான விசயம் பாருங்கோ :D ...அந்த நாட்டு கோழி முட்டை போட்டா எங்களின்ட நாட்டு கோழியும் முட்டை போடும் என்று யோசிக்க கூடாது ஏனேன்றா கோழி சும்மா முட்டை போடாது :D என்ன இந்த சிம்பிள் லோஜிக் கூட பெரியாவிற்கு தெரியவில்லை... :( (ஜம்மு பேபிக்கே தெரியுது சேம் சேம் பப்பி சேம் :wub: ) ***

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காலத்திற்கேற்ப அருமையான எண்ணத்துடன் கூடிய சித்திரம் !

ஐமுனா ! என்ன கோழியின்ர முட்டை என்ன நிறம் என்று பாக்கவேணுமெண்டால் இரண்டு கோழிய வேண்டி வளத்துப்பாக்க வேண்டியது தானே?

Link to comment
Share on other sites

ஐமுனா ! என்ன கோழியின்ர முட்டை என்ன நிறம் என்று பாக்கவேணுமெண்டால் இரண்டு கோழிய வேண்டி வளத்துப்பாக்க வேண்டியது தானே?

அங்கிள் என்ன உப்படி சொல்லிட்டியள் :( ...நான் கேட்டது முட்டையின்ட நிறம் இல்லை அங்கிள் அக்சுவலா பாருங்கோ கோசவா நாட்டு முட்டையில இருந்து வாற கோழிகுஞ்சு மஞ்சளா இருக்கு அல்லோ :D அங்கிள் அதை போல் எங்களின்ட முட்டைகுள்ள இருந்து வாற கோழிகுஞ்சு என்ன நிறமா இருக்கும் என்று கேட்டனான் பாருங்கோ... :D (நான் கோழி வாங்கி வளர்க்கிறது பிரச்சினை இல்லை ஏனேன்றா அவுஸ்ரெலியா கோழிகுஞ்சும் மஞ்சளா தான் வரும் பாருங்கோ <_< )...இது தான் என்ட டவுட் அங்கிள் கோவிக்காம என்ட டவுட்டை கிளியர் பண்ணி விடுறியளா... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அருமையான கருத்துபடம் ஒவியருக்கு பாராட்டுகள்.முட்டைகளை களவெடுக்கும் ஜந்துகள் கனக்க உலாவுகின்றன அந்த மிருகங்களிடம் இருந்து இந்த முட்டையை காப்பாற்றி அடைகாப்பது தமிழர்களின் வரலாற்றுகடமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கருவும், ஆழகிய ஓவியமும். வாழ்த்துகள். <_<:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் எங்கடை கோயில் மணிகளை உருவி உருக்கி முட்டைக்கு இரும்புக் கோது செய்வம் அப்ப <_<

ஓம் ஓம் எங்கடை (கோயில்) மணிகளை உருவி உருக்கி முட்டைக்கு இரும்புக் கோது செய்வம் அப்ப

Link to comment
Share on other sites

ஐமுனா ஆச்சி வணக்கமுங்க !

சாறிங்க உங்களுக்கும கோhழியை தரியாமல் இருப்பியள் எண்டு சொல்லிப்போட்னுங்க !

அது தானுங்க ராசாத்தி வளட்டப்பாக்கச் சொன்னான் சரிங்களா ஆச்ச்சி !

நான் நினைக்கிறன் கொசோ முட்டைக்கு போல எங்கட தமிழிழத்தில இருந்து வரப்nபோகிற முட்டையும் வெள்ளையாய் தான் இருக்கம் எண்டு !

சில வேளை சிவப்பாயிருக்கலாம் ஆச்சி !

கறுப்பாய் பச்சையாய் நீலமாய் ஓரேஞ்சு கலரில இருக்காது எண்டு நினைக்கிறன் ஏன் எண்டால் இஞ்ச தும்பு முட்டாசு கடை நடத்தேல தான !

ஆச்சி வேறயென்ன ! வரட்டடே ராசாத்தி !

Link to comment
Share on other sites

ஐமுனா ஆச்சி வணக்கமுங்க !

சாறிங்க உங்களுக்கும கோhழியை தரியாமல் இருப்பியள் எண்டு சொல்லிப்போட்னுங்க !

அது தானுங்க ராசாத்தி வளட்டப்பாக்கச் சொன்னான் சரிங்களா ஆச்ச்சி !

நான் நினைக்கிறன் கொசோ முட்டைக்கு போல எங்கட தமிழிழத்தில இருந்து வரப்nபோகிற முட்டையும் வெள்ளையாய் தான் இருக்கம் எண்டு !

சில வேளை சிவப்பாயிருக்கலாம் ஆச்சி !

கறுப்பாய் பச்சையாய் நீலமாய் ஓரேஞ்சு கலரில இருக்காது எண்டு நினைக்கிறன் ஏன் எண்டால் இஞ்ச தும்பு முட்டாசு கடை நடத்தேல தான !

ஆச்சி வேறயென்ன ! வரட்டடே ராசாத்தி !

ஒமோம் வணக்கம் அங்கிள் எப்படி இருக்கிறியள்...சா நேக்கு "கோழியை" பற்றி அங்கிளை விட நல்லாவே தெரியும் பாருங்கோ அங்கிள் :wub: ..சா நான் கேட்ட டவுட் அங்களிற்கு இன்னும் விளங்கவில்லை.. : (சேம் சேம் பப்பி சேம் :lol: )...மறுபடியும் அங்கிள் முட்டையின்ட கலரை தான் சொல்லுறார்..(சா என்ட டவுட்டை மோகண் அண்ணாவே வெட்டி போட்டார் என்றா எனி கேட்க கூடாது அல்லோ :lol: )....சரி அதை விடுவோம் அங்கிள்.. :wub:

என்ன அங்கிள் அவசரமாக ஓடுறியள் நில்லுங்கோ என்னும் கதைக்க இருக்குது :rolleyes: ..சரி மறுபடி வந்து என்ட டவுட்டை கிளியர் பண்ணுறேன் என்ன அங்கிள்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யஐனா ஆச்சி ! என்ணை சொல்லுறாய் !

கோழி முட்டையின்ர நிறத்தைப்பற்றி பலம்பிக் கொண்டு இருக்கிறாய் !

அது பெரிய விசயம் இல்லையணை !

ஆச்சி நீங்கள் எழதினதைப்பற்றி மோகனண்ணையே வெட்டினாப்பிறகு நான் இதுல ஆச்சிக்க சங்கு ஊதி விளண்டப்படுத்த விரும்பவில்லை .

ஆச்சி கோழி முட்டையை விட்டுட்டு ஓரு உரலை எடுத்து வெற்றிலை பாக்கு இடீக்கிற வேலையை பாரனணணை .....

Link to comment
Share on other sites

யஐனா ஆச்சி ! என்ணை சொல்லுறாய் !

கோழி முட்டையின்ர நிறத்தைப்பற்றி பலம்பிக் கொண்டு இருக்கிறாய் !

அது பெரிய விசயம் இல்லையணை !

ஆச்சி நீங்கள் எழதினதைப்பற்றி மோகனண்ணையே வெட்டினாப்பிறகு நான் இதுல ஆச்சிக்க சங்கு ஊதி விளண்டப்படுத்த விரும்பவில்லை .

ஆச்சி கோழி முட்டையை விட்டுட்டு ஓரு உரலை எடுத்து வெற்றிலை பாக்கு இடீக்கிற வேலையை பாரனணணை .....

போங்கோ அங்கிள் உங்களுக்கு வயசு போச்சு நான் சொல்லுறது ஒன்றும் விளங்குது இல்லை :( ...என்னுமா விளங்கவில்லை நான் முட்டையின்ட நிறத்தை கேட்கவில்லை அங்கிள்... :rolleyes: (சரி அதை விடுவோம் அங்கிள் என்ன :wub: )..ம்ம்..சங்கு எல்லாம் ஊத வேண்டாம் அங்கிள் அதற்கு எல்லாம் உங்களுக்கு காலம் இருக்கு நான் என்னதிற்கு இருக்கிறேன் ஊதி விட மாட்டேனா என்ன... :lol: (அங்கிளிற்காக இதை கூட செய்யமாட்டனா :lol: )..

ம்ம்ம்...அங்கிளிற்கு இப்ப உரலை எடுத்து வெற்றிலை பாக்கு கூட இடிக்க ஏலாத நிலைமை போல :( ...வயசு போனா அப்படி தான் அங்கிள் கவலைபட வேண்டாம் என்ன :wub: ...அது சரி நேக்கு என்னொரு டவுட் அதாவது கோழி வந்ததா முதலில முட்டை வந்ததா முதலில :) ...இதையாவது கிளியர் பண்ணி விடுங்கோ என்ட அங்கிள் அல்லோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.