Jump to content

கருத்துப்படம் 12.02.2008


Recommended Posts

mahikuli1.jpg

எண்ணக்கரு சாணா & ஓவியம்: மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

அதில் இருக்கும் எண்ணக்கருவை தெளிவாகச் சொல்லுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னிருந்த எல்லா சிங்களத் தலைவர்களும் தங்கள் தங்களின் பேரினவாதக் கொள்கையின் காரணமாக தங்களுக்குத் தாங்களே சமாதி கட்டியது போல, மகிந்தவும் தன் பங்கிற்கு " மனிதாபிமானப் போர்" என்ற போர்வையில் தனக்குத்தானே சமாதி கட்டுவதற்கு குழி தோண்டிக்கொண்டு இருக்குது.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் ஈழம் நோகிய எமது பயணத்தில் இவர்கள் சமாதியாகி வருகிறார்கள் என்று கூடக் கூறலாம்.

Link to comment
Share on other sites

இப்போது தோண்டுவது கடைசி சமாதி போலவும் இருக்கிறது. தோண்டப்படும் சாமாதிக்கு அப்பால், தமிழீழத்தின் பாதையில் தடங்கல்கள் ஏதுமில்லாமல் மிக அமைதியாக வீதி இருக்கிறது. மகிந்தவின் சமாதிதானோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எண்ணக்கருவைத் தந்த யாழ்கள சாணாக்கியனுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது :)

உருவாக்கிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு எண்ணக்கரு. எண்ணக்கருவை தந்தவருக்கும் அதை படத்தில வரைந்தவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நல்லதொரு எண்ணகரு சாணக்கியன் அண்ணா :) சாணக்கியமான எண்ணகரு வாழ்த்துக்கள் சாணக்கியன் அண்ணா.. :D (எப்படி இப்படியெல்லாம் முடியுது வாழ்த்துக்கள்)...மூனாவின் கை வண்ணத்தில் கருத்துபடம் பல கருத்துகளை சொல்லி செல்கின்ற விதம் அருமை வாழ்த்துக்கள்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சாணாவுக்கும், மூனாவுக்கும் பாராட்டுக்கள்! சாணாவும், மூனாவும் சேர்ந்து இன்னும் பல படைப்புக்களை வழங்க வாழ்த்துகள்! :lol:

Link to comment
Share on other sites

எனக்கு உந்தப்படத்தைப் பார்க்க தெளிவாக தெரியிறவை:

மகிந்தவே படத்தில தூரத்திலான் நிக்கிறார் எண்டதை அவரை சின்னாக கீறியிருக்கிறதில இருந்து உணரலாம். அப்பிடியிருக்கேக்கை மகிந்தவுக்கு அங்காலை இருக்கிற றோட்டில இருக்கிற கிடங்குள் வடிவாக தெரியப் போறதில்லை. கிட்டப் போகும் போது தான் விபரங்கள் தெரிய வரும்.

தூரத்தில இருந்து பார்த்தால அவுட்லைன் எப்பவும் நல்லாத்தான் இருக்கும்.

மற்றது பாதையில இருக்கிற கண்ணி வெடிகள் புலம்பெயர்ந்த மந்தைகள் போல முந்திக்கொட்டைகளாக இருக்காது அந்தந்த நேரம் வரும் பொழுதுதான் வெடிக்கும். காலத்தை கடந்தாப் பிறகுதான் பாத்தாத்தான் தெரியும் எவ்வளவு குண்டும் குழியும் இருக்கு எண்டு. இதற்கு அண்மைய 2006 ... 2007 நல்ல உதாரணம். எப்படியான கற்பனைகளோடு 2006குள்ள முந்திரிக் கொட்டைகளாக புஸ்வாணம் விட்டுக் கொண்டு வந்தனாங்கள் இப்ப கடந்தாப் பிறகு கதை எப்படியிருக்கு எண்டு பார்க்கலாம்.

கடசியாக தூரத்தில தெரியிற கானல்நீர் கூட பிரகாசமாகத்தான் தெரியுமாம் நாங்கள் 30 வருடங்களாக இதோ அதோ நாளை நாளை என்ற விவகாரம் மாதிரி.

பி.கு: சாணக்கியன் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பு பிரமாதம், படைப்பாளிகள் போற்றுதற்குரியவர்கள். :huh::wub:

Link to comment
Share on other sites

ரோட்டுக்குக் குறுக்கால சீனா வெடியும் புதைச்சி வைச்சிருக்கு. அத மழைத் தண்ணீரில் ஊறி புஸ் என்ற சத்தமும் வராமல் போகப்போகுது. காலங்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கக் கூடாது. நம்பிக்கை கொண்டு காத்திருக்க வேணும்.

Link to comment
Share on other sites

சிறப்பான கருத்துப்படம். சாணக்கியன் மற்றும் மூனா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.