Jump to content

வருவீர்களா வரமாட்டீர்களா - கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் கருணாநிதி தொலைபேசி மூலம் பேசினார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan-karunanithy150seithy.jpg

[size=4]சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இம்மாநாட்டில் தான் பங்குபற்றுவதாக தான் உறுதிப்படுத்தவில்லை என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]கலைஞர் கருணாநிதி தொலைபேசியில் தாம் கலந்து கொள்வது பற்றி உரையாடிதாகவும் ஆனால் தாம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமா, இல்லயா... என்று, ஒரு வாத்தையில் சொல்ல வேணும்... அதை விட்டுட்டு,happyyes.gifhappyno.gif

இன்னும்... முடிவெடுக்கவில்லை என்று, சடையுற பதில் சொல்வது சம்பந்தனுக்கு அழகில்லை.bop.gif

Link to comment
Share on other sites

தானைத்தலைவர் கரகரத்த குரலில் மிரட்டியிருப்பாரோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அவர்கள்

கடிதம்

தந்தி........ என வளர்ந்து

தொலைபேசிக்கு வந்திருக்கிறார்.

நல்ல அதெநேரம் நிதானமான வளர்ச்சி

ஆனால் என்ன நோயாளி அதுவரை தாங்கமாட்டார்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மகாநாட்டுக்குச் செல்ல மகிந்த அனுமதிக்க வெண்டுமே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருவார் அனா வரமாட்டார்- என்றும் சொல்லலாமோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.