Jump to content

திருமணமான ஆன்ரிகளே.. அங்கிள்களே.. உண்மையைப் பேசனும்...!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..???!

 

சிலருக்கு.. ரொமான்ஸ் கிடைச்சிருக்கும்.. சிலருக்கு போக்கப்பா.. உங்களுக்கு வேற வேலையில்லை என்று செல்லத் திட்டு விழுந்திருக்கும்.. சிலருக்கு பிள்ளையள் முன்னாடி.. என்ன விளையாட்டு.. என்று பேச்சு விழுந்திருக்கும்.. இன்னும் சில பேருக்கு.. இது ஒன்று தான் குறைச்சல்... என்று பூரிக்கட்டையால எறி விழுந்திருக்கும்... ஏதோ நடந்திருக்கும்.

 

எங்கே திருமணமான.. ஆன்ரிகளே.. அங்கிள்களே.. அண்ணாக்களே.. அக்காக்களே.. தம்பிகளே.. தங்கைகளே.. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்கால சந்ததிக்கு சில முக்கிய தீர்மானங்களை எடுக்க இது உதவலாம். :):icon_idea:


Link to comment
Share on other sites

மிஸ்ரர் நெடுக்கு.. .மூட் வந்தால் சினிமாப் பாட்டெல்லாம் வராதைய்யா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..???!

 

சிலருக்கு.. ரொமான்ஸ் கிடைச்சிருக்கும்.. சிலருக்கு போக்கப்பா.. உங்களுக்கு வேற வேலையில்லை என்று செல்லத் திட்டு விழுந்திருக்கும்.. சிலருக்கு பிள்ளையள் முன்னாடி.. என்ன விளையாட்டு.. என்று பேச்சு விழுந்திருக்கும்.. இன்னும் சில பேருக்கு.. இது ஒன்று தான் குறைச்சல்... என்று பூரிக்கட்டையால எறி விழுந்திருக்கும்... ஏதோ நடந்திருக்கும்.

 

எங்கே திருமணமான.. ஆன்ரிகளே.. அங்கிள்களே.. அண்ணாக்களே.. அக்காக்களே.. தம்பிகளே.. தங்கைகளே.. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்கால சந்ததிக்கு சில முக்கிய தீர்மானங்களை எடுக்க இது உதவலாம். :):icon_idea:

 

தம்பி

வாழ்க்கை  என்பது சினிமா  இல்லை  ராசா

அது

இப்படியெல்லாம்  இருக்காது.. :lol:  :D  :D

 

ஆனால் வீட்டுக்கு வெளியில் என்றால்

அந்த மாதிரி  எழுதுவேன்

எழுதட்டா..... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

 

சீ

அப்படி சொல்லலையே.... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

கதையைப் பார்த்தா எல்லாரும் கந்தசஸ்டியும்.. சுப்பரபாதமும் தான் பாடிக்கிட்டு இருக்காங்க போல இருக்கே. நாங்க தான்.. என்னவோ.. பெரிசா நினைச்சிட்டமோ..??! :lol::D

வேகம் கூடும்........... .ஆசை அதிகரிக்கும்........... ,மனம் தேடும் ..................பக்கத்து வீடு அது இது என்று அலையும் ....................ஆனால் ஒரு பக்குவம் தடுக்கும் ,..அங்கே மனிதம் ,மாண்பு ,பண்பு   ஆளுமை  இவையெல்லாம் இன்னிசையாய் சங்கீதமாய் இசைக்கும் ................உன்னை நீயே உணர்வாய் மனிதனாய் ..........................வாழ்த்துக்கள் சகோ .............இந்த நிஜம் நிச்சயம் உங்களுக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறையை வேண்டி நிற்கிறேன் . :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இங்க பாட்டு ஒண்டும் இல்லை.
 
சிம்பிளா: இஞ்சேரப்பா, என்ன மாதிரி....
 
சும்மா படுங்க. பெத்து வைச்சிருக்கிறார், பிசாசுகள். அதுகளை சமாளிச்சு, சமைச்சு, சாப்பாடு கொடுத்து, கடவுளே ஒரு கண் நித்திரை கொள்ளுவம் என்டுவந்தால்,  இஞ்சேரப்பாவாம் , இஞ்சேரப்பா...
 
இல்லையப்பா, நான் என்ன சொல்ல வந்தனான் எண்டா, உங்கட அம்மாவை நாளைக்கு எத்தனை மணிக்கு பிக்கப் பண்ண வேண்டும்.
 
அங்கால மூட் சரியில்ல எண்டு தெரிஞ்சோன, கியர் மாத்தி, பாதுகாப்பை உறுதிப் படுத்தி கண்ணை மூடினால்அதன் பிறகு தான் மனிசி சொல்லுறது ஒண்டுமே காதில விழாத மாதிரி, பாட்டு, மூட்டு எல்லாம் தலைகில வந்து, நம்மளை  நித்திரை ஆக்கும், பாருங்க... 

ஆக மொத்தம் நெடுக்கர் பொண்ணு பாத்து டாருன்களோ? 

Link to comment
Share on other sites

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். 

 

 

அப்படீன்னா நல்ல மூடு.. கெட்ட மூடு என்று ஒன்று இருக்கா?? அதுவும் கணவன் மனைவியோடை இருக்கும்போது!!....... அனுபவம் இல்லையென்றால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே 'கார்ட்டுக்கு' நல்லது. :o
 
 
வருடத்தில் ஒருமுறைதான் காதலர் தினம் வருது!
 
அட எனக்கும் உனக்கும் மட்டும்தான் அது வருடம் முழுக்க வருது!! :wub:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சும்மா... போங்க நெடுக்ஸ், :)

இதெல்லாம்... வெளியில‌, சொல்லும் போது... கொஞ்ச‌ம், த‌ணிக்கை பண்ணித்தான் சொல்ல‌ணும். :D

 

http://www.youtube.com/watch?v=Zt2GOj699so

Link to comment
Share on other sites

1374087994_indianlesbianwedding1.jpg

இதென்ன பற்பசை விளம்பரமா?  :unsure:  :D

Link to comment
Share on other sites

இதென்ன பற்பசை விளம்பரமா?  :unsure:  :D

எங்கேயோ கிடந்திச்சு நண்பா........... .திருமண ஆடைகள் அணிந்திருப்பது போல தோன்றிச்சு ,,,,,,,நெடுக்சும் திருமணம் என்ற தலைப்பில் திரியை ஆரம்பிச்சார் ....காம்பினேசன் மச் பண்ணும் என்று நினைத்து இணைத்தேன் அவ்வளவுதான் நண்பா............... :D  :D

Link to comment
Share on other sites

எங்கேயோ கிடந்திச்சு நண்பா........... .திருமண ஆடைகள் அணிந்திருப்பது போல தோன்றிச்சு ,,,,,,,நெடுக்சும் திருமணம் என்ற தலைப்பில் திரியை ஆரம்பிச்சார் ....காம்பினேசன் மச் பண்ணும் என்று நினைத்து இணைத்தேன் அவ்வளவுதான் நண்பா............... :D  :D

 

இதை நாங்க நம்பணுமா..? நம்பிட்டோம்!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோட லேட்டஸ்ட் - மாலை மங்கும் நேரம்....

 

நேரம் இருக்கும்போது, தொடங்கினால் முடிய பலமணி நேரம் எடுக்கும் என்பது வேறு கதை.  பாதம் தொடங்கி உச்சிவரை முடிக்கவேண்டுமே. 

 

http://www.youtube.com/watch?v=mYkudiQX7x8

 

 

 

முட் இல்லாவிட்டாலும் இதைப் போட்டுவிட்டுத் தொடங்கிவிடுவோம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்படீன்னா நல்ல மூடு.. கெட்ட மூடு என்று ஒன்று இருக்கா?? அதுவும் கணவன் மனைவியோடை இருக்கும்போது!!....... அனுபவம் இல்லையென்றால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே 'கார்ட்டுக்கு' நல்லது. :o
 
 
வருடத்தில் ஒருமுறைதான் காதலர் தினம் வருது!
 
அட எனக்கும் உனக்கும் மட்டும்தான் அது வருடம் முழுக்க வருது!! :wub:
 

 

 

தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

 

அண்மையில்.. ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்த போது.. அவர் பாட்டும்.. பாட்டிலும் என்று வர.. மனிசிக்காரி.. பேசி கலைச்சு விட்டுது. பார்க்கப் பாவமா இருந்திச்சு.

 

அதேபோல் இன்று ஈசனும்.. பொழுதுபோக்கில் ஒரு பாடல் போட்டிருந்தார். அதுதான்.. கேட்கனும் போல இருந்திச்சு. மற்றும்படி.. உந்த பாட்டுப் படிக்கிறது.. (நேரில.. உப்படியான ஆட்களை கண்டால் பிடிப்பதில்லை. சினிமால பிடிக்கும்).. அல்வா.. மல்லிகை.. வாங்கிக் கொடுக்கிறது... இன்னும் இதர பிற பொருட்கள்.. நகை.. சாறி வாங்கிக் கொடுத்து.. ஐபாட்.. ஐபோன் வாங்கிக் கொடுத்து.. உந்த வழியிற விசயங்கள் எல்லாம் நமக்குச் சரிவராது.

 

அன்புக்கு அன்பு.. இல்லைன்னா.. போங்கடின்னிட்டு.. இருக்கிற ரைப் நாங்க. அதனால் தான்.. நமக்கு ஏற்றதுகள் சிக்கிறது கஸ்டம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

அண்மையில்.. ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்த போது.. அவர் பாட்டும்.. பாட்டிலும் என்று வர.. மனிசிக்காரி.. பேசி கலைச்சு விட்டுது. பார்க்கப் பாவமா இருந்திச்சு.

இவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்!. அவர்களுக்குத்தான் உந்த நாய்க்குணம் வரும்!!. :o:lol: 

நாய்க்குணம் வராவிடின்!.. பிள்ளைக் குணத்துடன் இருப்பார்கள். எங்களைப்போல. :D:wub: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.. அல்வாவும்.. மல்லிகைப் பூவும்.. கொண்டு.. பேசுவது போல.. நம்மவர்கள் எது கொண்டு பேசுகிறார்கள் என்று அறியிற ஆர்வம்.. தான். சில விடயங்களில் எம்மவர்கள் ரெம்ப மூடுமந்திரமாகவே இருக்கிறார்கள்.

 

 

முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும்.......

 

 

அப்புறம் புள்ளை  குட்டிகள் காலுக்காலும் கையுக்காலும் ஓட  இப்படி  நகரும்........

 

 

மனைவி படுக்கையில்  தாசியாகி  இப்படி  இருக்க

இன்பம் தொடரும்.....

 

 

மனைவி  தந்திரத்தை  பயன்படுத்தவில்லை  என்றால்

நாமாவது

அடக்கிறதாவது........

 

இப்படி தொடரும்..........

 

 

போதுமா..............??

ஏனப்பா

கொஞ்சம்  மரியாதையாக வெளியில் உலாவுகின்றோம்

அதையும் உடைக்கலாமா....?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்.. (கணவனோ.. மனைவியோ).. நல்ல மூட்டில்.. இருக்கீங்கன்னு வைச்சுக் கொள்வோம். அப்படியான ஒரு மூட்டில் இருந்து கொண்டு.. ஒரு பொருத்தமான சினிமாப்பாட்டை முணு முணுத்துக் கொண்டு உங்கள்.. கணவரையோ.. மனைவியையோ.. நாடிச் சென்ற போது.. நீங்கள் அனுபவிச்ச அனுபவம் என்ன..?

இருக்குற வீட்டு வேலையிலேயும், பொறுப்புகளின் சுமையிலும் மூடுக்கு ஏற்ற பாட்டு பாடி 'சுபமாய்' நடக்கவெல்லாம் நேரமில்லை. சினிமா பாணியும் சாத்தியமில்லை.

இல்லறத்தில் அன்பால் இணைந்த உள்ளங்களிடையே ஒரு கண்ணசைவோ, ஒரு கனிந்த பார்வையோ போதாதா துணை புரிந்துகொள்ள? பின்பற்ற...? :)

 

இதெல்லாம் விவாதிக்கும் பொருளல்ல, வாழ்ந்து அனுபவிக்கும் இனிமையான வாழ்க்கையின் அர்த்தம்.

 

Link to comment
Share on other sites

இருக்குற வீட்டு வேலையிலேயும், பொறுப்புகளின் சுமையிலும் மூடுக்கு ஏற்ற பாட்டு பாடி 'சுபமாய்' நடக்கவெல்லாம் நேரமில்லை. சினிமா பாணியும் சாத்தியமில்லை.

இல்லறத்தில் அன்பால் இணைந்த உள்ளங்களிடையே ஒரு கண்ணசைவோ, ஒரு கனிந்த பார்வையோ போதாதா துணை புரிந்துகொள்ள? பின்பற்ற...? :)

 

இதெல்லாம் விவாதிக்கும் பொருளல்ல, வாழ்ந்து அனுபவிக்கும் இனிமையான வாழ்க்கையின் அர்த்தம்.

 

 

யானைக்கும் அடி சறுக்கும்... இந்த விசயத்தில் தேவை இல்லாததுகளை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார் நெடுக்ஸ்சு!   :D  :o

Link to comment
Share on other sites

உண்மையாகவே  எங்கட் ஆட்களுக்கு ரொமான்ரிக்   வலு குறைவு.

 

வெளிப்படுத்துதல்  சீரோ என்றுதான் நினைக்கிறேன்.

 

என்ர சிநேகிதன் மனிசியை  அம்மா என்று தான் அழைப்பான்.

எனக்கு அதை  கேட்க ஒரு மாதிரி இருக்கும்

Link to comment
Share on other sites

உண்மையாகவே  எங்கட் ஆட்களுக்கு ரொமான்ரிக்   வலு குறைவு.

 

வெளிப்படுத்துதல்  சீரோ என்றுதான் நினைக்கிறேன்.

 

என்ர சிநேகிதன் மனிசியை  அம்மா என்று தான் அழைப்பான்.

எனக்கு அதை  கேட்க ஒரு மாதிரி இருக்கும்

நீங்கள் இன்னமும் பால்குடி மறக்கவில்லையா?? அதுதான் அப்படி இருக்கிறதோ.! :D

இதனைத் தமிழனின் சிறந்த ஒரு பண்பாகவும் பார்க்கலாம். :)

'அன்னை தயையும், அடியாள் பணியும்' பாடலை மனனம் செய்யுங்கள் அந்த 'மாதிரி' எல்லாம் பறந்துபோய்விடும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்த வயதுக்காரரை கணக்கிலை வைச்சு கேக்கிறியள் எண்டு விளங்கேல்லை நெடுக்கர்? :rolleyes:
 
காதல் காமம் தினாவெட்டு எல்லாம் வயதிற்கேற்ப வேறுபடும்...பிள்ளை பேரப்பிள்ளை என ஒருகாலம் வரும் போது அப்போதையை உணர்ச்சிகள் வேறுபடும்.
பொதுவாக சொல்லப்போனால் சினிமாப்பாடல்கள் எதற்குமே உதவுவதில்லை... :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே ...இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் எல்லாம் சுபம்......எல்லாத்துக்கும் முதல் வயசு முக்கியமுங்கோ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.