Jump to content

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவு


ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம்   

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

அப்பாடா, ஒரு மாதிரி திரியைப் பத்த வச்சாச்சு! :D

01~Bushmen-Making-Fire.jpg

புங்கை எண்டால் சும்மாவா?? :D

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அதே நேரத்தில் ஒரு பெண்ணால் ஆணை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. ஆண் உறுப்பு விரைப்பு ஏற்படாமல் எப்படி பெண் ஒருவரால் ஆணை வல்லுறவு செய்ய முடியும்? ஆணுக்கு மனம் இணங்காவிட்டால் ஆணுறுப்பு ஒரு போதும் விரைப்புக்குள்ளாகாது. அது விரைப்புக்குள்ளாகாவிடின் அங்கு உடலுறவு / வல்லுறவு இடம் பெற முடியாதே? விளக்கம் தந்தால் நல்லது.

ஒருவரை அச்சமூட்டி அவரை நிர்வாணமாக்கி அவரின் அங்கங்களைத் தொட்டு ரசிப்பதும் வன்புணர்வுதான்.

வற்புறுத்தி உடலுறவை வைத்துக்கொள்வது மட்டுமே வன்புணர்வு அல்ல.

சிறுவர்களுக்கு ஆசை காட்டி அந்தரங்க   அங்கங்களை

வருட வைப்பதும் வன்புணர்வுதான்   

Link to comment
Share on other sites

ஒருவரை அச்சமூட்டி அவரை நிர்வாணமாக்கி அவரின் அங்கங்களைத் தொட்டு ரசிப்பதும் வன்புணர்வுதான்.

வற்புறுத்தி உடலுறவை வைத்துக்கொள்வது மட்டுமே வன்புணர்வு அல்ல.

சிறுவர்களுக்கு ஆசை காட்டி அந்தரங்க   அங்கங்களை

வருட வைப்பதும் வன்புணர்வுதான்   

 

சிறுவர்கள் வேறு 18 வயதுக்கே மேற்பட்ட ஆண்கள் வேறு.  இரண்டையும் ஒரே தட்டில் வைத்து கதைக்க முடியாது என்பதால் தான் குளக்காட்டன் 18+ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஆங்கிலத்தில் rape மற்றும் sexual abuse என இரண்டு ஆங்கிலப் பதங்கள் உள்ளன. தமிழில் sexual abuse என்பதற்கான சரியான வடிவம் என்ன என்று தெரியவில்லை. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது sexual abuse என்பதன் கீழ் தான் வரும். இத்தகைய abusive நடவடிக்கைகள் பொதுவாக  இராணுவ சிறைகளில் இடம்பெறுவதுண்டு. ஈராக்கில் ஆண் கைதியை நிர்வாணமாக்கி அவரது அங்கங்களை தொட்டு அத்து மீறும் பெண் இராணுவத்தினரின் படங்கள் வெளியாகி இருந்தன. 

Link to comment
Share on other sites

இந்த திரி பற்றிய எனது கருத்துக்களை பலரது கருத்துக்களையும் பார்த்த பின் ஒரு தொகுப்பாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதானால் எனது வாக்கையும் போடவில்லை. நேற்று போட்டுவிட்டு அழித்து விட்டேன்.

 

 

ஒருவரை அச்சமூட்டி அவரை நிர்வாணமாக்கி அவரின் அங்கங்களைத் தொட்டு ரசிப்பதும் வன்புணர்வுதான்.
வற்புறுத்தி உடலுறவை வைத்துக்கொள்வது மட்டுமே வன்புணர்வு அல்ல.
சிறுவர்களுக்கு ஆசை காட்டி அந்தரங்க   அங்கங்களை
வருட வைப்பதும் வன்புணர்வுதான்   

 

வாத்தியார் சரியாக சொல்லியிருக்கிறார். ஒரு ஆணின் அனுமதி இல்லாமல் அவரது ஆணுறுப்பை தொடுவது, அல்லது மற்றவரது பாலுறுப்பை ஆணின் மீது திணிப்பது...... அல்லது வாய் மூலம் .......................

 

 

இசையின் கருத்தே எனதும்! ஆனாலும் பெண் ஆணை வல்லுறவு செய்தல்? பத்தாம் ஆண்டு விஞ்ஞானப் பாடப் புத்தகத்தை அரைகுறையாகப் படித்த ஒருவருக்கே இது சாத்தியமில்லை என்று புரியும். எப்படியப்பா? ஊசியும் நூலும் உதாரணம் காட்டி நிறுவலாம் தான் எண்டாலும் வெட்டு வாங்காமல் இருக்க "கம்"மெண்டு இருக்கிறேன்!

 

 


 

அதற்கு முன் ஒரு ஆணை  எப்படி வன்புணர்வு செய்யமுடியும்??? 

என விளங்கப்படுத்தமுடியுமா???

 

 

ஆணின் மீது ஆண் பாலியல் வல்லுறவை மேற்கொள்வது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்கள் எப்படி ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்?....

 

 

வல்லுறவு எனும் சொல்லுக்கு நான் = Rape/ assault இரண்டையும் சமமாக எடுக்கிறேன்.

 

 

ஏற்கனவே சொன்னது போல அனுமதியற்று உடலுறவு கொள்வது மட்டும், பாலியல் வல்லுறவு அல்ல என சொல்லி கொண்டு

 

 

இந்த கருத்து பலருக்கும் உணர்வு ரீதியாக ஒன்று படாவிட்டால் ஆணுறுப்பு விறைப்படையாது அதனால், பெண்ணால் வன்புணர்வு செய்ய முடியாது எனும் தவறான ஒரு எண்ணம் இருப்பதால் அதற்கு மட்டும் பதில் சொல்கிறேன்.

 

ஆணின் ஆண் குறி விறைப்படைவது தன்னிசையானது (involuntary). அதாவது ஆண் உணர்வு ரீதியாக பாலுறவுக்கு தயாராக இல்லாவிட்டலும் (விரும்பாவிட்டாலும்), தொடுகை மூலம் ஆண் குறியை விறைப்படைய செய்ய முடியும்.

 

Much like female erectile response, male erectile response is involuntary, meaning that a man need not be aroused for his penis to become erect and be placed in a woman's vagina; mechanical stimulation is all that is necessary.

 

http://en.wikipedia.org/wiki/Rape_by_gender#cite_note-involuntaryErection-23

 

இது ஒரு விஞ்ஞான கட்டுரையின் ஒரு பகுதி

Sexual molestation of men by women Philip M. Sarrel M.D.,William H. Masters M.D. Archives of Sexual Behavior 11 (2): 82–88.

http://link.springer.com/article/10.1007%2FBF01541979

 

In the absence of prior documentation that men or boys can be and are sexually assaulted by women, there has been widespread belief that it would be almost impossible for a man to achieve Or maintain an erection when threatened or attacked by a woman. Widespread acceptance of this sexual myth has had unfortunate implications for medicine, psychology, and law. Its persistence in our culture has meant that male victims of sexual assault have not been identified and that their psychotherapeutic needs have remained unmet. Sexual abuse of men by women has been an integral but little publicized part of many cultures. Most of the sexual abuse has been committed by older females on young males. It has ranged from casual masturbation to quiet the irritable or fearful child to long-continued incestuous relationships. What has not been really understood is the fact that sexual dysfunction or disorder can occur as consequence of the male sexual abuse.

 


ஆணின் மீது ஆண் பாலியல் வல்லுறவை மேற்கொள்வது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்கள் எப்படி ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்?....

 

 

Four women wanted in alleged sex assault of 19-year-old man in downtown Toronto http://news.nationalpost.com/2013/04/07/four-women-wanted-in-alleged-sex-assault-of-19-year-old-man-in-downtown-toronto/ இது இந்த வருடம் கனடாவில் வந்த செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்துடன் முற்றிலும் ஒத்துப் போகின்றேன். வல்லுறவு என்பதே வன்முறையின் உச்சக்கட்டம் தான். உடலியல் உளவியல் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆழமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் குரூர வன்முறை. இதில் ஆண் பெண் பேதம் கிடையாது.

 

அதே நேரத்தில் ஒரு பெண்ணால் ஆணை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. ஆண் உறுப்பு விரைப்பு ஏற்படாமல் எப்படி பெண் ஒருவரால் ஆணை வல்லுறவு செய்ய முடியும்? ஆணுக்கு மனம் இணங்காவிட்டால் ஆணுறுப்பு ஒரு போதும் விரைப்புக்குள்ளாகாது. அது விரைப்புக்குள்ளாகாவிடின் அங்கு உடலுறவு / வல்லுறவு இடம் பெற முடியாதே? விளக்கம் தந்தால் நல்லது.

 

பாலியல் வல்லுறவு என்பதில் பல நிலைகள் உள்ளன. ஒரு ஆணின் விருப்பத்திற்கு மாறாக அவனை தீண்டித் தூண்டச் செய்து பெண்கள் குழுவாக செய்யும் பாலியல் வல்லுறவுகள்.

 

போதைக்கு உட்படுத்தி பெண்கள் செய்யும் பாலியல் பலாத்காரங்கள்.

 

நித்திரையில் உள்ள போது மேற்கொள்ளும் பாலியல் பலாத்காரங்கள்.

 

வாகனமோட்டும் போது மேற்கொள்ளும் பாலியல் பலாத்காரங்கள்.

 

blackmail செய்து செய்யும் பாலியல் பலாத்காரங்கள்.

 

பள்ளிச் சிறுவர்களைக் கூட சில பெண் ஆசிரிகைகள் இதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

 

நாகரிகமற்ற மனிதனும் மிருகங்கள் போலவே பல வகையான புணர்ச்சிகளில் ஈடுபடுகிறான். வாய் புணர்ச்சி.. உடற் புணர்ச்சி.. பாலியல் உறுப்புப் புணர்ச்சி என்று பல வகைகளில் ஈடுபடுகின்றான்.

 

பெண்கள் பொதுவாக வாய் புணர்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

 

மேற்கு நாடுகளில்..பாலியல் பற்றிய ஆய்வுகளும் படிப்புகளும் உள்ளன. மேலும் எமது பெண்கள் போல சமூக தாக்கம் கருதி... நசுக்கிடாமல்.. பாலியல் செய்வது போலன்றி.. மேற்கு நாட்டுப் பெண்கள் வெளிப்படையாக தமது பாலியல் விருப்பை வெளியிடுவதன் மூலம்.. அவர்களைச் சார்ந்த ஆண்கள் கூடிய அளவு அவர்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்று நம்புகிறார்கள்.

 

வீட்டுக்கு வீடு போய்.. கேட்டு அறிந்து.. அதில உண்மை வந்தால் தானே தெரியும் எங்கள் ஆண்களிலும் எத்தனை பேர் பாலியல் வல்லுறவுக்கு மனைவிமார்களால் ஆக்கப்படுகின்றனர் என்பது. இவை பற்றி.. வெளியில் சொல்லப்படாத வரை.. நாங்கள் சிங்கங்கள் என்று சிலிர்த்துக் கொண்டு... கட்டிலில் பூனைகளாட்டம் பதுங்குபவர்கள் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. :lol::):icon_idea:

 

Why are women going to oral sex lessons?

 

http://www.telegraph.co.uk/women/sex/10134778/Why-are-women-going-to-oral-sex-lessons.html

 

2.936

Why women love oral sex

 

Women now enjoy receiving oral sex more than any other type of sexual activity, research suggests. This is because cunnilingus has become a mainstream sexual activity, reflecting a change in the tide of sexual behaviour.

 

A recent survey shows that the act is fast becoming as common as fellatio, as oral sex is now extremely popular among teenagers and young adults (Bay-Cheng & Fava, 2010 in psychworld.com).

 

The sexual activity is becoming increasingly common for young women and is a fundamental part of the 21st Century sexual revolution, University of Alberta researcher Brea Malacad (www.unicell.inc) said about a recent study she conducted into oral sex trends.

 

http://www.iol.co.za/lifestyle/love-sex/sex/why-women-love-oral-sex-1.1084730#.UkX1zFOfi1o

 

Chicago woman charged with raping a man at gunpoint, stealing his iPhone.

 

But at some point during while she was driving, Ross pointed a black revolver at the man, Assistant Cook County State’s Attorney Amanda Pillsbury told the paper on Thursday. Pillsbury said that she told him to take off his clothes and get in the back seat and have sex with her friend.

 

The man took off his clothes and was sexually assaulted, a police report said. During the assault, the woman in the back seat allegedly demanded that the man put his hand on her breasts and buttocks.

 

The women were also accused of stealing $200, credit cards and an iPhone. The man eventually ran naked from the car to a nearby cab, where the driver let him use a cellphone to take a picture of Ross’ license plate.

 

http://www.rawstory.com/rs/2013/09/06/chicago-woman-charged-with-raping-a-man-at-gunpoint-stealing-his-iphone/

Link to comment
Share on other sites

விளங்கப்படுத்திய குளக்காட்டன் மற்றும் நெடுக்குக்கு நன்றி.  நமக்கு நல்லா தெரிந்த விடயம் என்று நினைக்கும் விடயங்களில் கூட நாம் அறியாத பல விடயங்கள் இருக்கு என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Approximately one in six boys is sexually abused before age 16.

 

http://www.jimhopper.com/male-ab/

 


Male Survivors

       Rapes on males are underreported by a very large margin as compared to sexual assaults on females. Even so, as many as 1 in 6 young males will be raped or somehow abused before they reach the age of 18 years old. No less than 1 in 10 males on average will become a sexual assault or abuse victim in the United States (RAINN, 2003). Male survivors of rape and sexual assault are less likely to report the crime and seek help largely because of society's emphasis on the role of men and boys. Men are encouraged to concentrate on competition, physical strength, and leadership. Male victims of sexual assault may feel ashamed because they were overpowered or dominated, and shame may contribute to feeling of isolation and a hesitation to seek professional help.

         Male survivors can experience a wide array of emotions following a sexual assault including powerlessness, depression, anxiety, shame, and fear. They may also feel that they are "less of a man" and no longer have control over their own body. Male survivors may feel a particular sense of disturbance from the notion that they could not protect themselves from an attack and were somehow conquered, even if the attack consisted of numerous rapists. This can lead male victims to question their ability to be what they perceive as a "man" and question their masculinity as a whole. This can be especially true if the victim involuntary experiences an erection or ejaculation during the rape. However, those reactions can be the result of extreme amounts of fear and stress as well as the stimulation of the assault. Male rape survivors should always be reminded that the assault was an act of violence and not one of a sexual nature, and that their reaction was not different than the involuntary response of a sneeze or a yawn.


       Sexual assaults on men may involve touching, penetration, genital-to-genital contact, or even a physical attack that is sexualized in some form or another. These attacks may be performed by more than one perpetrator and can result in severe injuries and physical pain for the victim.

       Post-sexual assault treatments for men may initially result in feelings of discomfort and humiliation due to the procedures involved. Male survivors may have to undergo a rectal examination to check for injuries and evidence of the attackers. The genitals may also be examined, as well as the mouth and throat if oral penetration occurred.

       No matter whether the victim is gay, bisexual, or heterosexual, sexual assault can be extremely traumatic and difficult to work through. Heterosexual males may begin to think that the sexual assault makes them gay or that they will eventually turn homosexual. While men may feel the need to withdraw from any and all sexual relationships for some time following the assault, they should be reassured that the assault does not change their personality or their sexual preference in any way.

       Bisexual and gay victims are often targeted because of their sexual orientation. Because of its nature, this type of assault is considered a hate crime. While bisexual and gay men suffer through the same types of mental and physical trauma, they may also experience a few variations. For instance, gay male victims may blame their sexual orientation or themselves for the assault. Furthermore, gay, bisexual and transgender assault victims commonly feel that they will receive disrespectful or hostile treatment from hospitals or other trauma treatment centers as a result of their orientation or lifestyle choice. Any rape victim, regardless of gender and sexual orientation, should be reassured and reminded that the rape was in no way, shape or form their fault.

Helpful Reading for Male Survivors of Sexual Violence

Online Resources for Male Survivors of Sexual Violence

Link to comment
Share on other sites

எல்லாம் அவன் செயல் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் பெண்கள் பெண்கள் மீது பாயுரத ஒருத்தரும் கேட்கேல்ல  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் மாபெரும் குற்றம் அதுவும் வெள்ளிக்கிழமை எம்மை உசுப்பேத்தும் நோக்கோடு இந்த திரி இணைக்கப்பட்டது மாபெரும் குற்றம் ..............எழுதாமல் இருக்கமுடியல ........ஆனால் இன்னும் சரியான பதநிலைக்கு வராததால் எழுத ஏதோ ஒன்று தடுக்குது ....கொஞ்சம் பொறுத்து ஏதாவது எழுத தோண்டுதா எண்டு பார்ப்பம்  :D  :D  :D

 

என்ன பாஸ்! இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறீங்களா? அல்லது பத நிலை தாண்டி "முக்தி" கிடைச்சிட்டுதோ? ஒண்டையும் காணேல்ல! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

 

மிகவும் மோசமான,  பிற்போக்கான கருத்து இது விசுகு.

 

பாலியல் வல்லுறவாக்கப்படும் பெண்கள் ஒரு கட்டத்தில் இன்பமான ஒரு செயலுக்குட்படுவதாக (Enjoyment) கருதுவதாகவும் அதனால் ஒரு நிலைக்கு பின் உடன்பட்டு விடுகின்றார்கள் எனவும் அர்த்தம் வெளிப்படுகின்றவாறு எழுதியுள்ளீர்கள். மிக மோசமான கருத்து.

 

விசுகர், இப்படியான கேனைத் தனமான ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதை நீங்களாகவே மீளப் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

 

வன்முறையில் மென்மையான வன்முறை, கொடுமையான வன்முறை என்று ஏதும் இருக்கா?

 

திருமணம் செய்த மனைவியாக இருந்தால்க் கூட விருப்பமில்லாமல் தொடும் உரிமை இல்லாத போது வண்புணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் உடன்படுகிறார்கள் என்று சொல்லவும் ஆக்கள் இருக்கு எனும் போது வேடிக்கையாக இருக்கிறது.

 

தங்கள் பிள்ளைகளிடம் குறிப்பாக மகளிடம் இப்படியான  ஒரு கருத்தை தந்தை சொல்லிப் பார்க்க வேண்டும்.

அந்தப்பிள்ளை முகத்தில் காறித்துப்பும்.

 

தன் பிள்ளைகளுக்கு நடந்தாலும் இப்படியா இந்தச் சமூகம் சொல்லும்? வெட்கமாக இருக்கிறது... :wub: :wub:

 

நேற்று அதிகாலை 4:45 ற்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில்... மாலையாகியும் நான்கு பேர் மட்டும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,

இந்த அருமையான திரி சும்மா... காட்டில் எறித்த நிலவு போல... வீணாகிப் போய்விடக் கூடாதே.. என்பதால் தான் விசுகு தனது கருத்தை ஐந்தாவதாகப் பதிந்து... சூட்டை கிளப்பியுள்ளதை நீங்கள் புரியாமல், விசுகின் மேல் பாய்வது தவறு. நீங்கள் அனைவரும்... விசுகை களத்தில் நன்கு அறிந்தவர்கள். அவரின் கருத்துக்கள் இப்படியான விடயங்களில் எதிர்மறையாக இருக்கும் என்பதனை அறியாமல் விட்டது உங்களது குற்றமே தவிர விசுகின் குற்றமல்ல. அதற்காக குடும்பம், மகள் என்று உதாரணம் காட்டுவது... காட்டுவது கண்டனத்துக்கும், கவலைக்கும் உரிய விடயம். விசுகின் கருத்தின் பின் தான்... திரி சூடு பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரின்... நோக்கம் நிறைவேறி விட்டது. சபாஷ்.... விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அதிகாலை 4:45 ற்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில்... மாலையாகியும் நான்கு பேர் மட்டும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,

இந்த அருமையான திரி சும்மா... காட்டில் எறித்த நிலவு போல... வீணாகிப் போய்விடக் கூடாதே.. என்பதால் தான் விசுகு தனது கருத்தை ஐந்தாவதாகப் பதிந்து... சூட்டை கிளப்பியுள்ளதை நீங்கள் புரியாமல், விசுகின் மேல் பாய்வது தவறு. நீங்கள் அனைவரும்... விசுகை களத்தில் நன்கு அறிந்தவர்கள். அவரின் கருத்துக்கள் இப்படியான விடயங்களில் எதிர்மறையாக இருக்கும் என்பதனை அறியாமல் விட்டது உங்களது குற்றமே தவிர விசுகின் குற்றமல்ல. அதற்காக குடும்பம், மகள் என்று உதாரணம் காட்டுவது... காட்டுவது கண்டனத்துக்கும், கவலைக்கும் உரிய விடயம். விசுகின் கருத்தின் பின் தான்... திரி சூடு பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரின்... நோக்கம் நிறைவேறி விட்டது. சபாஷ்.... விசுகு.

15213Narathar-Puranam.jpg

Link to comment
Share on other sites

எங்க  சறுக்குவார் என்று கொஞ்சப்பேர் திரிகிறீர்கள் போலும்........

 

உடனே

குடும்பம்

மகள்...........  எல்லாத்தையும் இழுத்து வாறதுக்கு....

நடக்கட்டும் நடக்கட்டும்.......... :(  :(  :(

 

உண்மை விசுகு. தங்கள் கருத்து தவறாக விளங்கபட்டுள்ளது.  பாலியல் துஷ்பிரயோகம்  அதாவது ஒருவரை ஏதோ ஒரு விதத்தில் வற்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் என்ற ரீதியிலேயே  தங்களின் கருத்து இருந்தது.நேரடியான  பாலியல் வல்லுறவு என்ற ரீதியில் இல்லை. ஆனால் தங்கள் கருத்து தவறாக விளங்கபட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அதிகாலை 4:45 ற்கு ஆரம்பிக்கப்பட்ட திரியில்... மாலையாகியும் நான்கு பேர் மட்டும் கருத்துக்களை தெரிவித்த நிலையில்,

இந்த அருமையான திரி சும்மா... காட்டில் எறித்த நிலவு போல... வீணாகிப் போய்விடக் கூடாதே.. என்பதால் தான் விசுகு தனது கருத்தை ஐந்தாவதாகப் பதிந்து... சூட்டை கிளப்பியுள்ளதை நீங்கள் புரியாமல், விசுகின் மேல் பாய்வது தவறு. நீங்கள் அனைவரும்... விசுகை களத்தில் நன்கு அறிந்தவர்கள். அவரின் கருத்துக்கள் இப்படியான விடயங்களில் எதிர்மறையாக இருக்கும் என்பதனை அறியாமல் விட்டது உங்களது குற்றமே தவிர விசுகின் குற்றமல்ல. அதற்காக குடும்பம், மகள் என்று உதாரணம் காட்டுவது... காட்டுவது கண்டனத்துக்கும், கவலைக்கும் உரிய விடயம். விசுகின் கருத்தின் பின் தான்... திரி சூடு பிடித்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரின்... நோக்கம் நிறைவேறி விட்டது. சபாஷ்.... விசுகு.

 

வணக்கம் தமிழ்சிறி உங்கள் மீது யாழ் களத்தில் பெரும்பாலானோருக்கு குறிப்பாக பெண்களுக்கு மதிப்பும்,மரியாதையும் உள்ளது.இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களுக்கு ஆதரவு கொடுத்து உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
பெரிய,வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் இப்படி கேணத்தனமாக எழுத வி.அண்ணா போன்றவர்களால் தான் முடியும்.அதை ஜீவா சுட்டிக் காட்டியதில் ஒரு தப்பும் இல்லை.
 
ஏதோ அவசரப்பட்ட் எழுதியிட்டேன் என்று மன்னிப்பு கேட்காமல் அதற்கு சலாப்பல்கள் வேற.வாத்தியார் சொன்ன மாதிரி எந்த விதத்தில் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து அவருடையது.இதே கருத்தே அர்ஜீன் அண்ணாவோ அல்லது வேறு யாராவது எழுதியிருந்தால் இவர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்பதும் தெரிஞ்சதே
 
வி.அண்ணா இந்தத் திரியை தூக்கி விடத் தான் இப்படி கேவலமாக எழுதுகிறார் என்று நீங்கள் சொன்னால் ஜீவாவும் ஒரு சுவாரசியத்திற்காகத் தான் அப்படி எழுதினவர் என்று நான் சொல்கிறேன்
 
இப்படி கேவலமான சிந்தனையுடையவர்கள் ஆமியால் பாலியல் வன்புணர்வுக்குப்பட்ட பெண்களை எப்படி பார்ப்பார்கள் என்று தெரிந்தது தான்
 
இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை நன்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே.

இந்த திரி  சம்பந்தமாக நான் எழுதியதற்கு மறுப்பு  வைத்தவர்கள்

எனது கருத்தை விட என்னைத்தூக்கிப்பிடித்து அடிப்பதே தெரிகிறது.

எனது கருத்து தப்பு என்றால்

தமது கருத்தை வைக்கணும்.

 

எனக்கு இது பற்றி  முழுத்தெளிவும் வரணும்

அதன் பின்பே

நான் எழுதியது தப்பு என்பதை என்னால் உணரமுடியும்.

 

நாலு பக்கத்தில்  எழுதவேண்டியதை

நாலு வரியில் நான் சொன்னதால்....

தவறாக புரியப்பட்டுள்ளது டஎன்று நினைக்கின்றேன்.

உலகத்தில்  நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் பற்றியே  நான் பேசுகின்றேன்.

நீங்கள்

தாயகத்தில் நடப்பது பற்றி  பேசுகின்றீர்கள்

காரணம் நான் தேசியவாதி  என்பதால்.

இப்பவும் சொல்கின்றேன்

உலகத்தில் தினமும் நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் வெளியில் வருவதில்லை.

இதற்கு காரணம்

இறுதியில் அது ஒரு இசைவாக்கலுக்கு உட்படுகிறது.

இதில் ஆண்கள் முதலிலும்

பெண்கள் பலாத்காரம்

மற்றும் கடின பலப்பிரயோகம் காரணமாக

இன்னொரு நண்பர்    சொன்னது போல

சரணாகதி அடைகிறார்கள்.

இதை விபரித்து எழுத எனது நேரம் இடம் கொடுக்காதது தப்பாக இருக்கலாம்.

 

மற்றும்

நிழலி

சொல்வதை  ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின்

(ஆண்குறி பலப்படாமல் புணர்வு சாத்தியமில்லை)

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

 

(மீண்டும் சொல்கின்றேன்

போர்களிலோ  மற்றும் இனம் சார்ந்து அல்லது குழுக்கள் சார்ந்து  நடக்கும் பாலியல் வன் புணர்வுகள் இதில் அடங்கா)

 

இங்கு

ஆளைப்பார்த்து கருத்து எழுதக்கூடாது என்று முறிபவர்களே

விசுகுவைப்பார்த்து

இந்த திரியில் குத்தி முறிவது  

இந்த திரியும்  நல்லதையே  செய்துள்ளது தெரிகிறது

தேசத்தை நேசிப்பவனது எல்லா கருத்தும்

எல்லாத்திரியிலும் ஆமாப்போடணுமா என்ன??? :(

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

நீங்கள் தேசியவாதி என்பதற்கும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. உங்கள் கருத்து பாலியல் வன்புணர்வைப் பற்றிய தெளிவின்மையைத்தான் காட்டுகின்றது. ஒரு விடயம் சரியாகத் தெரியாவிட்டால் அதைப் பற்றி உறுதியான கருத்தை வைக்கமுடியாது. பிறர் வைக்கும் கருத்துக்களில் இருந்து கற்கவேண்டியதைக் கற்கவேண்டும்.

மேற்கோள் காட்டிய உங்களின் கேள்வியில் இருந்து நீங்கள் இப்போதும் பெண்ணோ, ஆணோ பாலியல் வல்லுறவின் போது அந்த வல்லுறவை ஒரு கட்டத்திற்கு அப்பால் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கருதுவதாகக் கொள்ளமுடிகின்றது. பெண்குறி சுருங்கி விரிந்து ஒத்துழைப்புக் கொடுப்பதனால்தான் புணர்வு சாத்தியம் என்றால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் போகத் தேவையில்லையே. ஆனால் அப்படியா நிலைமை இருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே.

இந்த திரி  சம்பந்தமாக நான் எழுதியதற்கு மறுப்பு  வைத்தவர்கள்

எனது கருத்தை விட என்னைத்தூக்கிப்பிடித்து அடிப்பதே தெரிகிறது.

எனது கருத்து தப்பு என்றால்

தமது கருத்தை வைக்கணும்.

 

எனக்கு இது பற்றி  முழுத்தெளிவும் வரணும்

அதன் பின்பே

நான் எழுதியது தப்பு என்பதை என்னால் உணரமுடியும்.

 

நாலு பக்கத்தில்  எழுதவேண்டியதை

நாலு வரியில் நான் சொன்னதால்....

தவறாக புரியப்பட்டுள்ளது டஎன்று நினைக்கின்றேன்.

உலகத்தில்  நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் பற்றியே  நான் பேசுகின்றேன்.

நீங்கள்

தாயகத்தில் நடப்பது பற்றி  பேசுகின்றீர்கள்

காரணம் நான் தேசியவாதி  என்பதால்.

இப்பவும் சொல்கின்றேன்

உலகத்தில் தினமும் நடக்கும் லட்சக்கணக்கான பாலியல் வன்முறைகள் வெளியில் வருவதில்லை.

இதற்கு காரணம்

இறுதியில் அது ஒரு இசைவாக்கலுக்கு உட்படுகிறது.

இதில் ஆண்கள் முதலிலும்

பெண்கள் பலாத்காரம்

மற்றும் கடின பலப்பிரயோகம் காரணமாக

இன்னொரு நண்பர்    சொன்னது போல

சரணாகதி அடைகிறார்கள்.

இதை விபரித்து எழுத எனது நேரம் இடம் கொடுக்காதது தப்பாக இருக்கலாம்.

 

மற்றும்

நிழலி

சொல்வதை  ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின்

(ஆண்குறி பலப்படாமல் புணர்வு சாத்தியமில்லை)

பெண்குறி

உருகுதல்

விரிதல் இன்றி புணர்வு சாத்தியமில்லை.

இந்த உருகுதல் மற்றும் விரிதலுக்கு காரணம் என்ன???

 

(மீண்டும் சொல்கின்றேன்

போர்களிலோ  மற்றும் இனம் சார்ந்து அல்லது குழுக்கள் சார்ந்து  நடக்கும் பாலியல் வன் புணர்வுகள் இதில் அடங்கா)

 

இங்கு

ஆளைப்பார்த்து கருத்து எழுதக்கூடாது என்று முறிபவர்களே

விசுகுவைப்பார்த்து

இந்த திரியில் குத்தி முறிவது  

இந்த திரியும்  நல்லதையே  செய்துள்ளது தெரிகிறது

தேசத்தை நேசிப்பவனது எல்லா கருத்தும்

எல்லாத்திரியிலும் ஆமாப்போடணுமா என்ன??? :(

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

மேற்கோள் காட்டிய உங்களின் கேள்வியில் இருந்து நீங்கள் இப்போதும் பெண்ணோ, ஆணோ பாலியல் வல்லுறவின் போது அந்த வல்லுறவை ஒரு கட்டத்திற்கு அப்பால் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கருதுவதாகக் கொள்ளமுடிகின்றது. பெண்குறி சுருங்கி விரிந்து ஒத்துழைப்புக் கொடுப்பதனால்தான் புணர்வு சாத்தியம் என்றால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் போகத் தேவையில்லையே. ஆனால் அப்படியா நிலைமை இருக்கின்றது?

 

கிருபனும் பாலியல் கல்வி, கனக்க கற்க வேணும்... போலுள்ளது.

என்னுட‌ன் முன்பு வேலை செய்த‌ துருக்கி பொடிய‌ன் ஒருவ‌ன், வ‌யாக‌ரா குளுசையை ஆர்வ‌ மிகுதியால் விழுங்கிவிட்டு...

ம‌னைவியின் விருப்பத்துடன் விடிய, விடிய... உட‌லுற‌வு கொண்ட பின்...

அடுத்த‌ நாள்... இர‌ண்டு பேரும், த‌ங்க‌ள‌து ம‌ர்ம‌ உறுப்புக்க‌ளுக்குச் சேத‌ம் ஏற்ப‌ட்டு, ஆஸ்ப‌த்திரிக்குப் போக‌ வேண்டி வ‌ந்து விட்ட‌து என்று கூறினான்.

இதிலிருந்து நாம் அறிவ‌து என்ன‌வென்றால்..... "அள‌வுக்கு மிஞ்சினால், அமிர்த‌மும் ந‌ஞ்சு."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்புணர்வின் தாக்கம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது.

வாழ்க்கைபூராகவும் மன உளைச்சலில் இருந்து மீள முடியாதவர்களும் இருக்கின்றார்கள்.

எவராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனையை வாங்கித்தர

முன்னிற்க வேண்டும்.

 

விசுகு அண்ணா

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  என்று விளங்கிக்கொண்டால்(அதுவும் குற்றமே ) நீங்கள் கூறுவதில் சில வேளைகளில் அர்த்தம் இருக்கலாம் ஆனால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் என்ற ரீதியில் ஆராயப்படும்போது நீங்கள் கூறுவது பிழை.    

 

நன்றி  வாத்தியார் கருத்துக்கு..

 

பாலியல் வன்புணர்வை ஒரு போதும்  நான் ஆதரித்து எழுதவில்லை

தப்பு தப்புத்தான்

 

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  

 

 வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் 

 

இந்த விளக்கம் எனக்கு கூடுதல் விளக்கத்தை  தந்துள்ளது.

நானும் இரண்டையும்வெறு படுத்தித்தான் பார்க்கின்றேன்

நன்றி

இதற்குத்தான் வாத்தியார் வேண்டும் என்பது........ :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  வாத்தியார் கருத்துக்கு..

 

பாலியல் வன்புணர்வை ஒரு போதும்  நான் ஆதரித்து எழுதவில்லை

தப்பு தப்புத்தான்

 

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  

 

 வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் 

 

இந்த விளக்கம் எனக்கு கூடுதல் விளக்கத்தை  தந்துள்ளது.

நானும் இரண்டையும்வெறு படுத்தித்தான் பார்க்கின்றேன்

நன்றி

இதற்குத்தான் வாத்தியார் வேண்டும் என்பது........ :icon_idea: 

 

விசுகு நீங்கள்,

வாத்தியாரின்.... தமிழ் இஸ்கூலுக்கு தவறாது சமூகமளிக்காததால்... வந்த பொருள் மயக்கம் என நினைக்கின்றேன்.

இங்கு, சிலர் வாத்தியாரின் ஸ்கூலுக்குப் போகாமலே.... பண்டிதர் ஆகிவிட்ட மாதிரிக் கிடக்குது. :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?

 

 

நன்றி  ரதி  கருத்தக்கு...

 

உங்களது  கருத்திலிருந்து  நான் தள்ளி  நிற்கவில்லை

 

ஒரு ஆணை ஒருத்தி வன்புணர்வுக்கு உட்படுத்த முடியும்

அவர் ஆட்டம் கண்டுவிடுவார் 

அல்லது

விழுந்துவிடுவார் என என்பது எப்படி சாத்தியம்???

அதற்கு விளக்கம் தந்தால்

மற்றதெல்லாம் எனக்கும் புரிந்து விடும்.

 

எல்லாம்  தெரிந்தவர் என்று எவருமில்லர் ரதி.

சொன்னால் புரிந்து கொள்வோம்

கற்க கனக்க இருக்கு.....

விசுகு நீங்கள்,

வாத்தியாரின்.... தமிழ் இஸ்கூலுக்கு தவறாது சமூகமளிக்காததால்... வந்த பொருள் மயக்கம் என நினைக்கின்றேன்.

இங்கு, சிலர் வாத்தியாரின் ஸ்கூலுக்குப் போகாமலே.... பண்டிதர் ஆகிவிட்ட மாதிரிக் கிடக்குது. :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

 

இது மட்டும் தான் சிறி

பள்ளிக்கூடம் போகாமல் கற்கும் பாடம்

உங்களுக்கு நான் சொல்லணுமா??? :lol:  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேசியவாதி என்பதற்கும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. உங்கள் கருத்து பாலியல் வன்புணர்வைப் பற்றிய தெளிவின்மையைத்தான் காட்டுகின்றது. ஒரு விடயம் சரியாகத் தெரியாவிட்டால் அதைப் பற்றி உறுதியான கருத்தை வைக்கமுடியாது. பிறர் வைக்கும் கருத்துக்களில் இருந்து கற்கவேண்டியதைக் கற்கவேண்டும்.

மேற்கோள் காட்டிய உங்களின் கேள்வியில் இருந்து நீங்கள் இப்போதும் பெண்ணோ, ஆணோ பாலியல் வல்லுறவின் போது அந்த வல்லுறவை ஒரு கட்டத்திற்கு அப்பால் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கருதுவதாகக் கொள்ளமுடிகின்றது. பெண்குறி சுருங்கி விரிந்து ஒத்துழைப்புக் கொடுப்பதனால்தான் புணர்வு சாத்தியம் என்றால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் போகத் தேவையில்லையே. ஆனால் அப்படியா நிலைமை இருக்கின்றது?

 

 

இவ்வளவு படிப்பு படித்த  தாங்களே

ஆண்களை வசப்படுத்திவிடலாம்

பெண்கள்  யடங்கள்   என்றும்

 

லட்சக்கணக்கை விட்டுவிட்டு

வைத்தியசாலைக்குப்போகும் ஒன்று இரண்டை  உதாரணமாக எடுத்து கதைக்கும்  போது...

இனி எதற்கு படிப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது....... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிலர் விசுகு அண்ணாவை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியல்ல. அதுவும் குடும்ப உறவுகளை இழுத்து. முன்னர் யாழில்.. குடும்ப உறவுகளை இழுத்தற்காக.. தண்டனை வேண்டும் என்று வாதாடியவர்களே இப்போ விசுகு அண்ணா மீதும் அதே அஸ்திரத்தைப் பாவிக்கின்றனர்.

 

ஒரு கருத்தாளர் தனது சொந்தக் கருத்தை அல்லது சந்தேகத்தை அல்லது ஆதங்கத்தை.. கருத்தாகப் பதியும் போது.. கருத்துச் சார்ந்து அதில் உள்ள தவறை விளக்க வேண்டுமே தவிர அவரை அவரது அரசியல் நிலைப்பாடுகளை..சமூக நிலைகளை.. அவரது குடும்பத்தை இழுப்பதும்.. பழிப்பதும் யாழில் தடை செய்யப்பட்ட ஒன்றும் ஆகும்.

 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஆணை நோக்கி இப்படி ஒரு பதிலை வைக்கும் போது...

 

பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்

 

 

 

பெண்களை நோக்கியும் அதனை வைக்க முடியும் தானே என்ற ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது. அது சார்ந்து விசுகு அண்ணாவின் வாதம் உள்ளதாக நினைக்கிறேன். இது குறித்து ஏன் அதிகம் கவனம் செலுத்தல்ல யாரும்..???! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உங்கட கருத்திற்கு பதில் கருத்து வைக்கிறதிற்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதினீர்களா?...ஒருவர் இன்னொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் போது மற்றவர் ஒரு கட்டத்திற்கு அப்பால் இசைந்து கொடுக்கிறார் என்று பொருள் பட எழுதியுள்ளீர்கள்.அதைத் தான் பிழை என்று இங்கே எல்லோரும் சொல்கிறோம்.
 
உங்களுக்கு நெருங்கின அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அவர்களை பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் நீயும் அவர்களோடு ஒத்துப் போனீங்களா என்று கேட்பீங்களா?
 
சரணாகதி அடைதல் என்பது அவர்கள் எதிர்த்து போராடி முடியாததால் தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு அல்ல.நீங்கள் முதல் எழுதிய கருத்திலும் அதற்கு பிறகு நிழலி,ஜஸ்டின் போன்றோர் சுட்டிக் காட்டிய பிறகும் உங்கள் இரண்டாவது கருத்தில் கூட அவர்கள் விருப்பப்பட்டு இசைவாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ட பொருள் படவே எழுதியுள்ளீர்கள்
 
இங்கே நான் ஒன்றும் ஆள் பார்த்து எழுதவில்லை.உங்களை போல அப்படித் தேவையும் இல்லை. உங்கள் முதலாவது கருத்தை நிழலியோ அல்லது வேறு யாராவது எழுதி இருந்தால் நடக்கிறதே வேற. மற்றவர்கள் சுட்டிக் காட்டின பிறகாவது மன்னிப்பு கேட்பீர்கள் என்று பார்த்தால் அதை விட்டுட்டு நீங்கள் தப்புவதற்காக தேசியத்தை கையில் எடுத்துள்ளீர்கள்.உங்களுக்கே இது கேவலமாக இல்லையா?

 

 

facebook_like-hang-tag.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு படிப்பு படித்த  தாங்களே

ஆண்களை வசப்படுத்திவிடலாம்

பெண்கள்  யடங்கள்   என்றும்

 

லட்சக்கணக்கை விட்டுவிட்டு

வைத்தியசாலைக்குப்போகும் ஒன்று இரண்டை  உதாரணமாக எடுத்து கதைக்கும்  போது...

இனி எதற்கு படிப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது....... :lol:  :D

ஆண்களை வசப்படுத்துவது பற்றியும் பெண்கள் ஜடங்கள் என்றும் எந்தக் கருத்தையும் நான் வைக்கவில்லை. அதை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று காட்டினால் நல்லது.

முதலில் பெண்கள் பாலியல் வல்லுறவின்போது உடன்படுகின்றார்கள் என்று மோசமான கருத்து வைத்தீர்கள். இப்போது இலட்சணக்கானோர் உடன்படுகின்றார்கள், ஒன்றிரண்டு பேர் உடன்படுவதில்லை என்கின்றீர்கள். ஆக மொத்தத்தில் ஊசியை ஆட்டிக் கொண்டிருந்தால் நூலைக் கோர்க்கமுடியாது என்று சொல்லி வழக்கில் வென்ற அப்புக்காத்துவின் திறமையை மெச்சும் ஆட்களில் ஒருவராகத்தான் இருக்கின்றீர்கள்.

சி.கு. என்னுடைய படிப்பு பாலியல், பாலியல் வன்புணர்வு பற்றியதல்ல. எனவே இவை பற்றி நிபுணத்துவமாகக் கருத்து வைக்கமுடியாது. ஆனால் பொதுப்புத்தியை வைத்து பாலியல் வன்புணர்வு பற்றிய உங்கள் கருத்தும் சிந்தனையும் மிக மோசமானது என்று சொல்லமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.