Jump to content

''கஞ்சா''


Recommended Posts

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவு நல்லாயிருக்கு

வரவேற்கின்றேன் தங்களை...

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

தூற்றுதல் ஒழி

நேர்படப் பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியிற் கலங்கேல்

செய்வது துணிந்து செய்.

பனங்காய்க்கு ஆதியின் முதல் மரியாதை. :rolleyes:

Link to comment
Share on other sites

கிழமைக்கு ஓரிரு கஞ்சா (I mean கஞ்சா பீடி) புகைப்பது தேக ஆரோக்கியத்திற்கு நலம் என்று சித்த மருத்துவக் குறிப்புகளில் வாசித்த ஞாபகம். மற்றும் கஞ்சா துளிரை அரைத்து ஆட்டு இறைச்சி கறியுடன் சமைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும் என வாசித்த ஞாபகம். :blink:

Link to comment
Share on other sites

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

Link to comment
Share on other sites

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

:lol:

நானும் யோசித்தனான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன.

கஞ்சாவில் உள்ள வேதியல் நரம்பு மண்டலத்தில் செல்வாக்குச் செய்வதால் நீங்கள் அதற்கு அடிமையாவதோடு மட்டுமன்றி உங்கள் நரம்பு மண்டலம் சிறுகச் சிறுக அதன் இயல்பை இழக்கும். இதனால் உங்களின் மரணத்தை நீங்கள் விரைந்து அழைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டு போதையூட்டும் பொருட்களை கையில் எடுக்கலாம்.

இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குளிசை மருந்துமாத்திரையள்ளை என்ன கலந்து கிடக்கெண்டு ஆராவது உள்ளதை சொல்லுறியளே?

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

போதையில் ஏது அளவு..?கொஞ்சம் குடித்தால் என்ன அதிலே மூழ்கிக்கிடாந்தாலென்ன..எல்லாமே போதைதான்..கஞ்சா குடி ஆனால் கொஞ்சமாகக்குடிக்கலாம் என்பது கொலை செய்யலாம் ஆனால் நோகாமல் கொலை செய் என்பது போல் உள்ளது...மனிதனை அடிமையாக்கும் ஒரு கொடிய போதைப்பொருள் இந்தக்கஞ்சா இதனால் பலகுடும்பங்கள் சீரழிகின்றன..முதலில் கொஞ்சமாக பொழுதுபோக்கிற்கு ஆரம்பிப்பவர்கள் பின்னர் அதற்கு அடிமையாகி சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாகின்றனர்..கஞ்சா குடித்திருக்கும்போது தற்காலிகமாக சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள்.அதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ளவற்றை செயலாக்க முனைவார்கள்..இதனால் பல விபரீதங்கள் நேருகின்றன...இவ்வளவு கொடிய ஒரு போதைப்பொருளை குடித்து ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமா? சிரித்து வாழவேண்டுமா..? பிறர் சிரிக்க வாழவேண்டுமா..?கஞ்சா குடிப்பவர்களே..குடிக்க நினைப்பவர்களே..அதை விற்பவர்களே சிந்தியுங்கள்..வாழ்வதற்கே தானே நாம் இந்த மண்ணில் பிறந்தேம்..அந்த வாழ்க்கையை வீணாக்கலமா.?மடிந்து விழும் மரம் கூட விறகாக வீழ,வாழ்ந்து விழும் மனிதன் போதையில் விழுந்து வெறும் மண்ணாவதா?

தேடிக்கஞ்சா தினம் குடித்து

தெருச்சண்டை பல செய்து

வேடிக்கை மனிதராய் உலாவி

வெறும் வீணராய் வாழ்ந்து

யாருக்கும் உபயோகமற்று

யாவரும் வெறுக்க

பேருக்கு வாழ்ந்துவிட்டு

பெருஞ்சுமையாய் இருந்துவிட்டு

மானமில்லா மனித விலங்காய்

மண்ணில் விழலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும் போதை பொருளும் வேறு என்றே நினைக்கிறேன். படிக்கிற காலத்தில் கஞ்சா அடிச்சு பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கஞ்சா அடிச்சால், சிரிச்சு கொண்டு இருப்பினம் எண்டு கேள்வி பட்டு இருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடிச்சு பார்த்திட்டு சொல்லுறேன். :wub:

Link to comment
Share on other sites

கஞ்சா மர்ஜுவானா சூஸ்தி கட்டு கிறாஸ் என்று மென்மையான போதைப் பொருட்களை மருந்து கடைகளில் வாங்குவதற்கு சில நாடுகளில் அரசே அனுமதித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு மருந்தாக மட்டும் பாவிப்பதற்கு. மாறாக இதற்கு அடிமையாகக்கூடிய ஆபத்துமுண்டு.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன..

http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif )

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது.

இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன. இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

மூடநம்பிக்கை.. விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

அட்லீஸ்ட் பெரிய படிப்பு படிக்க அறா விலை கொடுத்து வந்திருக்கிறோம்..? :lol:

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

Link to comment
Share on other sites

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.
Link to comment
Share on other sites

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

Link to comment
Share on other sites

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்:

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன.. ஒண்டும் ஒண்டும் ரெண்டு. (நெருப்பு நீலமேகம் போஸ்டை கவனிக்கவும்... :lol: )

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சொந்த உபயோகத்துக்கு மட்டும் பாவிக்கலாம். விதைகள் உபகரணங்கள், சாதரணமாக விற்பனைக்குண்டு. கடைகள் தொடக்கம் ஒன்லைன் சைட்க்கள்... ஈ-பேய் வரை சாதரணமாக வாங்கி வீட்டுக்குள் பயிர் செய்யலாம்.

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? பரதேசியாகத்தான் முடியும்..என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..! வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

Link to comment
Share on other sites

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

மாசத்துக்கு 2 3 தரம் கடந்த 8 வருடங்களாக.. இந்த ரேஞ்சில், இன்னுமொரு 20 வருசம் கழித்து கொக்கோயின் நக்கலாம் எண்டு இருக்கிறேன்

:rolleyes:

221734_1.jpg

ஒரு நாளைக்கு ஒரு பேகர் சாப்பிட்டவர் இப்படித்தான் கெபாப், கறி, சோறு, கிரிஸ்ப் எண்டு கொட்ட வெளிக்கிட்டு இப்ப நிலமையை பாருங்கோ..

மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரிக்கும் பல விடயங்களில் முக்கியமானது... கட்டுப்பாடு.

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மெய்யல்ல. தீர அறிந்து உணர்வதே உண்மை. :lol:

அப்டீயா? :lol:

Link to comment
Share on other sites

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..!

வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

உங்கல் குழந்தைகளுக்கு சாராயமும் சிகரட்டும் வாங்கிகொடுப்பீர்களா?

முதல் பந்தியில் உள்ள மிச்சத்துக்கு... வெல்கம் டு இன்டெர்னெட் ரெவலூஷன் அன்ட் குளோபலைஷேஷனுங்கோ..

ரோமர் இங்கிலாந்தில் செய்யதய்யா.. இங்கிலாந்துக்காரன்.. இராக்கில்,இலங்கையில் செய்துவிட்டான்? உலக வாழ்வியல் படிமுறை என்டால் என்ன எண்டு தெரியும்தனே?

2ம், 3ம் பந்திக்கு.. அப்டீயா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.