Jump to content

மாண்புமிகு சோழியான் அண்ணாவிற்கு அன்புடன் .....


Recommended Posts

நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர்  சோழியான் அண்ணா   வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக  மயக்கும் மாலைப்பொழுதில் அவரது  நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும்  சோழியான்   அண்ணா  வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன்  .........
 
10628849_1484504355137737_83242280866063
10604714_1484504405137732_87637244191174
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பையனும் டென்மார்க் தான் முடிஞ்சா சந்திக்கவும்.....

 

 

அவர் அங்கைதான் போறாரோ ஆருக்குத்தெரியும்?.. :rolleyes:

Link to comment
Share on other sites

பையனோடு  பேசி விடாச்சு பாருங்க .. :D ......அவரோடு சந்திப்பது பற்றி சில நாட்களுக்கு முன்னே தனிமடலில் பேசியாச்சு .........அவரை சந்தித்த பின் அது பற்றிய ஓர் பதிவையும் உங்களுக்கு விரைவில் இணைப்பேன் ...................மேலும் நான் இந்த களத்தில் மதிக்கும் மாண்பு மிகு மனிதர்களில் குமார சாமி அண்ணாவும் ஒருவர் ,அவரையும் நான் சந்திக்க மிக ஆவலாய் இருக்கிறேன் . :)

Link to comment
Share on other sites

எத்தனை மணிக்கு செல்கிறீர்களோ தெரியாது... வரும்போது நள்ளிரவோ அல்லது ஞாயிறு அதி காலையோ அல்லது பகலோ எனது வீட்டிலேயே சந்திக்கலாம்... ஆனால் சனிக் கிழமை 16.00 மணிக்கு முன் சந்திக்கலாம் என்றுமட்டும் சொல்ல மாட்டீங்கள் என நம்புகிறேன்.!! வருக! வருக!! வருக!! (முகவரி உங்களிடம் உள்ளது. தேவையாயின் கேளுங்கள், தரப்படும்!!)  :o  :D 

Link to comment
Share on other sites

திருமதி மகேசுவரி வரதராசா அவர்களின் இறுதி வணக்கத்திற்கு வந்திருந்தேன். அங்கு திரு சோழியான் அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தேன். எண்ணம் ஈடேறவில்லை. தேடிச் சந்திக்கும் வசதியும் கிட்டவில்லை. :(

Link to comment
Share on other sites

திருமதி மகேசுவரி வரதராசா அவர்களின் இறுதி வணக்கத்திற்கு வந்திருந்தேன். அங்கு திரு சோழியான் அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தேன். எண்ணம் ஈடேறவில்லை. தேடிச் சந்திக்கும் வசதியும் கிட்டவில்லை. :(

 

நானும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் மற்றும் இருவரும் வந்திருந்தோமே... மற்றும் எழிலன் குடும்பம் (முன்சன்). இராஜன் முருகவேல் குடும்பம் (பிறேமன்) இணைந்தளித்த அஞ்சலியை ஒரு பெண்மணி வாசித்தாரே... கவனிக்கவில்லையா... (பெருமளவு அஞ்சலிகள் வாசிக்கப்பட்டதால் கவனித்திருக்க மாட்டீர்கள்.. அது அவரது 31வது நாள் நினைவுமலரிலும் இடம்பெற்றுள்ளது.)

 

அந்த மண்டப வலப்புறத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த கோலா, பன்ராக்களோடைதான் அதிக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனான்!!  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  வருடத்தில 2 தடவையாவது இந்தப்பாதையால் போய்வருபவன்....

ஆனால் காய்

வேலை வேலை முடிந்தா குட்டித்தூக்கம்  என்று இருப்பதனால் குழப்பவிரும்பவில்லை..... :lol:  :D

 

நானும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் மற்றும் இருவரும் வந்திருந்தோமே... மற்றும் எழிலன் குடும்பம் (முன்சன்). இராஜன் முருகவேல் குடும்பம் (பிறேமன்) இணைந்தளித்த அஞ்சலியை ஒரு பெண்மணி வாசித்தாரே... கவனிக்கவில்லையா... (பெருமளவு அஞ்சலிகள் வாசிக்கப்பட்டதால் கவனித்திருக்க மாட்டீர்கள்.. அது அவரது 31வது நாள் நினைவுமலரிலும் இடம்பெற்றுள்ளது.)

 

அந்த மண்டப வலப்புறத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த கோலா, பன்ராக்களோடைதான் அதிக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனான்!!  :o  :D

 

 

ஏன் அவற்றிற்குள் ஏதும் கலந்து வைச்சிருந்தவையோ... :o  :o

Link to comment
Share on other sites

இப்ப ரண்டு வருசத்துக்கு மேலை கலப்பு புகைப்பு எல்லாம் விட்டாச்சே!!  :o (இதைத்தான் சொல்லுறது சுடலை ஞானம் எண்டு.  :D )

 

 


நானும்  வருடத்தில 2 தடவையாவது இந்தப்பாதையால் போய்வருபவன்....

ஆனால் காய்

வேலை வேலை முடிந்தா குட்டித்தூக்கம்  என்று இருப்பதனால் குழப்பவிரும்பவில்லை..... :lol:  :D

 

என்ன பெரிய வேலை சார்.. ஒரு கிழமைக்கு முந்தி சொன்னால் லீவு எடுக்க வசதியாக இருக்கும். அவ்வளவுதான். ஆகவும் அவசரம் எண்டால் 'சிக் லீவ்' இருக்குதானே?!  :o  :D

Link to comment
Share on other sites

சோழியான் என்றதும் பார்த்தேன்  நல்ல பிரகாசமான இடத்தில்தான் இருக்கிறார்.  நானும் சுகம் கேட்டதாகக் கூறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாண்புமிகு சோழியான் அண்ணாவிற்கு அன்புடன்

 

 

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

Link to comment
Share on other sites

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

அந்நியப்படுத்தவில்லை  சகோதரா [ரி] :)   அன்புடன் கலந்த ஓர் மரியாதை அது ....... :D

Link to comment
Share on other sites

மாண்புமிகு என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

என்னை மாதிரி சோழி அண்ணா, சோழி அங்கிள், சோழி தாத்தா என அன்போடு அழைக்கணும். :lol: சோழி அண்ணாவுடன் திண்ணையில் அடித்த அரட்டைகள் மறக்க முடியாதவை. :D

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் அண்ணா,

சோழி அண்ணாவை சந்திக்க சென்றால் உங்கள் CD க்களில் சிலவற்றையும் கையுடன் கொண்டு செல்லுங்கள். (விற்பனைக்கு அவர் உதவுவார் எனின்)

Link to comment
Share on other sites

நானும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் மற்றும் இருவரும் வந்திருந்தோமே... மற்றும் எழிலன் குடும்பம் (முன்சன்). இராஜன் முருகவேல் குடும்பம் (பிறேமன்) இணைந்தளித்த அஞ்சலியை ஒரு பெண்மணி வாசித்தாரே... கவனிக்கவில்லையா... (பெருமளவு அஞ்சலிகள் வாசிக்கப்பட்டதால் கவனித்திருக்க மாட்டீர்கள்.. அது அவரது 31வது நாள் நினைவுமலரிலும் இடம்பெற்றுள்ளது.)

 

அந்த மண்டப வலப்புறத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த கோலா, பன்ராக்களோடைதான் அதிக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனான்!!  :o  :D

 

நான் என் மகள் மகனுடன் வந்திருந்தேன் 800 கிலோ மீற்றருக்குமேல் பயணம். தாமதமாகவே வரமுடிந்தது. அதனால் உங்கள் அஞ்சலியைக் கேட்கும் வாய்ப்புத் தவறிப்போயிருக்கலாம். கோலா, பன்ராக்களை நானும் கவனித்தேன். நான் பெரும் குடிமகன் அதனால் இந்தச் சிறு குடிகளுக்கிடையே வருவதில்லை. பிறேமன் லோகனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவரிடம் உங்களைப்பற்றி வினவினேன். நீங்கள் வரவில்லைப்போல் தெரிகிறது என்று கூறினார். நாங்கள் வந்த வேளையில் தமிழாலய நிர்வாகி ஒருவர் தனது நிர்வாகத் திறன் பற்றியும், தான் நிர்வாகத் திறமை பெறுவதற்கு மகேசுவரி அவர்கள் அளித்த ஊக்கம் பற்றியும் அஞ்சலி என்ற பெயரில் தனது பெருமையை முழங்கிக் கொண்டிருந்தார்.
Link to comment
Share on other sites

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

 

அதுதானே... அண்ணா என்றுவிட்டு மாண்புமிகு என்று அதற்குள் ஒரு கோடு...?!!

 

நேரில் பார்த்தால் துளசி சொல்லுறதுபோல தாத்தா என்றுதான் சொல்லுவாங்கள்போல...!!  :D

Link to comment
Share on other sites

 

நான் என் மகள் மகனுடன் வந்திருந்தேன் 800 கிலோ மீற்றருக்குமேல் பயணம். தாமதமாகவே வரமுடிந்தது. அதனால் உங்கள் அஞ்சலியைக் கேட்கும் வாய்ப்புத் தவறிப்போயிருக்கலாம். கோலா, பன்ராக்களை நானும் கவனித்தேன். நான் பெரும் குடிமகன் அதனால் இந்தச் சிறு குடிகளுக்கிடையே வருவதில்லை. பிறேமன் லோகனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவரிடம் உங்களைப்பற்றி வினவினேன். நீங்கள் வரவில்லைப்போல் தெரிகிறது என்று கூறினார். நாங்கள் வந்த வேளையில் தமிழாலய நிர்வாகி ஒருவர் தனது நிர்வாகத் திறன் பற்றியும், தான் நிர்வாகத் திறமை பெறுவதற்கு மகேசுவரி அவர்கள் அளித்த ஊக்கம் பற்றியும் அஞ்சலி என்ற பெயரில் தனது பெருமையை முழங்கிக் கொண்டிருந்தார்.

 

 800 கிமீ. மேல் பயணம் என்றால்... stuttgart அல்லது München இக்கு கிட்ட இருந்து வந்திருப்பீர்களா?!  :D

பிறேமன் லோகனை தெரியும். காணும் இடத்தில் நேரம் போவது தெரியாமல் உரையாடுவதும் உண்டு,

ஆனால் அவருக்கு இராஜன் முருகவேலை தெரியும். சோழியானை தெரியுமா என்பது சந்தேகமே!  :o  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.