Jump to content

காரணம் என்ன?


  

11 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் )

பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள்.

ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது பற்றி அறிய விரும்புகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் தங்களின் திறமை வசதிக்கேற்ப பங்களிப்புச் செய்யலாம். வியாபாரத் தொடர்புகள் உள்ளவர்கள் விளம்பரங்கள் எடுத்துத் தர உதவிகள் செய்யலாம். கணணி அறிவுள்ளவர்கள் தொழிநுட்ப உதவிகள் வழங்கலாம்.

முன்பு கூறியதைப் போல சந்தாதாரர் ஆக விரும்புவர்களுக்கு 'pay pal' வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள்.

http://www.redhotcurry.com/

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

Link to comment
Share on other sites

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள். http://www.redhotcurry.com/

s.gif

நீங்கள் மேலே சொன்ன தளம் 404,230ம் இடத்தை பெற்று பெரிய ஒன்லைன் வியாபார நிறுவனமாக காணப்படும்போது அதேசமயம் யாழ் இணையம் தற்போது 88,399ம் இடத்தில் விளங்கி ஒரு சிறிய அளவிலாவது வர்த்தக ரீதியாக வளர்ச்சியை பெறவிலை என்றால் அதற்கான காரணங்கள் ஆக ஒன்று இரண்டாக இருக்க முடியாது.

yarl.com

s.gif

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

உருப்படியாக ஏதாவது நடக்காமல் எப்படி இந்த நிலைக்கு வர முடியும்?

s.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஒரு குழுவைப் பரிந்துரை

செய்திருந்தார். அவர்கள் ஏதாவது செயற்திட்டங்களை

உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் :)

Link to comment
Share on other sites

எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).

பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே! :(

கிருபன் இங்கு பதிவிட்டுவிட்டு காணாமல் போய்விட்டோம் உண்மைதான். யாழ்க்களத்தை முன்னேற்றுவதற்கு எல்லோரும் பேச்சுப்பல்லக்குத்தான் போல் உள்ளது. எவ்வகை உதவிகளைச் செய்வது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியவில்லை. கருத்துக்கணிப்பை நடாத்தி உருப்படியாக எதனையும் செய்ய முடியாது என்பதை நிர்வாகம் தெளிவாக உணர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நிர்வாகத்தினர் நகர முடியும்.

எவ்வகையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று மோகனின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று புரியவில்லை. உதவி செய்யும் விருப்பு இருந்தாலும் வழிகளைச் சொன்னால்தான் அவ்வகையில் அவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

நீங்கள் நிர்வாகத்தை தொடர்ச்சியாக உற்சாகப்படுத்துவதன் மூலம் அதை செய்ய அவர்களிற்கு ஆர்வம் ஏற்படலாம். மிக வேகமாக தற்போது இந்த இணையம் (92,045ம் இடம்) தரநிலையில் பின் தள்ளப்படுவது இணைய உலகில் போட்டி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது. Front page ஓரளவாயினும் திருத்தம் செய்யப்பட்டால் நல்லது என்று தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும் , ஒன்ர சொல்லுவார் ஆனால் அதை செய்ய மாட்டார்.............

யாழுக்கு பிறக்கு வந்த அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுற லங்காசிறி தமிழ் வின் இணையதளம் இப்படி இருக்கேக்க எங்கட யாழ் இப்படி இருக்கிறதை நினைக்க மன கஸ்ரமாய் இருக்கு........... :(

Link to comment
Share on other sites

லங்காசிறி, தமிழ் வின் இணைய தளங்கள் வியாபார ரீதியாக சிறந்து உள்ளார்கள் என்றே தெரிகின்றது.

http://www.lankasrihelp.com/index.php?page=home

http://www.lankasrihelp.com/index.php?page=notice

அவர்களின் முயற்சி, உழைப்பு அங்கே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம்.

Vision: சமூக அரசியல் தளத்தில் மக்களின் கருத்தை மக்களைக் கொண்டே தெரிய வைத்து இயக்கப்படுகின்றன வியாபார இலாப நோக்கற்ற பொழுதுபோக்கு இணையத்தளம்.

Mission: சமூக அரசியல் அறிவியல் விழிப்புணர்வுள்ள ஆக்கங்களை உள்வாங்குவதனூடும்.. மக்களிடையே சகஜமான கலந்துரையாடலுக்கு (கருத்துக்கள அடிப்படை இணையத்தளம்) இடமளிப்பதனூடும் சமூகத்தில் அவர்களினதும் கருத்துக்களை கொண்டு செல்லுதல்.

SWOT analysis

பலம்: அங்கத்தவர்கள் எண்ணிக்கை,பார்வையிடும் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை.. பன்முகத்தன்மை, நம்பகத்தன்மை, விதிமுறைகள் அவற்றின் அமுலாக்கம், ஒப்பீட்டளவில் இலகுவான அங்கத்துவப் பதிவு மற்றும் அதன் வயது.

பொதுவாக விரைந்து தரவிறங்கக் கூடிய பக்கங்களும்.. கணணிக் கிருமி தாக்கம் குறைந்த அல்லது இல்லாத இணையம் என்ற நம்பிக்கையைக் பல காலமாக தக்க வைத்திருப்பது.

பலவீனம்: முகப்பு, பக்க வடிவமைப்பு, கருத்துக்கள செய்திகள் தவிர வேறு ஆக்கங்களின் கிரமமான வரவு இன்மை,கருத்துக்கள செய்திகளும் ஆக்கங்களும் கவர்ச்சிகரமான வகையில் dynamic page view வடிவில் முகப்பில் காண்பிக்கப்படாமை. ஒரே கும்பலாக செய்திகள் வந்து குவிந்து கிடக்கின்றமை.

உறுப்பினர்களின் சமூக வலைச் செய்திகளை முகப்பில் காண்பிக்காமை.. விளம்பர பகுதி இன்மை..அங்கத்தவர்களின் துடிப்புக் குறைந்து செல்கின்றனமை. புதிய அங்கத்தவர்களின் பதிவு தொடர்ந்து இருப்பினும்.. செயற்பாடுகள் வெகு குறைவாக உள்ளமை. கருத்துக்களின் பன்முகத் தன்மை குறைகின்றமை. நவீன கையடக்க தகவல்தொடர்பூடகங்கள் மூலம் செய்திகளை தகவல்களை இணைக்கக் கூடிய வசதிகள் குறைவாக உள்ளமை.

தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். தங்கிலிஸ் பகுதி இன்மை.

சில பகுதிகள் அறவே இல்லாமை. உதாரணம்: கல்வி சார்ந்த விடயங்களுக்கு பகுதியே இல்லை..!

வாய்ப்பு: உறுப்பினர்களின் உதவி பெறப்பட்டு பக்கத்தை நவீனத்துவம் கொண்டு மெருகூட்டல், புதிய திட்டங்களை வியாபார நோக்கில் செயற்படுத்த முனைதல், முழு நேர இணையக் கண்காணிப்பு அல்லது மெருகூட்டல் நிபுணத்துவ குழுவை தன்னார்வ அடிப்படையில் அல்லது கூலி அடிப்படையில் அமைக்கவும் அதனை மோகன் அண்ணா நேரம் கிடைக்கும் போது கண்காணிக்கவும் செய்தல். விளம்பரங்களுக்கு உள்ள வாய்ப்பை பயன்படுத்தல். பக்கங்கள் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தல். யாழ் சார்ந்து வருடாந்த சமூக.. சமய.. நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி அதனை மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் அறிமுகம் செய்தல். யாழை தன்னார்வ அடிப்படையில் விளம்பரப்படுத்த உறுப்பினர்களை ஊக்குவித்தல்.. குறிப்பாக யாழில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தோர்.. தங்கள் நூல் வெளியீடுகளைச் செய்யும் போது.. யாழுக்கான விளம்பரத்தை தன்னார்வ அடிப்படையில் இலவசமாக பதிவு செய்து கொடுத்தல். நன்றிக்கடன் காண்பிப்பது.

சவால்: விளம்பர இணையத்தளங்களின் பெருக்கம், போட்டி அதிகரித்துள்ளமை. இணையத்தள மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பம் விரைந்து மாறிச் செல்கின்றமை. இணையத்தளங்கள் மீதான விதி மற்றும் சட்ட அமுலாக்கங்களும் மாற்றங்களும் மேலும் அதிகரித்துச் செல்லும் இணையத் தாக்குதல் (ஹாக்கிங்) வாய்ப்பு.

scenario analysis and strategic report :

1. யாழ் தொடர்ந்து அங்கத்தவர்களின் செயற்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இன்றைய செயற்பாட்டு நிலை சரியான வகையில் வழிகாட்டப்பட்டு சரியான திசை நோக்கி ஊக்கம் பெறாவிடில்.. அதன் சந்தை நிலை மந்தமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

2. இன்றைய நிலை தொடர்ந்தால் பார்வைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்படும்.

3. தொடர்ந்து இலாபம் சம்பாதிப்பதில் அக்கறை செய்யவில்லையேல்.. அதன் மெருகூட்டல் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

4. யாழினை கண்காணிக்க நிர்வகிக்க கிரமமாக ஒரு நிபுணத்துவ உதவி பெறப்படவில்லையேல் யாழ் தொழில்நுட்ப ரீதியாக போட்டியை சமாளிக்கச் சிரமப்படும் நிலை தொடரும்.

5. ஆக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் வகைகளுக்கு ஏற்ப அவை வாசகர்களின் பார்வைக்கு இலகுவாக சென்றடையும் வகையில் முகப்பில் தோற்றமளிக்கச் செய்யப்படின்.. வாசகர்களின் கருத்தை கவனத்தை ஈர்ப்பது அதிகரிக்கும். கருத்துக்களத்தை விட முகப்பில் தகுந்த மாற்றங்கள் அடிக்கடி.. நிகழ்த்தப்பட்டாக வேண்டும். இன்றேல் வாசகர்களின் தாவல் அதிகரிக்கும்.

6. மக்களின் அரசியல் சமூக எண்ணோட்டங்கள் அறிந்து செய்திகளுக்கும் ஆக்கங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். அநேகம் மக்கள் வெறுக்கக் கூடிய ஆக்கங்களும் சர்ச்சைகளும் தொடரும் நிலை காணப்பட்டால்.. பார்வைகளில் தொடர் வீழ்ச்சி ஏற்படும்.

7. புதிய இணையத்தளங்களின் வரவுகள்.. விளம்பர இணையத்தளங்களின் உக்திகள் கண்காணிக்கப்பட்டு... அதற்கேற்ப யாழும் தன்னை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.

8. விளம்பரங்கள் தனித்துவமான இலக்கோடு அமைவது அவசியம். மரண அறிவித்தலுக்கு ஒரு சிலர் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றால் யாழ்.. உல்லாசப் பயணம்.. கல்வி.. பிறந்த நாள்.. பட்டமளிப்பு.. கலை நிகழ்வுகள்.. விளையாட்டு நிகழ்வுகள்.. நூல் வெளியீடுகள்.. நகை மற்றும் உடை வர்த்தகம்.. சர்வதேச இணைய வர்த்தகம் என்று சமூகத்தின் இதர மற்றும் மக்களால் கெளரவம் என்று கருதப்படும் விடயங்கள் சார்ந்த விளம்பரங்களை வரவேற்று உள்வாங்கிக் கொள்வதோடு விளம்பர தாரர்கள் பயனடைவதை உறுதி செய்து கொள்ளின் யாழ் மெருகேற வாய்ப்பு அதிகம் உள்ளது.

9. அங்கத்தவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் கருத்துக்கள செயற்பாடுகள் அவசியம். உ+ம்: போக்குவரத்து போன்ற விளம்பரதாரர்கள் கருத்துக்கக்கள உறுப்பினர்களாகி.. உறுப்பினர் மட்டத்தில் தங்களின் நோக்குகளைக் கொண்டு செல்ல.. அவர்களை ஊக்குவிக்கவும் உற்சாகவும் படுத்தும் தன்மை. இது வெறும் பனர்களை ஒட்டும் விளம்பரதாரர்தளினதை விட மாறுபட்டது. யாழ் போன்ற கருத்துக்கள அடிப்படை இணையத்தளங்களுக்கு போக்குவரத்துப் போன்ற விளம்பர தாரர்களின் வரவு முக்கியம்.

10. யாழ் சர்ச்சை.. குழப்பங்களுக்கு ஆளானாலும்.. அங்கத்தவர்களின் பார்வையாளர்களின் இருப்பை.. தொடர் வரவை அதிகரிக்கும் தன்மையை நிலையை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அங்கத்தவர்கள் ஆக்கங்களை எழுதப் பின்நிற்கும் காரணங்களை கண்டறிவதோடு.. அவற்றிற்கு பரிகாரம் தேட வேண்டும். கருத்தெழுத.. ஆக்கங்களைப் படைக்க பயப்படுபவர்களுக்கு.. அதற்கேற்ப தகவல் காப்பு விதிமுறைகள் பலமாக உள்ளன என்பதையும் வாசகர்கள்.. உறுப்பினர்கள் கருத்தெழுத ஆக்கங்களைப் படைக்க பயம் தேவை இல்லை என்பதையும் இனங்காட்ட வேண்டும்.

11. யாழின் vision இல் இலாபம் நோக்கற்ற என்ற நிலை எனியும் தேவையா என்பதையும் அதன் சொந்தக்காரர் விரைந்து தீர்மானிக்க வேண்டும்.

12. நவீன தகவல்தொழில்நுட்பச் சவால்களையும் அதற்கேற்ப மக்களின் தேவைகள் மாறுபட்டுச் செல்வதையும் கருத்தில் எடுத்து யாழ் தன்னை அதற்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்ல முனைய வேண்டும். குறிப்பாக முகப்பில் கருத்துக்களத்தில் வெளியாகும் தரமான.. ஆக்கங்கள்.. மற்றும் கால நேர அடிப்படையில் பொழுதுபோக்கிற்கு ஏற்ப காணொளிகள்.. முந்தோன்றச் செய்யப்படுதல்.

13. அங்கத்தவர்களின் சமூக வலை இணையங்களில் வெளியாகும் யாழில் அல்லாத செய்திகளும் ஆக்கங்களும் முகப்பில் மற்றும் களத்தில் தென்பட சரியான வகையில் வகை செய்தல்.

14. தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். மேலும் தமிழ் ஒலிவடிவ ஆக்கங்களுக்கு தனிப்பகுதி இன்மை. தங்கிலிஸ் பகுதி இன்மை. இவை தமிழ் அறிந்த ஆனால் தமிழில் எழுத வராத.. தமிழை வாசிக்க முடியாத தமிழ் சந்ததிக்கு இங்கு இடமின்றிய நிலை இன்றும் தொடர்கிறது. ஒலி வடிவ ஆக்கங்கள் உ+ம்: தமிழ் மற்றும் பிற மொழி காணொளிகளுக்கு சரியான பகுதிகள் அமைக்கப்பட்டு அவை முகப்பில் dynamic முறையில் தோன்ற வகை செய்யப்படுதல் அவசியம்.

நன்றி.

(இப்படி அறிக்கையை தயாரிக்க.. ஆகும் செலவு ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்றால் (கொஞ்சம் அதன் உள்ளக தரவுகளையும் வெளியக தரவுகளையும் ஆராய்ந்து உருப்படியாகச் செய்தால்) சில நூறு பவுண்கள் ஆகும்.) யாழிற்கு இலவசம். :):icon_idea:

Link to comment
Share on other sites

தங்கள் ஆய்வு சிறப்பாக உள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் ஆலோசனைகளை உள்வாங்கி தொழிற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நிர்வாக கருமங்களில் உள்ள தேக்கத்தை நீக்குவதற்கு அவர்கள் முதலில் முன்வர வேண்டும். இழுத்து அடிக்காமல் சுறுசுறுப்பான காரியங்களை சிந்தித்து செய்யகூடிய தங்களை போன்றவர்களுடன் நிர்வாகத்தினர் வேலை சுமையை பகிர்ந்து கொள்ளலாமே? நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.