Jump to content

நத்தார் தின வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

weih4_zps9dfea260.gifchristmas-greetings-pictures.gif

யாழ் உறவுகளுக்கு...  நத்தார் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நத்தார் தினம் கொண்டாடும் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய யாழ் கள உறவுகளுக்கு, இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்! :D

 

christmas_04b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நண்பர்கள் அனைவருக்கும் நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இயேசுபிரான் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய யாழ் கள உறவுகளுக்கு, இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!  :) 

Link to comment
Share on other sites

பாலன் பிறந்த நாளாம்,
நம் பாவங்கள் தீர்ந்த நாளாம்
மேய்ப்பன் பிறந்த பெரு நாளாம்,
மெய்யினை புரிந்த திரு நாளாம்.

வைதாரையும் வாழ்த்தும் தேவன்
வானில் இருந்து வந்தான் வையம்
சிலுவையை சுமந்த தோழால் வைய
தீவினை அகற்றிச் சென்றான் வானம்.

 

தன் நுகத்தை என் தோழ்மீதேற்றி
என்பாவச் சுமையை முதுகால் இறக்கி
சிந்தனை முழுதும் ஒளி விளக்கேற்றி
தெய்வீகம் தெரியவைத்தான் போற்றி.

 

 

விபச்சாரி, காட்டிக்கொடுப்போன் முதல், தாய் தந்தை, வேதாந்தி வரை எல்லோருக்கும் நீதி சமனே என்று நிரூபிதத தேவ தூதனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நம்வமர்க்கு..

 

ஒடுக்கப்பட்டோருக்கு உதவி உள்ளது என உணரவைத்தவரான யேசுவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

எனதன்பு யாழ் கள உறவுகளுக்கு நல்லினிய நத்தார் வாழ்த்துகள்!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்கள் !! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு நத்தார் தின நல் வாழ்த்துக்கள் !!

 

முக்கியமாக

நிலாமதிப்பாட்டி

காவலூர் கண்மணி

தமிழ் இனி

தமிழ்ச்சூரியன்

மற்றும் அனைவருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் தினத்தை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள். இன் நாளில் குட்டியையும் நினைவு கூறுகிறேன்

Link to comment
Share on other sites

நத்தார் தினம் கொண்டாடுவோருக்காக ரகுமானின் இசையில் அனுராதா ஸ்ரீ ராம் பாடிய இந்த பாடல்.. :)

 

Link to comment
Share on other sites

நத்தார் தினம் கொண்டாடுவோருக்காக ரகுமானின் இசையில் அனுராதா ஸ்ரீ ராம் பாடிய இந்த பாடல்.. :)

 

இறைவனின் சாந்தியும் ,சமாதானமும் உங்களோடு இருக்கு ....................மேலும் அவை தொடர வாழ்த்துகிறேன் தங்கா ................ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்து தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!
ஜேசுவின் ஆசியும் அன்பும் உங்களுக்கு என்றென்றும் உரித்து உடைய கடவ 
Link to comment
Share on other sites

எம் இனம் இன்று அடிமையாய் வாழும் இந்த கால கட்டத்தில் கிறிஸ்து பிறப்பின் அர்த்தம் தெரியாமல் புசத்தும் எம் இன கிறிஸ்தவர்களே உங்களுக்கு ஐயோ கேடு ...............ஏனனில் நான் துன்பத்தில் இருந்தேன் .நீங்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறவில்லை .........நான் சித்திரை வதைக்குள்படுத்தப்பட்டேன்  ,நீங்கள் குரல் கொடுக்கவில்லை ...............நான் பசியாய் இருந்தேன் நீங்கள் உதவவில்லை .நான் சிறையில் இருந்தேன் நீங்கள் பார்க்க வரவில்லை .இதை நான் கூற வில்லை அன்று பிறந்த கிறிஸ்து கூறினார் ,,,,,,,,,,,,,,,,,,இவற்றை எல்லாம் செய்யாத உங்களுக்கு என்ன மண்ணாங்கட்டிக்கே கிறிஸ்து பிறப்பு நாள் ...............நானும் ஓர்   கிறிஸ்தவன் என்ற வகையில் எனக்கு இதை கேட்கும் உரிமையை கிறிஸ்து தந்துள்ளார் ...........................கோயிலுக்கு போய் கும்பிட்டு வெளி வேசமாய் வாழ்வதை விட்டு ..............ஏதாவது செய்யுங்கள் .உண்மைக்காக .இதுதான் இன்று பிறந்த பாலன் இயேசு உங்களிடம் கேட்டு நிற்பது ....................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.