Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply

தமிழ்சிறியின் இன்று ஒரு பாடல், இப்படி தலையங்கம் போட்டால்,  வேறு யாரும் பாடல்களை செருக மாட்டார்கள்,

 

நல்ல முயற்ச்சி, தொடருங்கள்

Link to comment
Share on other sites

நன்றி நன்றி நன்றி சிறி அண்ணா உண்மையில் எனக்கு மட்டுமல்ல எமது இசைக்குழுவினர்க்கும் மிகவும் பிடித்த பாடல் இதை எங்கள் பாடகர் விஜயன் அண்ணா பாடினார் என்றால் அரங்கமே ஒரு கணம் அடங்கிவிடும் ........அப்படி அருமையாய் பாடுவார் ,,,,,,,,,,,,,,,,,,அடுத்த முறை பாடும்போது இங்கே இணைக்கிறேன் ...............மீண்டும் அருமையான ,அற்புதமான பாடல் ஒன்றினை இணைத்ததிற்கு மிக்க நன்றி .................தொடரட்டும் உங்கள் பணி ................ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா!

கன காலத்துக்குப் பிறகு, ஒரு தமிழ்ப்பாட்டைக் கேட்டது, மிகவும் மகிழ்ச்சி!

உங்கள் காலத்துப் பாடல்களைத் தொடர்ந்து இணையுங்கள், தமிழ் சிறி! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி, அற்புதமான பாடல் ஒன்றினை இணைத்ததிற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இந்தப் படம் சிறு வயதில் பெற்றோருடன் பார்த்ததாக ஞாபகம் ஸ்ரீ கையோட கதையையும் சொன்னா படம் பாத்தமாதிரியும் இருக்குமெல்லோ.நன்றி பாடலுக்கு. :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட.... வந்தியத்தேவன், தமிழ்ச்சூரியன், புங்கையூரான், உடையார், சுமோவுக்கு நன்றிகள்.smile.gifhttp://www.youtube.com/watch?v=QCf_Dvr95G4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பொழுது கனவுகளுடனேயே எனக்கு விடிந்தது சிறி. பாடல் நல்ல பொருத்தம் நன்றி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ரசனைக்,கு நன்றி சஜீவன். http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பாடலுக்கு சிறி. பாடல் காட்சியைப் பார்க்கும்போது எத்தனை செயற்கைத் தனம் எண்டு படுகிறது. ஆனாலும் அதை அன்று இரசித்தது போல் இன்று காட்சியை இரசிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் சுமோ. நடிப்பில்... அதிகம் செயற்கைத்தனம்... தெரிகின்றது. http://www.youtube.com/watch?v=jL3qDEBkFhM

Link to comment
Share on other sites

நல்லதொருதிரி.

'இசை கேட்டால்' அருமையான பாடல். எத்தனை தடவையும் கேட்கலாம். முடிந்தால் பாட்டின் பெயரையும் போட்டால் நன்றாக இருக்கும். அலுவலகங்களில் youtube தடைசெய்யப் பட்டிருப்பதால் என்ன பாடல் இணைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கருத்தாளம் மிக்க பாடல். நன்றி சிறி பாடலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் விருப்பப்படி, இனி பாடலின் பெயரையும் இணைக்கின்றேன்.

இன்று வெள்ளிக்கிழமை... ஒரு பக்திப்பாடல் கேட்போமா...smile.gif

கந்தன்கருணை படத்தில்... ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா. "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று,

 

நல்லூர் முன்றலில், நீ சிரித்தால் முருகா,

வைகாசி மலை மீது எதிரொலிக்கும்! :D

 

* வைகாசி மலையில் எழுந்தருளியிருப்பது, சிட்னி முருகன்.

 

நன்றிகள், தமிழ் சிறி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி. இதில் யெயலலிதா எவ்வளவு அழகாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா.... என்று, அழைக்காத உயிரில்லையே..... http://www.youtube.com/watch?v=90egSUX0InU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக் கிழமை பாடலுக்கும் லீவோ சிறி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஞாயிற்றுக் கிழமை பாடலுக்கும் லீவோ சிறி :)

 

மன்னிக்கவும்... சுமோ. நேற்று... பாட்டு கேட்கும், மூட் இருக்கவில்லை. :D

 

ஒரு தலை ராகம் படத்திலிருந்து... "இது குழந்தை பாடும்... தாலாட்டு"

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்... சுமோ. நேற்று... பாட்டு கேட்கும், மூட் இருக்கவில்லை. :D

 ஞாயிறு என்ன மூட் வருமென்று இனி விளக்கமா விளங்கபடுத்த சொல்லி சுமே கேட்பா, கவனம் சிறி. நல்ல பாட்டுக்கள் தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. பாடல்களும் மறக்க முடியாதவை நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை... ரசித்துக் கொண்டிருக்கும், வந்தியத் தேவன், உடையார், சுமோவுக்கு நன்றிகள். :)

 

வியட்நாம் வீடு படத்திலிருந்து, "உன் கண்ணில் நீர் வழிந்தால்..."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அம்மா.... என்று, அழைக்காத உயிரில்லையே..... http://www.youtube.com/watch?v=90egSUX0InU

 

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

பாடலுக்கு. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.