Jump to content

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aresst.jpg

யாழ் நகர்பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நாவாந்துறையினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...lle-nachrichten

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120px-Toddy_fresh%26bubbling.jpgMELUNCHIMUNAI.jpg

அங்கு, நல்ல பனங்கள்ளு இருக்க... போதைப் பொருளை ஏன் வாங்குகின்றார்கள்?

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா, அங்கயும் போதைப் பொருளை விற்கத் தொடங்கிவிட்டார்களா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சன் எங்கடை இந்த யாழில் எனறு.எதுக்கும் விளக்கமாய் போடுங்கோப்ப :lol:

Link to comment
Share on other sites

மிகவும் வருந்தக்கூடிய விடயம், எமது மண்மீது ஆக்கிரமிப்பாளரின் என்னுமொரு வித ஆக்கிரமிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.