Jump to content

மல்லையூரான்: 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடுகின்றார்


Recommended Posts

இன்று கள உறவு மல்லையூரான் பத்தாயிரம் கருத்துகளைத் தாண்டி மேலும் தொடர்ந்து கருத்துகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றார்.

 

தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் நேரத்தினையும், சக்தியினையும் செலவழித்து 10,000 கருத்துகளைத் தாண்டி வீறு நடை போடும் மல்லையூரானுக்கு எம் வாழ்த்துகளும் நன்றியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மல்லை அண்ணா....யாழுடன் தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் கருத்துக்களை வையுங்கள் ...

Link to comment
Share on other sites

பத்தாயிரத்தைத் தாண்டி வெற்றிநடைபோடும் மல்லைமாமுனிவருக்கு தீபாராதனை காட்டி ஆராதனை செய்கிறோம்.. :D

இது இவ்வாறு இருக்க, அவரது சிந்தனை வேகத்துக்கு ஈடுகொடுத்து வெளிப்படும் கருத்துக்களை வேகமாக வாசித்து முடிப்பது கடினமாக உள்ளது.. :unsure: இக்குறைதனைப் போக்க "மல்லை றீடர்" (Mallai Reader v 1.0.0) :blink:  ஒன்றை யாழ்கள நிர்வாகம் அமைத்துத்தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.. :(:D

Link to comment
Share on other sites

வாழ்த்தக்கள் மல்லை அண்ணா மேலும் பல பதிவுகளை பதிவிட இறைவன் அருள் புரிவாராக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் சாதாரண துப்பாக்கிகள் மாதிரி!

 

மல்லை ஒரு தானியங்கித் துப்பாக்கி மாதிரி! :D

 

சில விடயங்களில், மல்லையின் கருத்துக்களுக்காகக் காத்திருப்பதும் உண்டு!

 

அவர் எழுதும்போது வரும் 'லகர', ளகர, ழகர எழுத்துகளைப் பார்த்து, அவரது கருத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்! :D

 

மல்லை, உணர்ச்சிவசப்பட்டு எழுதினால், இடையில எழுத்துக்கள் சில காணாமல் போயிருக்கும்! :o

 

வாழ்த்துக்கள் மல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.வாழ்த்துக்கள்  மல்லை!! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மல்லை அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் மல்லையூரான்.உங்கள் பெரும்பான்மையான கருத்துக்களை வாசித்து,விளங்கிக் கொள்ளும் அறிவு எனக்கில்லை என்டாலும் சற்றும் மனம் தளராமலும்,விடா முயற்சியுடன் எழுதும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மல்லை சார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை நல்லதொரு கருத்தாளர்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மல்லை. தொடர்ந்து கருத்துக்களை பகிருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் அரசியல் கருத்துக்களை... ஆராய்ந்து எழுதும் வெகு சிலரில், மல்லையூரானும் ஒருவர்.
இவ‌ரின் க‌ருத்துக்க‌ள் த‌ற்போதைய‌ அர‌சிய‌லையும், இனி அத‌னால் ந‌ட‌க்கும் விழைவுக‌ளையும் க‌ணித்து எழுதுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்.
வாழ்த்துக்க‌ள் ம‌ல்லையூரான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் அல்ல கட்டுரைகள். இன்னும் தங்கள் கருத்தாடல் பல ஆயிரங்களாக நீண்டு நீள வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது கருத்துக்களை அள்ளிக் குவிக்கும் மல்லையூரானுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த கள உறவில் இவரும் ஒருவர். வாழ்த்துக்கள் மல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மல்லையூரான்!  

மேலும் பல ஆயிரம் ஆழ்ந்த அரசியல் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூராணுக்கு  பராட்டுக்ககள் i

Link to comment
Share on other sites

மல்லையூரானுக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.