Jump to content

வாழ்த்துவோம் எங்கட வாத்தியார‌


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hg9h.jpg
 

5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்.....
எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம்
 
 
 
வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று..
 
 
 
 
 
வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா  
 
 
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தி அண்ணா

அவரிடம் பிடித்தது

நாட்டுப்பற்று

தமிழ் பற்று

நகைச்சுவை உணர்வு

யாழின் மேல் பற்று

யாழில் Olympic போட்டிகளின் போது யாழ் கள வாசகர்களும் போட்டியை நடாத்தியது இதுவரை எந்த ஒரு தமிழ் தளமும் செய்திருக்காத சாதனை.....

யாழில் வாத்தியாரின் வரவு யாழின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் பதிவுகளை நெருங்கும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்!

 

எனக்கு மனிசனில பிடிச்ச குணம், ஊரில உள்ள வாத்திமாருக்கு இருக்கிற 'தடிப்பு ' இவரிட்டை இல்லாதது தான்!

மனுசன் எப்பவும் வெரி சிம்பிள் ! :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் மன்னர்கள் சபாவை மறக்கவே முடியாது.. :lol: என்னண்டு இந்த மனிசன் இந்தப் பெயரைக் கண்டுபிடித்தது எண்டு நினைச்சு அடிக்கடி சிரித்துக்கொள்வேன்.. :D

வாழ்த்துக்கள் வாத்தியார்..

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தியாருக்கு .

 

அவரிடம் பிடிச்ச குணம் கருத்தை பண்பா எழுந்துக என அடிக்கடி சொல்லுவார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார் !

 

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் .

Link to comment
Share on other sites

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்

 

நியாயத்தின் ஆசான். இந்திய புண்ணாக்கு வியாபாரத்தை பிழிந்து அதிலிருந்தும்  எண்ணையும் சாறும் எடுத்துக்காட்டினாரே!....

 

அது எல்லோருக்கும் அருமையான பாடம் .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா............இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை எம்முடம் பகிரவேண்டும். பாராட்டுக்கள்.........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள். பகிடி விடும் மாணவர்க ளையும்  அணைத்து செல்லும்

 

பக்குவம் மிக்கவர் . பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார். வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

 

தமிழ் போதிக்கும் ஆசான்!

கால்பந்தாட்டத்தில்  நீதவான்!

அரசியல் அலசுவதில் சீமான்!

கருத்துக் களத்தில்  கோமான்!

எம் இதயத்தில் என்றும் வாழ்வான்!! :D  :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா, தொடர்ந்தும் எழுதுங்கள். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் என் மதிப்புக்குரிய வாத்தியார் அவர்களே ......................பெயருக்கேற்ற ஆழுமையையும் ,பண்பையும் கொண்ட உங்கள் பதிவுகள் 100000 வரை செல்ல மீண்டும் வாழ்த்துகிறேன் .

Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார் உங்களை வாழ்த்தும் தகுதி எனக்கு இல்லை, ஏன் எனில் நான் களத்திற்கு புதியவன். ஆனாலும் மேலும் நீண்ட நாட்கள் களத்தில் உறவாடும் வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vaalththukkal.pngவாத்தியார் 114238d1375699885t-sirai-meetka-varuvayo

வாத்தியாரின், விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் விதமும்,
தமிழ் மீதுள்ள ஆழ்ந்த அறிவும்,
நகைச்சுவை உணர்வும்,
எல்லோரையும் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் பாங்கும்... மிகவும் பிடிக்கும்.
தனது வாகனத்தை... வேகமாக ஓட்டிச் சென்றதற்காக, ஒரு நாளில்... இரண்டு தரம் தண்டப் பணம் கட்டியதை..
கவிதையாக வடித்த‌தை... வாசித்து, இப்போதும், வீதியில் "கமெராவை" கண்டால்... வாத்தியாரின் ஞாபகம் தான் வரும். :D 
வாழ்த்துக்கள், வாத்தியார். உங்கள் சேவை.... யாழுக்குத் தேவை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

hg9h.jpg
 

5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்.....
எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம்
 
 
 
வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று..
 
 
 
 
 
வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா  
 

 

குட்டிப்பயலே குட்டிப்பயலே  சேதி கேளடா

வெட்டிப்பயல்கள் வேசம் போடும் காலம்

தட்டிக்கேட்கும் தமிழன் நீயடா என்றும்

தட்டிக்கேளடா

 

ஒட்டிப்போன உயிரின் சின்னம் உனைக் 

கட்டிப்போடுமா இல்லை நீ

தட்டிக்கேளடா

 

நெட்டிப் போரில்  வீழ்ந்து விடாமல்

எட்டி நின்றாலும் எம்  எண்ணம் எல்லாம்

குட்டிப் பையன் உன் எண்ணம் தானடா :)

 

நன்றி குட்டிப்பையன் 26

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாத்தியார் தம்பி
 

அவரிடம் பிடித்தது
தெளிவான விட்டுக்கொடுப்பில்லாத   தாயகப்பற்று
தமிழ் பற்று
நகைச்சுவை உணர்வு
யாழின் மேல் பற்று

பல விடயங்களில் தம்பி  வாத்தியாரை நினைத்து பெருமைப்பட்டிருக்கின்றேன்.

அதிலும் இங்கு நடக்கும் சில விவாதங்களில் இடையில் வந்து
தனது பெயருக்கு ஏற்றாப்போல்  சட்டம்பியாக  வைக்கும்  கருத்துக்கள்

தாயகத்துக்கு துணை  போவதாகவும்

நியாயத்தை வலியுறுத்தவதாகவும்

சீண்டல் கருத்தகளுக்கு முற்றுப்புள்ளி  வைப்பதாகவும்  பலமுறை  இருந்திருக்கிறது.

அதற்காக  அவருக்கு எனது நன்றிகளை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்தடன் எல்லோரையும் ஊக்குவிப்பதிலும் வாத்தியாருக்கு நிகர் அவரே தான்.

 

யாழின் சொத்து எம் வாத்தியார்

வாழ்க வளமுடன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் வாத்தியார்
இவரிடம் பிடித்தது. வாத்தியாரின் தன்னடக்கம், கருத்துக்களின் உள்ளடக்கம்,மற்றவர்களை சீண்டாமல் திட்டாமல் கருத்துக்களை எழுதுவதென இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.
 
அதிலும் இன்றைய அவசர உலகத்தில் யாழ்களத்தில் தமிழ்ப்பாடம் கற்பிப்பது எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
நன்றி சொல்லி முடிக்க விரும்பவில்லை. தொடருங்கள் உங்கள் தமிழ்ப்பணியை....
 
எழுத்துப்பிழைகள்,இடைவெளி தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் வாத்தியார். :D
 
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தியார். மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாத்தி அண்ணா

அவரிடம் பிடித்தது

நாட்டுப்பற்று

தமிழ் பற்று

நகைச்சுவை உணர்வு

யாழின் மேல் பற்று

யாழில் Olympic போட்டிகளின் போது யாழ் கள வாசகர்களும் போட்டியை நடாத்தியது இதுவரை எந்த ஒரு தமிழ் தளமும் செய்திருக்காத சாதனை.....

யாழில் வாத்தியாரின் வரவு யாழின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது

களத்தின் நாயகன்

கலகலப்பில் உயர்ந்தவன்

களக்கடமையில் முன்னவன்

கருத்தாடலில் சாரணன்

களத் திரிகளில் சுண்டல்

கைகொடுக்கும் நண்பன்

 

உளத்தினில் எரியும்

விடுதலைத் தீயினை

விளக்கிடும் சுண்டல்

விதைக்கும் எழுத்துக்கள்

இழப்பிலும்... இழையோடும்

சுண்டலின் கருத்துக்கள்

களத்தில் நகைச்

சுவையோடு நாகரீகம்

 

நன்றி சுண்டல்

வளத்துடன் வாழ்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.