Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :)

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

:(:lol:

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா :(

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

கோவைக்காய் பெரியல்...

கோவைக்காயை 4 5 துண்டுகளாக நீளம் நீளமாக வெட்டி விட்டு உப்பு போட்டு தூள் கொஞ்சமாக போட்டு ஊற 10 நிமிசம் வைத்து விட்டு பெரித்தால் நல்லா இருக்கும்.. பிட்டு சோறுடன் சாப்பிடலாம்...உங்களுக்கு விரும்பினால் தூள் போடுங்கள்... இல்லையென்றால் கூட ஒகே.... நான் தூள் போட்டுத்தான் பண்ணுவன்...

koovaikkaai/tindora masala

Ingredients

Kovakkai- 3 cups (cut lengthwise )

Onions- 1 large chopped finely

Green chilli-1 chopped finely

Ginger garlic paste- 2 tsp

Coriander powder- 2 tsp

Chilli powder – 1 tsp or acc to taste

Turmeric powder- ¼ tsp

Cloves- 3 or 4

Salt to taste

Oil- 4 to 5 tsp

Coriander leaves- 2 tsp chopped finely

For seasoning

Mustard seeds- ¼ tsp

Jeera- ¼ tsp

Curry leaves - few

Peanuts- 3 tsp

Method

Heat oil in a pan add the seasoning items. Add the chopped onion and green chilli and fry till the onions become transparent. Then add the ginger garlic paste and fry till the raw smell disappears. Now add the kovakkai pieces and fry for some time. Add the turmeric, coriander and chilli powders. Crush or powder the cloves and add it to the masala. Add little water , simmer the flame and close it with a lid. Cook till the vegetable becomes tender and oil seperates. Garnish with coriander leaves and serve hot with rice.

http://premascookbook.blogspot.com/2006/09/kovakkaitindora-masala.html

Link to comment
Share on other sites

வல்லாரை & கரட் சம்பல்

467868061_95XKP-500x500.jpgcarrot+ingre.jpg

தேவையானவை

வல்லாரை - 1 பிடி

கரட் - 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

தயிர் 1 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள்- தேவையான அளவு

கருவேப்பிலை- 10

தேசிக்காய்ப் புளி- தேவையான அளவு

செய்முறை

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும் .

கரட்டை துருவி எடுக்கவும் .

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

(விருப்பமானவகள் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :(

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :(

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:(:lol:

.

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

---------

---------

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

பிலாக்காய் சொதிக்கு நன்றி புரட்சி. :):D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிசமாகவே கோடி நன்றி குட்டி! நான் பல நாட்களாக தேடினேன் கிடைக்க வில்லை. :)

Link to comment
Share on other sites

பாகற்காய் சம்பல்?????

சிறிய பாகற்காய் - ஒன்று (வெள்ளை பாகற்காயில் கசப்பு குறைவு)

வெள்ளரிக்காய் (Cucumber) - 1/4 துண்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

உள்ளி - 1 பல்

தயிர் - 1/2 கப்

தேசிக்காய் - 1

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

- உள்ளி, Cucumber, பாகற்காய் ஆகியவற்றை Gratter இல் அரைக்கவும்.

- பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த கலவையுடன் தயிரை சேர்த்து, உங்கள் தேவைக்கேற்ப புளியை பிழிந்து விடவும்.

இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. அதுதான் கேள்விகுறி அடயாளமிட்டுள்ளேன்.

இதில் உள்ள பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

*** நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பாவற்காய் உண்ண வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவற்காய் சம்பல் செய்யும் முறை;

பாவற்காயை நடுவால் இரு துண்டுகளாக வெட்டி அளவான நீர் விட்டு அவிய விடவும்[அதிகளவு நீர் விட்டால் சத்து வீணாகிப் போய் விடும்]

அவிந்த பின் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிய பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,தேசிக்காய் புளி விட்ட பின் சாப்பிடவும்...விரும்பினால் தக்காளி பழம் சேர்க்கவும்...தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:lol::(

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

Link to comment
Share on other sites

தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மை ரதி. பாவர்ற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது என இணையத்தில் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

விசுகு,, உங்கடை உள் குத்து எல்லாம் விளங்குது........ :(

உங்களின் நகைச்சுவையான கருத்தை ரசித்தேன். :D:lol::D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய சட்னி..இது இட்லி தோசை பிரியர்களுக்கு... :):lol:

idly-3.jpg

Plantain%20Dosa2.jpg

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 15

தக்காளி - 2

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஸ்பூன்

பூண்டு- 1

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணை - சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பூண்டு(தோலுரித்தது) ஆகிய மூன்றையும் அரிந்து கொள்ளவும்.. புளி உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணைய் விட்டு காய்ந்த வுடன் தாளிக்கும் சாமான்களை போட்டு தாளித்து..நறுக்கி வைத்துள்ளதை போட்டு வதக்கவும்.. பின்னர் சிறிது மஞ்சள் தூளையும் போடவும்.. பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. சுவையான வெங்காய சட்னி தயார்.. இது இட்லி ... தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்...

நன்றி.. செட்டிநாட்டு சமையல் குறிப்புகள் ஆசிரியர் ராஜேஸ்வரி

இது இட்லி தோசை பிரியர்களுக்கு...

s_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

உங்கள் வெங்காய சட்னி குறிப்பை, இன்று காலை தான் பார்த்தேன் புரட்சி. :lol:

நான் வெங்காய சட்னி பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..... ஆனால் செய்முறை தான் தெரியாமல் இருந்தது.cooking-emoticon.gif

சட்னிக்கு தேவையான பொருட்களில்..... சோம்பை தவிர மிச்சம் எல்லாம் வீட்டில் இருக்குது.

உங்கள் குறிப்புக்கு மிக நன்றி thumb_smiley-vault-signs-096.gif புரட்சி. அடுத்த முறை தோசை, அல்லது இட்டலி செய்யும் போது வெங்காய சட்னி தான். smiley_cooking.gif

.

Link to comment
Share on other sites

.

மிக மிக முக்கியமான திரி. எல்லாருக்கும் நன்றி. :lol:

புளிக்குழம்பு தூக்கலோ தூக்கல்.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சாறு செய்தோம் மிக நன்றாக வந்தது. நன்றி! :lol:

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

சாப்பிட்டுள்ளேன். சுவையே தனிதான்.நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Vegetable Biriyani1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

http://www.lankasri.eu/ta/link.php?33y6M332HS

Link to comment
Share on other sites

.

.பலாப்பழ பாயாசம்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா தேவையான அளவு

ஏலக்காய் தேவையான அளவு

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://tamil2friends.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈசனின் பாகற்காய் சம்பல்.

சுஜியின் வெஜிடபிள் பிரியாணி,

நுணாவின் பிலாப்பழ பாயாசம் எல்லாவற்றுக்கும் நன்றி.xmas-7294.gif

.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

நன்றி ஈசன்,பாவற்காய் சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாவற்காயை சிறிது துண்டுகளாக வெட்டி அதில் உப்பு கலந்து அரை மணிநேரம் வைத்தாலே அதில் உள்ள உவர்ப்புத் தன்மை குறைந்து விடுகிறது. அதன் பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை கொஞ்ச எண்ணெயில் வதக்கி பின்பு தேசிக்காய் புளியும் விட்டு எடுத்தால் நன்றாக இருக்கும். பாவற்காய் சக்கரை வியாதிக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இருக்கிறது.

இணைப்பினை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கும் நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி சாம்பார்

sambar.jpg

தேவையான பொருட்கள்.

ஏதாவது ஒரு காய் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி(மிளகாய்தூள் + கொத்தமல்லி தூள் + மஞ்சள் தூள்) கலவை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிள்காய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .. காய். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி ஒரு டமளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வேக விடவும்.. காய் வெந்தவுடன் உப்பு புளிகரைசல் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி மற்றும் பருப்பை போட்டு கொதிக்க விடவும் கடைசியாக 2 ஸ்பூன் எண்ணைவிட்டு கடுகு உளுந்து மிள்காய் சீரகம் வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ..கமகம சாம்பார் ரெடி.. சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்..

எல்லா சாம்பாருமே இந்த முறையில் செய்ய வேண்டியதுதான் . வெண்டைக்காய் கத்திரிக்கு மட்டும் வேக வைக்கும் முன்பு சிறிது எண்ணை ஊற்றி ஒரு பாத்திரத்தில் நன்றாக வதங்கிய பின்பு மேற்சொன்ன முறையில் சாம்பார் செய்யவும்..

cooking-34.gif

நன்றி . ராஜெஸ்வரி பதிப்பகம்... சிவகாசி

Link to comment
Share on other sites

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.