Jump to content

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாது என்கிறார் என்.எம். அமீன்


Recommended Posts

வடக்கு கிழக்கு மீள் இணைப்பு என்பது தற்போதைக்கு சாத்தியப்படாத ஒன்று என சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ அரசியல் ஆய்வாளருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் என்றும், தென் இலங்கையில் தற்போதுள்ள அரசியல் களநிலைமையும் இதற்கு சாதமாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்திருந்தார்.
 
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோதே ஊடகவியலாளர் அமீன் இதனைத் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

நீண்ட காலமாக இணைந்தே இருந்தது. அப்போ கிழக்கு முஸ்லிம் மக்களால் பிரிந்து போக எந்த போராட்டமும்  செய்யவில்லை. சிறிலங்கா அரசு தான் குள்ள நரித்தனமாக வடக்கு கிழக்கை பிரித்தது. 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும் ஒரு பக்கத்தில் இணைவதா இணைப்பதா என்பதை தமிழர்தரப்புப் பார்த்துக்கொள்ளும். ஏன் நீங்கள் உங்களுக்கான ஒரு தனிஅலகினை நோக்கிப்போராட மறுக்கிறீர்கள், தமிழர்தரப்பு எதாவது ஒருவழியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கையில் அதுக்குள்ள எதுக்குவந்து நாங்களும் நாங்களும் என இடித்துக்கொண்டு நிற்கிறியள்.

 

நீங்கள்தானே சிங்களத்தை முண்டுகொடுக்கும் பங்காளிக்கட்சி, அவர்களுடன் இதுபற்றிப்பேசலாமே,

 

என்ன உங்களுக்கு நக்குவதற்க்குக்கிடைக்கும் எலும்புகள் இல்லாதுபோய்விடுமெனப் பயமா? எலும்புத்துண்டுகளை நக்கியே நல்ல பருமனாக, பலமாக வந்துவிட்டீர்கள்கைனி என்ன ஐஎஸ் ஐஸ்சை கொண்டுவந்து இறக்கவேண்டியதுதான் மிச்சம்.

 

கூடிய விரைவில் உங்களால் சிங்களவன் துண்டைக்காணம் துணியைக்காணம் என ஓடப்போகிறான்.

 

ஆனானப்பட்ட இங்கிலாந்தே தலையில கைவைக்குது, வங்களாதேசத்தவர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கா இங்கிலாந்திலிருந்து இராக்கிற்கு பழங்குடிப் பெண்களை வன்புணர்வுசெய்யப் போயுள்ளார்கள்.

 

நீங்களும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறது எங்களுக்கு விளங்குது.

 

அனால் என்ன இப்ப உங்களிட்ட இருக்கிறதே மூன்றில ஒண்டு கடைசியில உச்சாபோகிறதுக்குக்கூட அதுகளை பொதுபலசேனா அதுகளை உங்களிட்டை விட்டுவைக்காது. பட்டக்கிடங்கில மட்டும் தண்ணீர் ஊறுமே அந்தமாதிரி இருக்கும் கையால வளிச்சு வளிச்சுத்தான் உதறவேணும்.

 

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கு மீள் இணைப்பு என்பது தற்போதைக்கு சாத்தியப்படாத ஒன்று என சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ அரசியல் ஆய்வாளருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் என்றும், தென் இலங்கையில் தற்போதுள்ள அரசியல் களநிலைமையும் இதற்கு சாதமாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்திருந்தார்.
 
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோதே ஊடகவியலாளர் அமீன் இதனைத் தெரிவித்தார்.

 

இவங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பேசாமல் மத்திய கிழக்குக்கு இடம் பெயெறலாமே, ஏன் இங்கிருந்து எமது நிலத்தை சூறையாடீனம், ஈழத் தமிழனுக்கு என்று இருக்கும் ஒரே தேசம் தமிழ் ஈழம் மட்டுமே, முஸ்லீம்கள் போக பல நாடுகள் இருக்கின்றன சிங்கள்வனிடம் இருந்து நாம் எம்மை காப்பாற்றலாம் ஆனால் இவங்களிடம் இருந்து நாம் தப்புவது கடினம்

Link to comment
Share on other sites

முஸ்லிம் விரோத + அறிவு விரோத போலித் தர்க்கம்தான்  நெடுக்ஸ். நான் எதை எழுதினாலும் அவர் என்னைக்குறிவைத்து விவாதத்தை திசைதிருப்பும் பண் செய்யும் சேட்டைகளுக்கும் நக்கல்களுக்கும் யாழ் துணைபோகிற சூழல் துரதிஸ்ட்டவசமானதாகும். விடுதலைக்கான அரசியலையும் அறிவியலையும்  கனமிசன்வர்த்தகமா பார்க்கிறவர்கள் கையாண்டதன்  விழைவுதான் நமது இன்றைய நிலை. போர்குற்ற விசாரணைகள் முடியும்வரைக்கும் மெவுனமாக இருக்கவே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு வடக்குக்கிழக்கில் தனி அலகு என்றால்.. முஸ்லீம் அலகுகளுக்குள் இருக்கும் தமிழ் அலகுகளையும் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இப்போ உதாரணத்துக்கு காத்தான்குடியை எடுத்தாலே அதற்குள் முஸ்லீம்களால் அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழ் மக்களின் அலகுகள் உள்ளன. அதேபோல் கல்முனையில். அதேபோல் அம்பாறையில். அதேபோல் மூதூரில். திருமலையில்.

 

உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் ஒஸ்மேனியா கல்லூரி சார்ந்த தனி அலகு வடக்குக் கிழக்கில் இருந்து பிரியும் என்றால்.. தமிழ் மக்களும் காத்தான்குடிக்குள் தனி அலகு கேட்கலாம். அம்பாறையில் கேட்கலாம். மூதூரில் கேட்கலாம். அவற்றையும் வடக்குக் கிழக்கோடு இணைக்கலாம்.

 

முஸ்லீம்கள் அலகுக் கோட்பாட்டை முன்வைப்பது சாத்தியமில்லை. இதற்கு முன்னரே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

முஸ்லீம்கள் எங்கும் தொடர் நிலத்தொடர்புகளை பேணும் வகையில் பூர்வீக நிலங்களைக் கொண்டிருக்கவில்லை. மாறாக.. தமிழ் மக்கள் மத்தியில் தான் அவர்களின் நிலங்கள் உள்ளன. வடக்குக் கிழக்கில் வாழும்.. தமிழ் மக்களோடு முஸ்லீம் மக்களும் சம உரிமை பெற்று தனித்துவம் காத்து வாழ வழி செய்யலாமே தவிர.. அலகுகளாகப் பிரிய முற்பட்டால்.. சீதனக் காணிகளை பிரிப்பது போலத்தான் பிரிக்க வேண்டி இருக்கும்..!

 

முஸ்லீம்களை விட தனி அலகுக்கு மிகவும் உரித்துடைய மலையக மக்கள் அதனைக் கோருவதில் உள்ள நியாயம் கூட முஸ்லீம்களின் தனி அலகு பிரித்தலில் கிடைக்க வாய்ப்பில்லை..! தென்னிலங்கை எங்கும் தனி அலகு பிரிக்கக் கேட்டால்.. தம்புள்ள மசூதியை சுற்றி சிங்களவன் தனி அலகா பிரிச்சுக் கொடுப்பான்.

 

சிலர் யதார்த்தமாக சிந்திப்பதை விடுத்து.. மிகவும் மோசமான முஸ்லீம் காங்கிரஸ் நட்புவட்ட சிந்தனையில் சில விடயங்களை சிந்திக்கவும்.. முன்வைக்கவும் செய்கின்றனர். அவை தவறாகும். நடைமுறைக்கு சாத்தியமற்றனவையாகும்..!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.   அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.   அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.   சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.   ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார்.   இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம்.  இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.   
    • உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 
    • இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
    • ஹா ஹா அதெல்லாம் அந்த‌க் கால‌ம் இப்ப‌ கூட‌ இவ‌ரின் பெய‌ரை சொன்னால் சில‌ இட‌ங்க‌ள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த‌ பெரிசுக்கு குசும்பு அதிக‌ம் தான்.........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.