Jump to content

யாழுக்கு வயது 14 !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.

மாதாந்த சந்தாவாக.... நிரந்தரமாக, ஐரோப்பாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப தயாராக உள்ளேன்.

அதற்காக... கனடா வங்கியை, நம்பவில்லை என்று.... அர்த்தம் அல்ல. நாணய மாற்றீட்டுச் செலவு குறையும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarlukku enathu vazhthukal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திற்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!

இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.

பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.

பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்

என்ன அர்ஜுன் சார் உப்படி சொல்லீட்டீங்க...இப்ப ..யாழுக்கு அழகான குளுகுளுப்பான . வயதுங்கோ ..டீன் ஏஜ் காலமுங்கோ... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி :) .

நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...

லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.

நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி :) .

நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...

லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.

நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை. :D:lol::icon_idea:

என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

குமாரசாமியண்ணை, யாரோ உங்களைப் புண் படுத்தி விட்டார்கள் போல!

உங்கள் கவிதை, ( காவோலை வேலி தாண்டியது ) இன்னும் எனது மனதில் நிழலாடுகின்றது!

சஜீவன் கூறிய கருத்தில், யாரிடமும் கட்டாய வசூலிப்பு செய்யச் சொல்லவில்லை! அன்பளிப்பு பற்றியே குறிப்பிட்டிருந்தார்! பணம் கொடுப்பவர்கள், தங்கள் ஆத்மா திருப்ப்திக்காகக் கொடுப்பது போல! அவர்களின் பெயர் கூட வெளியில் தெரிய வரக் கூடாது, என்பதே எனது விருப்பம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை, யாரோ உங்களைப் புண் படுத்தி விட்டார்கள் போல!

உங்கள் கவிதை, ( காவோலை வேலி தாண்டியது ) இன்னும் எனது மனதில் நிழலாடுகின்றது!

சஜீவன் கூறிய கருத்தில், யாரிடமும் கட்டாய வசூலிப்பு செய்யச் சொல்லவில்லை! அன்பளிப்பு பற்றியே குறிப்பிட்டிருந்தார்! பணம் கொடுப்பவர்கள், தங்கள் ஆத்மா திருப்ப்திக்காகக் கொடுப்பது போல! அவர்களின் பெயர் கூட வெளியில் தெரிய வரக் கூடாது, என்பதே எனது விருப்பம்! :D

எனது கருத்திற்கு பதிலளித்தற்கு நன்றி ஐயா!உங்கள் விருப்பம்தான் என் விருப்பமும்.வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ? :(

குமாரசாமி அண்ணை, அதுக்குப் பிறகு தானே... நீங்களே கவிதை எழுதினீர்கள்.

உங்களில், உள்ள கவித்துவதத்தை வெளிப்படுத்தியதியது, பொன்னையா அண்ணை தானே....

அதன், இணைப்பை தாருங்கள். மீண்டும் படிக்க ஆசையாக.. உள்ளது. :wub::)

Link to comment
Share on other sites

கேக் அழகாக உள்ளது. உண்மையில் செய்தீர்களா? அல்லது புகைப்படச்சேர்க்கையா?

இணையத்தில் புகைப்படம் தேடி எடுத்து, எனது மனதில் பட்டதை அதில் எழுதி புகைப்படச்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl.jpg

குட்டியின் ரசனையே..... அழகானதுடன் வித்தியாசமானது.

அழகிய கேக்குக்கு, நன்றி குட்டி. :)

Link to comment
Share on other sites

நலம் வாழ யாழ்களத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று யாழ் இணையத்திற்கு வந்தவுடன் யாழின் பிறந்தநாளையிட்டு முகப்பு பகுதி ஒரே கலர்புல்லா இருந்தது........... இதுவே புத்துணர்வை தந்தது போலிருக்கு.... இணையத்தின் அழகும் வாசகர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அப்படியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Link to comment
Share on other sites

பிரிந்தே இருந்தோம் , பார்த்தோம் அழிவை. ஒன்றாய் எழுவோம் மெய்ப்பிப்போம் .....

பதின்மூன்று ஆண்டு அனுபவம் ...நிச்சயம் நிறைவேறும் யாழ் நோக்கம். நல்வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் இன்னும் நீண்ட காலம் சேவையாற்ற எனது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்னான்காவது அகவையில் தொடர்ந்தும் நம்பிக்கையின் மேல் விடியலுக்காய் களமமைக்கும் உன் பணி தொடர வாழ்த்துகிறேன். நகரும் ஒவ்வொரு பொழுதுகளையும் நம்பிக்கையென்ற அத்திவாரத்தின்மேல் கட்டுவோம். கரைகளைத் தொடுவோம்!

Link to comment
Share on other sites

இனிய வாழ்த்துக்கள் தடைகளை தகர்த்து தொடர மோகன் அண்ணா மற்றும் வெட்டுக்கிளிகளுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

என்னினிய யாழே உனக்ககவை பதினாலா?

இன்று வரை நீ ஆணா, பெண்ணா என்றெண்ணிப் பார்த்ததில்லை

இப்போது நீ பதின்மக் குமரியா? குமரனா?

கவி மனமிது...

நோண்டிப் பார்க்கிறது

அன்பிற்கினிய யாழுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி.

நீண்ட நெடுங்காலம், ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி தமிழை வளர்ப்பாயாக. தமிழர் தம்மை இணைப்பாயாக.

அன்புடன்

ஈழத்திருமகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.