Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

veenanawan என்பரின் பெயர் "வினித்" என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
இணுவில் தாக்குதல் மற்று பொலீஸ் கடத்தல் குறித்து அஜீவன் அண்ணா மற்றும் தமிழரசன் எழுதிய கருத்துக்கள் இணைக்கப்பட்டு செய்திகள்/தகவல்கள் பிரிவில் இடப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cannon நீங்கள் தமிழீழம் பிரிவில் எழுதிய கருத்து அங்கத்துவர் பகுதியில்

இங்கே உள்ளது. :arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=4494&start=45

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்3 படங்கள் என்ற தலைப்பில் எழுதிய கருத்து

உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=104925#104925

Link to comment
Share on other sites

வானம்பாடியின் எப்படி அழைப்பது? தலைப்பு சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

நாரதர் களம்பற்றி பகுதியில் கருத்துக்களில் மாற்றங்கள் என்னும் தலைப்பின் கீழ் எழுதிய கருத்து உங்கள் கருத்து பகுதியில் குறைகள் என்னும் புதிய தலைப்பில் இடப்பட்டுள்ளது.

பி.கு.: கருத்துக்களில் மாற்றங்கள் என்னும் தலைப்பு பொறுப்பாளர்களுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜன் நீங்கள் ஈழம் பகுதியில் இணைத்த

படத்தினை பொழுதுபோக்கு பிரிவுக்கு மாற்றுவதற்காக

பிரிக்கும் பொழுது தவறாக அழிக்கப்பட்டுவிட்டது.

முடிந்தால் மீண்டும் பொழுதுபோக்கு பிரிவில் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

சீர்காழி கோவிந்தராஐனின் பாடல்கள் தலைப்பு பொழுதுபோக்கு பிரிவில் உள்ள தமிழ் ஆங்கில MP3 தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிஸ்கவரி என்ற தலைப்பு விண்ணியல் வினோதங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது

Link to comment
Share on other sites

சுகந்தனின் புதிய தலைப்பு உங்கள் கருத்து பிரிவிலிருந்து கருத்துகளம் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் செய்திக்குள் போட்ட லக்ஷ்மன் கதிர்காமர் தலைப்பு

சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

இது பற்றி கனோன் வினீத் எழுதிய தலைப்புகள்

நாரதர் எழுதிய தலைப்புடன் ஒன்றாக்கப்பட்டுள்ளது..

செய்தியைப் பார்க்க இங்கே :arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம் தலைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

போய் வருகிறேன் நண்பர்களே தலைப்பு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

அவசர அவசரமாக கொழும்பு போகிறாராம் "சின்னப்பு"!!!!! என்ற தலைப்பில் கதிர்காமரின் மனைவி குறித்து எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன, கள உறுப்பினர்கள் தயவு செய்து தரகுறைவாக விமர்சிப்பதை தவிருங்கள்.
Link to comment
Share on other sites

யாழ் நாட்டில் என்ன நடக்குது ? என்ற தலைப்பு தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

ஆனந்த சங்கரி குறித்து தமிழீழம் பகுதியில் வினீத் இணைத்த செய்தி செய்திகள் பகுதியில் இருந்த ஆனந்தசங்கரி வெளிநாட்டமைச்சர் ??? தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

கவிதை/பாடல் பகுதியில் எழுதப்பட்ட உங்களுக்கு top 10 songs தெரிவுசெய்யத்தெரியுமா என்னும் தலைப்பு பொழுதுபோக்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Birundan எழுதிய கருத்து ஏற்கனவே ஊமை எழுதிய

மாற்றுங்கள் என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=5590

Link to comment
Share on other sites

கருத்துக்களம் பகுதியில் சின்னத்தம்பி எழுதிய என்மேல் என்ன கோபம்? என்கிற தலைப்பு அவரது அறிமுகத் தலைப்பான vanakkam என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேய் கதை சொல்லுங்கோ. .பிளீஸ் பகுதியில் இருந்த சில கருத்துக்கள் அரட்டை பகுதியுடன் இணைக்கப்படுகிறது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=108987#108987

சிம்ரன் எழுதிய கருத்து தமிழீழம் பகுதிக்கு

மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாசன் வாழ்த்துக்கள் பகுதியில் எழுதிய

இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் உறவு

என்ற தலைப்பு திருமணவாழ்த்துக்கள் என்று மாற்றப்பட்டுள்ளது

அதே தலைப்பில் இருந்து வெட்டப்பட்ட கருத்துக்கள்

இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் உறவு

என்ற தலைப்பில் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=5984

Link to comment
Share on other sites

எனக்கு வந்த தனிமடல் தலைப்பு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணவாழ்த்துக்கள் பகுதியில் இருந்து பிரித்த கருத்துக்கள்

ஹரியின் கலியாணவீட்டில் யாழ்கள உறுப்பினர்கள் என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=6028&start=0

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலகம் பகுதியில் இருந்த முக்கியசெய்தி என்ற தலைப்பு கட் ரினா சூறாவளி என்று மாற்றப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6122

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.