Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2012]


Recommended Posts

"கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்" திரி தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

கள உறவுகள் திரிக்கு சம்பந்தமற்ற கருத்துக்களை தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

"கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்" திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் உறவோசை பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

கள உறவுகள் திரிக்கு சம்பந்தமற்ற கருத்துக்களை தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

"இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.." திரியில் சில கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

கள உறவுகள் திரிக்கு சம்பந்தமற்ற கருத்துக்களை தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல எனும் திரியில் இணைக்கப்பட்ட அநாமதேய அறிக்கை ஒன்று நீக்கப்பட்டது. வெறும் மின்னஞ்சல் முகவரி போட்டு வரும் அநாமதேய அறிக்கைகளை ஒட்டுவதை முற்றாகத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. எனும் திரியில் பல கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன. கள உறவுகள் திரிக்கு சம்பந்தமற்ற தனிநபர் மீதான கருத்துக்களை தவிர்க்கவேண்டும். மேலும் சம்பந்தமற்ற கருத்துக்களையும் நிர்வாகம் மீதான முறைப்பாடுகளையும் Report மூலம் தெரியப்படுத்தவும்.

Link to comment
Share on other sites

யாழ் உறவோசை பகுதியில் சுயநலம்! என்ற திரி சில கருத்துக்கள் நீக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதல்கள், அனாவசியமான உரையாடல்கள் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் திரியில் இருந்து தமிழ் எழுத்துப்பிழைகள் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்கள் பிரிக்கப்பட்டு தமிழில் எழுத்துப் பிழைகள் எனும் தலைப்பில் யாழ் உறவோசை பகுதியில் இடப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"நவம்பர்3 றோவின் கைவரிசை" என்ற செய்தியின் மூலத்தைக் குறிப்பிடாமல் எழுந்தமானமாக எழுதிய பதிவு நீக்கப்படுகின்றது.

அநாமதேய அறிக்கைகள், செய்திகள் எவற்றையும் மீண்டும் மீண்டும் ஒட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து மாவீரர்களின் பெயரை வைத்து மகா கலைஞனை எதிர்ப்பது மலிவான அரசியல்! எனும் தலைப்பு ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் அகற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பேய் பிசாசு அனுபவம்.. திரியிலிருந்து அனாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

விளையாட்டு திடலில் ஒரே மாதிரியான இரு பதிவுகள்(மஹில ஜெயவர்தன தலைமை பதவியை ராஜினாமா),பின்னூட்டங்கள் என்பன ஒன்றாக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் குறிப்பிட்ட பதிவு ஏற்கனவே உள்ளதா என்பதை அவதானித்து இல்லாவிடில் இணைக்குமாறு உறவுகளை தாழ்மையாக கேட்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

செய்தி திரட்டியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று மூலம் குறிப்பிடப்படாததால் நீக்கப்படுகிறது. செய்தி மூலம் குறிப்பிடப்படாத அனைத்து செய்திகளும் நீக்கப்படும் என்பதை செய்திகளை இணைக்கும் உறவுகள் கவனத்தில் கொள்ளவும். நன்றி.

Link to comment
Share on other sites

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம் திரி தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படுகின்றது.

Link to comment
Share on other sites

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம் திரி மீளவும் ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் மீதான நாகரிகமற்ற சொல்லாடல்கள்/குற்றச்சாட்டுக்களை தவிர்த்து கருத்துக்களுக்கு ஆக்கபூர்வமான பதில் கருத்துக்கள் வைத்து திரியைத் தொடருங்கள்

Link to comment
Share on other sites

ஹெர்டா முல்லர் - புலம்பெயர்தலின் இலக்கியம் திரியில் தலைப்புக்கு அதிகம் சம்பந்தமற்ற பல கருத்துக்கள் முன்னிலைப்படுத்தல் -பிரிக்கப்பட்ட கருத்துக்கள் எனும் தலைப்பில் யாழ் நாற்சந்தியில் இடப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் விவாதம் தொடர்பான கருத்துக் கணிப்பு அவசியமற்றது என்பதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார் : எரிக் சோல்ஹெய்ம்' என்ற தலைப்பில் இறுதியாகப் பதிந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. நிர்வாகம், மட்டுறுத்தல் தொடர்பான கருத்துக்களைத் Report அல்லது தனிமடல் மூலம் அல்லது அதற்குரிய பகுதியில் முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் ஒட்டுவதை தவிர்க்கவும். புலிகள் சரணடைய முன்வந்தமை தொடர்பான விக்கி லீக்ஸின் தகவல்கள் என்ற செய்தியை பல தலைப்புகளில் மீண்டும் மீண்டும் ஒட்டுவதை காணமுடிகின்றது. இத்தகைய செயற்பாடுகள் யாழ் களம் மீதான சலிப்பையே உருவாக்கும்.

இப்படியான இணைப்புகளை கள உறவுகளும் ரிப்போர்ட் செய்வதன் மூலம் யாழின் தரத்தை உயர்த்த உதவி செய்யலாம்.

Link to comment
Share on other sites

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. எனும் திரியில் சில கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

கள உறவுகள் கருத்துக்கள விதிமுறைகளை விமர்சனம் வைக்கும்போது கவனத்தில் கொண்டு திரியைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல.. திரியில் அண்மையில் இடப்பட்டுள்ள கருத்துக்கள் தலைப்புடன் சம்பந்தமற்று உள்ளதால் திரி பூட்டப்பட்டுள்ளது.

புதிய திரி ஆரம்பித்து கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

' இயேசு அழைக்கிறாரும்,நானும்' எனும் திரியில் இருந்து அநாகரீகமாக எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

யாழில் தடை செய்யப்பட்டுள்ள அதிர்வு இணையத்தளத்தை மேற்கொள் காட்டி இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்படுள்ளது.

Link to comment
Share on other sites

மெசொபொத்தேமியா சுமேரியர் அக்காவின் வேண்டுகோளின்படி சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? எனும் திரியில் இடப்பட்ட கருத்துக்கள் பிரிக்கப்பட்டு " சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்" என்ற திரியில் இடப்பட்டுள்ளன.

கள உறவுகள் தங்கள் விமர்சனங்களையும் இத் திரி தொடர்பான கருத்துக்களையும் தனித் திரியில் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.