Jump to content

கொஞ்சம் பேசலாம் வாங்க - 5 வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

 

வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 

 

அண்மைக்காலமாக  இவரது நடவடிக்கைகள்

மற்றும் தூரநோக்கம் கொண்ட திட்டங்கள்

அவற்றை  செயலாக்கும் திறன்  போன்றவற்றை  பார்த்து  கேட்டு வருகின்றோம்.

 

ஏன் நாம் (புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் கழகங்கள் சங்கங்கள்....)

இவருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி அபிவிருத்திக்கும் தாயக  வளர்ச்சிக்கும் உதவ  முன்வரக்கூடாது.

 

முக்கியமாக

புலிகளது   போராட்டத்தை  விமர்சித்துக்கொண்டு

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்

ஏன்  இவருடனும் இணைந்து வேலை செய்ய  பின்னிற்கின்றனர்....????????

Link to comment
Share on other sites

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்-

 

அப்ப உங்களில் இருந்து தொடங்குவம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

வடக்குக் கிழக்கின் தற்போதையதேவை சுற்றுச்சூழலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் எமது வளங்கள் மற்றும் நிலங்கள்ஆகியவற்றை யாரும் சுரண்டிவிடாதபடி தடுப்பதுமாகும்.

 

அதைவிட அவசியமானது குடாநாடடின் தண்ணீர்த்தட்டுப்பாட்டை உள்ளூர் வளங்களைச் செப்பனிடுதல் மூலம் சுயசார்பானதாக்கி சரிசெயது. மற்றும் கடந்தாங்களில் செய்யத்தவறியதினைச் செய்துமுடித்து தண்ணீர் வளத்தை மீழப்பெறுவது.

 

இதற்கான முதல் அடடிப்படைத்தேவை மக்களுக்கிடையே நீர்முகாமைத்த்வப் பயிற்ச்களும் அதணோடிணைந்த களப்பணியும்.

 

அடுத்துவருவது தமிழர் பிரதேசமெங்கும் விவசாயத்துக்கான இராசாயன இடுபொருள்கள் மறறும் கிரிமிகொல்லிகளை முற்றாகப் பாவனையிலிருந்து நீக்குவததற்கான இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை முன்தள்ளுவதற்கான பயிற்சித்திட்டங்கள்.

 

இவை அனைத்தும் ஈடேறினால் கத்தியின்றி ரத்தமின்றி நாம் சிறந்த குடிமகனாக வாழ்வதற்குரிய சூழலைபெற்றவர்களாவோம்.

 

தமிழர்கள் வாழ்வில் இன்றையதேவை இயற்கை வேளாண்மையே.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை   பார்ப்போர்-

 

அப்ப உங்களில் இருந்து தொடங்குவம் .

 

 

இப்ப  கூட

முன்னுக்கு போக  தயாரில்லை

மற்றவர்களை  தள்ளி  விட்டு

குளிர்  காய்வதே  வேலை..

 

நான் சொன்னது

புலி  சாராதோர்..

நாங்கள் அவர்களுடன் நின்றோர்

நில்லாதோர்  ஏன் செய்யக்கூடாது  என்பதே கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

Link to comment
Share on other sites

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

 

அது சரி சுவைப்பிரியன் அது தான் யதார்த்தம் என்று எப்போதுமே மத்தியை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அகற்ற முயற்சி செய்யாமல் இருக்க கூடாது. மாகாணசபைக்கு அதிக அதிகாரங்களை பெற்று அல்லது சுயாட்சி பெற்று சொந்த காலில் எமது அபிவிருத்தியை செய்யவும் சாத்தியமான எல்லா வழிகளையும் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சனிக்கிழமை அமைச்சரின் தம்பி வீட்டில் நிதி சேர் BBQ PARTY .நானும் போகின்றேன் விசுகரின் திட்டம் பற்றியும் கேட்டு பார்க்கின்றேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகரை பற்றி சொன்னால் இன்னும் இரண்டு இறைச்சித்துண்டு கூடத்தருவினம்...enjoy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சுவைப்பிரியன் அது தான் யதார்த்தம் என்று எப்போதுமே மத்தியை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அகற்ற முயற்சி செய்யாமல் இருக்க கூடாது. மாகாணசபைக்கு அதிக அதிகாரங்களை பெற்று அல்லது சுயாட்சி பெற்று சொந்த காலில் எமது அபிவிருத்தியை செய்யவும் சாத்தியமான எல்லா வழிகளையும் பார்க்க வேண்டும்.

 

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.ஆனால் குழம் வற்றும் வரை காத்திருந்த கொக்கின் கதை எம் மக்களுக்கும் மண்ணுக்கும் வரக்கூடாது.என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

விசுகரை பற்றி சொன்னால் இன்னும் இரண்டு இறைச்சித்துண்டு கூடத்தருவினம்...enjoy.jpg

 

 அவர் அமைச்சரின் தம்பி வீட்டில் பார்ட்டிக்கு போகிறேன் என்பதை சொல்வதற்காக  சுற்றி வளைத்து சொல்லி இருக்கார். நீங்கள் வேற. எங்க வீட்டில பாம்பு வந்திச்சாம் என்ற  கதை தெரியுமா உங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை அமைச்சரின் தம்பி வீட்டில் நிதி சேர் BBQ PARTY .நானும் போகின்றேன் விசுகரின் திட்டம் பற்றியும் கேட்டு பார்க்கின்றேன் .

 

 

பேசினீர்களா  அர்யூன் அண்ணா?

எங்களுக்கு பேச்சுமட்டும்தான் வரும்

 

நன்றி  நந்தன்

தங்கள் கருத்துக்கும்

வரலாற்று படிப்பினையை  எழுதியதற்கும்....

திரு ஐங்கரநேசன் அவர்களத்சிந்தனைகள் அனைத்தும் வவேற்கவேண்டியவை, புலம்பெயர் தமிழுறவுகள் அனைவரும் அவருடன் கைகோர்ப்பதில் எந்தவித தயக்கமும் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.

 

ஆனால் அவருடன் கைகோர்ப்பதில் பிரச்சனைககள் இருக்கு, முதலில் வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்கள் எவை என சரியான விதத்தில் அறிந்துகொள்ளல்வேண்டும், நாம் அகலக்கால் வைத்தால் சிங்களம் அதனை ஜீரணிக்காது.

 

வடக்குக் கிழக்கின் தற்போதையதேவை சுற்றுச்சூழலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் எமது வளங்கள் மற்றும் நிலங்கள்ஆகியவற்றை யாரும் சுரண்டிவிடாதபடி தடுப்பதுமாகும்.

 

அதைவிட அவசியமானது குடாநாடடின் தண்ணீர்த்தட்டுப்பாட்டை உள்ளூர் வளங்களைச் செப்பனிடுதல் மூலம் சுயசார்பானதாக்கி சரிசெயது. மற்றும் கடந்தாங்களில் செய்யத்தவறியதினைச் செய்துமுடித்து தண்ணீர் வளத்தை மீழப்பெறுவது.

 

இதற்கான முதல் அடடிப்படைத்தேவை மக்களுக்கிடையே நீர்முகாமைத்த்வப் பயிற்ச்களும் அதணோடிணைந்த களப்பணியும்.

 

அடுத்துவருவது தமிழர் பிரதேசமெங்கும் விவசாயத்துக்கான இராசாயன இடுபொருள்கள் மறறும் கிரிமிகொல்லிகளை முற்றாகப் பாவனையிலிருந்து நீக்குவததற்கான இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகளை முன்தள்ளுவதற்கான பயிற்சித்திட்டங்கள்.

 

இவை அனைத்தும் ஈடேறினால் கத்தியின்றி ரத்தமின்றி நாம் சிறந்த குடிமகனாக வாழ்வதற்குரிய சூழலைபெற்றவர்களாவோம்.

 

தமிழர்கள் வாழ்வில் இன்றையதேவை இயற்கை வேளாண்மையே.

 

 

நன்றி  உங்களது  தெளிவான

தேவையான  

அவசர ஆலோசனைகளுக்கும்  நேரத்திற்கும்

 

நாம் கொஞ்சம் இயங்கணும்

புலம் பெயர் தேசத்து வளம்  மற்றும்  வலு  என்பது மிகப்பெரியது

அதை இவர் போன்றவர்கள்  மூலம்

அனைத்து  கருத்துள்ளோரும் சேர்ந்து செய்து  முடிக்கணும் என்பதே  எனது அவா.

அதற்கான காலம் வரணும்

வரும் 

உங்கள் சந்தேககங்கள் நியாமானதே.தனிய மாகான அரசை மட்டும் நம்பி ஒன்டும் செய்யக்கூடாது தான்.மத்தியையும் அனுசரித்து தான் எம்மவருக்கு உதவ வேணும்.இதைத்தான் மாகான அரசும் செய்யுது.அது தான் யாதார்த்தம்.

 

 

அதை  தாயக  மக்களே  தீர்மானிக்கட்டும்

அவர்களது தேவைகளை

கோரிக்கைகளை பூர்த்தி  செய்வதை மட்டும் நாம் செய்யலாம்..

 

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.