Jump to content

தமிழ்சூரியனின் 12வது திருமண நாள்!!!


Recommended Posts

ஐரோப்பாவின் 'தமிழிசை வித்தகன்' எங்கள் அன்பிற்குரிய திரு. சேகர் ராசு (தமிழ்சூரியன்) அவர்கள் இன்று 12வது திருமண நாளைக் காண்கிறார். அவரும் அவரது மனைவியாரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

 

sekar001_zpscc452c0f.jpg

 

மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது

எங்களின் சேகரின் திருமண நாள்

சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது

அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!!

 

மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும்

களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே

அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம்

சீருடன் சிறப்புடன் வாழியவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டாவது திருமண நிறைவுநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் தமிழ்சூரியன் அண்ணாவையும் மதினியையும் மேலும் பல்லாண்டு காலம் கூடி இன்புற்று சகல வளங்களுடனும் வாழ வாழ்த்துகின்றேன்!!! :)

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20131214095541-337606a4.jpg

 

தமிழ்ச்சூரியன் தம்பதிகளுக்கு.... இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன். 
 
நீண்ட ஆயுள், வாழ்வில் இன்பம், குழந்தைகளின் குதூகலம் என வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

 

 

மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது

எங்களின் சேகரின் திருமண நாள்

சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது

அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!!

 

மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும்

களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே

அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம்

சீருடன் சிறப்புடன் வாழியவே!!

வாழ்த்துப்பாவிற்கு தலை சாய்த்து நன்றிகள் கூறுகிறேன் சோழியான் அண்ணா உங்களைப்போல மூத்த கலைஞ்சர்களின் ஆசீர் மேலும் மேலும் என்னையும் என் குடும்பத்தையும் வாழ்க்கைச்சக்கரத்தில்  சிறப்பாக நகர்த்தும்  :)

பன்னிரண்டாவது திருமண நிறைவுநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் தமிழ்சூரியன் அண்ணாவையும் மதினியையும் மேலும் பல்லாண்டு காலம் கூடி இன்புற்று சகல வளங்களுடனும் வாழ வாழ்த்துகின்றேன்!!! :)

மிக்க நன்றிகள் சகோதரா ........அன்புடன்  நன்றிகள் . :)

வாழ்த்துக்கள் த.சூனா

மிக்க நன்றிகள் சகோதரா ........அன்புடன்  நன்றிகள் . :)

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

மிக்க நன்றிகள் நண்பா ........அன்புடன்  நன்றிகள் . :)

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் சகோதரா  ........அன்புடன்  நன்றிகள் . :)

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..

மிக்க நன்றிகள் கறுப்பி ........அன்புடன்  நன்றிகள் . :)

 

20131214095541-337606a4.jpg

 

தமிழ்ச்சூரியன் தம்பதிகளுக்கு.... இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

 

மிக்க நன்றிகள் சிறி அண்ணா ........அன்புடன்  நன்றிகள் . :)

 

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன். 
 
நீண்ட ஆயுள், வாழ்வில் இன்பம், குழந்தைகளின் குதூகலம் என வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

 

மிக்க நன்றிகள்  அண்ணா ........அன்புடன்  நன்றிகள் :)

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், தமிழ் சூரியன்! 

மிக்க நன்றிகள் புங்கை அண்ணா ........அன்புடன்  நன்றிகள் .

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..!

மிக்க நன்றிகள் அம்மா .......அன்புடன்  நன்றிகள் .

205568_202571186443371_5127496_n.jpg

மிக்க நன்றிகள் சகோதரி .......அன்புடன்  நன்றிகள் .

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் வாத்தியார் ......அன்புடன்  நன்றிகள் .

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!! 

மிக்க நன்றிகள் சுவி அண்ணா .....அன்புடன்  நன்றிகள் .

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..

மிக்க நன்றிகள் நிலா அக்கா  .....அன்புடன்  நன்றிகள் .

நல்வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.

மிக்க நன்றிகள் இணையவன்  .....அன்புடன்  நன்றிகள் .

தமிழ்சூரியன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 

மிக்க நன்றிகள் கிருபன் அண்ணா  .....அன்புடன்  நன்றிகள் .

Link to comment
Share on other sites

Tess-Blue-Abstract-2zxCQ-MKBT-print.jpg


Heart-ring-2zxDk-NEB6-print.jpg


http://www.stsstudio.com/?p=2502&fb_action_ids=250915941777314&fb_action_types=og.comments&fb_source=aggregation&fb_aggregation_id=288381481237582

 

 

  • தலை சாய்த்து நன்றிகள் கூறுகிறேன் அண்ணா உங்களைப்போல மூத்த கலைஞ்சர்களின் ஆசீர் மேலும் மேலும் என்னையும் என் குடும்பத்தையும் வாழ்க்கைச்சக்கரத்தில் சிறப்பாக நகர்த்தும்
     
     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் தமிழ்சூரியனுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்  அருமைத்தம்பி தமிழ்சூரியனுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நல்ல  பொருத்தம்

கறுப்பு வைரத்துடன் தங்கம்.... :wub: 

(நாங்கள் பால்க்கோப்பி  என்போம் :D )

 

வாழ்க  வளமுடன்  நூற்றாண்டு.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

qni44c7h.jpg

 

இப்படி எல்லாத்தையும் ஒருவருக்கு அள்ளி  வழங்கினால்  இனி  மற்றவர்களுக்கு என்ன  பட்டம் கொடுக்கப்போகின்றீர்கள் காவலனே.. :lol:  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.