Jump to content

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

 

யாழ் களத்திற்கு இருக்கும்  பண்பும் சிறப்பும் நோக்கமும் போல 

விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

 

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத்  தட்டிக் கொடுத்தும் 

தட்டிக் கேட்டும்  களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.

 

மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்

வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா 

 

 

 

வணக்கம் வாத்தியார்

நலமா?

 

என்னிடம் சில  பழக்கங்கள் உண்டு

ஒரு இடத்தில் சேர்ந்து விட்டால்

அவர்களுக்கு இடையூறு செய்யேன்.

பிழையை  நேரிலும்

நல்லவைகளை வெளியிலும் சொல்வேன்.

 

தாயகம் மற்றும் யாழ் இவற்றிலும் எனது நிலை இதுவே.

 

இவை  இரண்டுக்கும் சார்பாக  

நேரடியாக எழுதுபவர்களுடன் நான் என்றும் முரண்பட்டதில்லை

வேறு கருத்துக்களில் முரண்பட்டாலும்

இந்த தெளிவு காரணமாக அவற்றை மறந்துவிடுவேன்

 

இவை இரண்டுக்கும் எதிராக நேரடியாக எழுதுபவர்களுக்கான பதிலை

அவர்களும் எமது மக்கள் என்றநிலையிலேயே  எடுத்து எழுதிவருகின்றேன்

 

இவை  இரண்டுக்கும்

மறைமுகமாக எழுதுபவர்கள் மீதே எனது கருத்து கொஞ்சம்  காரமாக இருக்கும்.

 

நன்றி  வாத்தியார்

வாழ்த்துக்கும்

திரிக்கும்

நேரத்திற்கும்

அன்புக்கும்........

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து கருத்தாடும் விசுகு  
மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புற விசுக்குவை வாழ்த்துகின்றேன். 

 

 

நன்றி  தமிழ் அரசு

உங்கள் பெயரை  இப்படித்தான்  எழுதுவேன்

காரணம்

ஒருமுறை  நிறுத்தி பலமாக தமிழை உச்சரிக்கணும்

என்ற ஆசை.

உங்களது பெயரில்

எனக்கு விருப்பமான இரண்டும் உள்ளது. :icon_idea:

 

நன்றி  தமிழ் அரசு

வாழ்த்துக்கும் 

நேரத்திற்கும்

அன்புக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்........!

நன்றி  சகோதரி தமிழ் இனி

உங்கள் பெயரை  இப்படித்தான்  எழுதுவேன்

ஆனால் தமிழ் என்று சொல்லும் போது வரும் 

உற்சாகம்

இனி???  என்று முடிக்கும்போது போய்விடுகிறது

(இன்றையநிலையில்)...

ஆனால் காலம் பதில் சொல்லும் என்ற  நம்பிக்கையுண்டு என்பதால்

இனி  என்பதை நல்லது நடக்கவேண்டிய  காலமாக எடுத்துக்கொள்கின்றேன்

ஆனால் அதற்காக நாமெல்லாம் 

உழைக்கின்றோமா?

ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே  கே ட்கவேண்டிய  கேள்வி இது........

 

நன்றி  சகோதரி தமிழ் இனி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா,

உண்மையில் எனக்கு பிரான்ஸ் நடைமுறை பெரிதாக தெரியாது. நான் இங்கு அதிகம் பலருடன் பழகுவதில்லை என்பதால் இந்த இரு வருடங்கள் சில மாதங்களில் பல விடையங்கள் உரிய உரிய நேரத்தில் செய்யாமல் தவற விட்டிருக்கிறேன். விசுகு அண்ணா பலதடவை யாழில் திண்ணையில் தகவல்கள் தந்து உதவியிருக்கிறார். அந்த அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி அண்ணா.

தொடர்ந்து பலவற்றை எழுத வாழ்த்துக்கள். :)

நன்றி  துளசித்தங்கச்சி 

 

மனமிருந்தால் இடமுண்டு என்று எம்முன்னோர் சொல்வார்கள்

உதவி  செய்வதற்கு

மனமிருந்தால் போதும்

எவருக்கும்

எப்பொழுதும்

எந்தவகையிலும் 

ஏதாவது செய்யலாம்.

 

உங்களுடைய  இந்த கருத்தைப்பார்த்தபோதே  எனக்குத்தெரிந்தது

நான் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியிருக்கின்றேன் என்று.

மற்றும்படி நான் அப்படி நினைத்திருக்கவில்லை.

இதன்படியே பாருங்கள்

எந்த இழப்புமில்லாமல்

எமக்கே தெரியாமல்

நல்லவற்றைச்செய்யணும் என்ற ஒரு மனம் மட்டுமே இருந்தால் போதும்  உதவலாம்.

 

போராட்டங்கள் பற்றி  நீங்கள் யாழில் செய்துவரும் சேவைகள் அளப்பரியன.

அதற்காக நீங்கள் செலவிடும் நேரம் அளப்பரியது.

சேவை மனம் கொண்ட

பரிதவித்து நிற்கும்  எமது இனத்துக்காக

எந்நேரமும் ஏதாவது செய்யணும் என்ற

மனம் கொண்ட ஒரு  தங்கை

எனக்கு யாழ் மூலம் கிடைத்தற்காக கடவுளுக்கு  நன்றி    சொல்கின்றேன்.

வாழ்க  வளமுடன்..

 

 

நன்றி  துளசித்தங்கச்சி 

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா....
2009ம் ஆண்டு தான் விசுகு அண்ணாவின் நல்ல குண‌த்தை பார்த்து தெரிந்து கொண்டேன்..ஈழப் போராட்டம் என்றால் விசுகு அண்ணா போன்றவர்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்கலாம் ஆவத்து வராது....அடைய வேண்டிய இலக்கையும் அடையலாம் நம்பிக்கையுடன் :)

 

 

நன்றி  தம்பி

 

யாழில்

எமது அடுத்த தலைமுறையும் 

தெளிவான பாதையில் செல்கிறது என்பதற்கு உதாரணமானவர்களில் நீங்கள் முக்கியமானவர்.

 

கனக்க  எழுதணும்

ஆனால் தொழிலில் நின்று அதிகம் எழுதமுடியாதுள்ளது.

 

இந்தப்பாடல்

மிகுதியைச்சொல்லும்.........

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அண்ணன் மீதான பாசத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடமிருந்து  வரவேண்டும்! :D

 

 

நன்றி  என்னூரவரே....

 

நிச்சயமாக வரும்.....

இனி  அதுதானே எமது வேலை.

(ஐம்பதைக்கடந்து) :D

வாழும் வரை போராடு :icon_idea: 

 

 

 

 

நன்றி  அண்ணா :D

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

தம்பி மீதான பாசத்துக்கும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடம் இருந்து  வரவேண்டும்.!

 

கொள்கைதான் ஒரு மனிதனின் வெற்றிக்கு முதல் ஆயுதம் கூட இது நிறையவே உங்களிடம் இருக்கு எழுதுங்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் :) :)

 

நன்றி  அஞ்சரன்

 

 

உங்களுக்கு அண்ணனாக ஒன்றைச்சொல்லணும் என்று எதிர்பார்த்தேன்

இந்த இடத்தை அதற்காக பாவித்துக்கொள்கின்றேன்.

 

எழுத்துத்திறமையும்

நகைச்சுவை உணர்வும்

கற்பனைத்திறமையும் 

பெருவாரியாக கிடக்கிறது  தங்களிடம்.

 

தேவையற்ற சீண்டல் திரிகளில் நேரத்தை வீணாக்காமல்

எமது இனத்துக்கான எழுத்துக்களைத்தரணும்.

 

வெளிநாடுகளில்  எமக்கான நேரம்

மிக மிக குறுகிறது

ஒவ்வொருவரும் தத்தமது திறமைகளை

அதற்கான நேர்கோடுகளில்  செலவிடணும்.

 

ஆரம்பத்தில் தமிழ்சிறி

ஒரு வரியில் உங்களுக்கு ஒரு பதில் எழுதியிருந்தார்.

அதில் பெரும் எதிர்பார்ப்பும்

வாழ்த்தும் இருந்தது.

புரிந்து கொள்வீர்கள் என

ஒரு அண்ணனாக எதிர்பார்க்கின்றேன்.

 

இன்னொரு காரணமும் உண்டு

நீங்கள் வளரும் ஒவ்வொரு படியும்

எனக்கு இரட்டிப்பு மகிழ்வு தரும்.. :icon_idea:

 

நன்றி  அஞ்சயன்

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அன்புக்கும்..

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள் விசுகர்!   :)
உங்கடை உந்த பதினையாயிரத்திலை கூட்டிக்கழிச்சு பார்த்தால் அர்ஜுனுக்கு மட்டும் ஐயாயிரம் தேறும். :D

 

நன்றி  அண்ணா

 

எனக்கும் அந்த வருத்தம் உண்டு

உண்மையில் அவருக்கு எழுதுவது என்றால் 50 ஆயிரத்தை தாண்டியிருப்பேன்........ :icon_idea:

 

நீங்களே பொறுமை  இழந்து அவருக்கு எழுதுவதைக்கண்டிருக்கின்றேன்

உங்கள் வயசுக்கு அது

எனது வயசுக்கு இது (5000) :lol:  :D

(நீங்கள்  நிறுத்தச்சொன்னால் உடனேயே  நிறுத்திவிடுகின்றேன் :) )

 

நன்றி  அண்ணா  :D

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

தம்பி மீதான பாசத்துக்கும்...  :D

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி

 

உங்களிடம் ஒரு வேண்டுகோள்

எழுதுங்கள்

கொஞ்சம் எமக்காக........

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்.........

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் விசுகர்!!

 

அப்படியா நேரத்தை வீணாக்கினார்?!!!!!  :o  :D

 

நன்றி சோழியான்

 

உண்மை கசக்கும்

எனது நேரவிரயத்தை உணர்கின்றேன்

ஆனாலும்...........

 

 

 

உடம்பைக்கவனியுங்கள் சோழியான்

நன்றி  சகோரனே

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!

 

 

நன்றி  தம்பி

 

நீங்கள்  தற்பொழுது அதிகம் எழுதுவதில்லை  ஏன்???

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு !

 

நன்றி  அலை

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்.

 

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகுக்கு!

 

 

நன்றி  அண்ணா

 

உங்களுடைய  எழுத்துக்களையும்

பன்முக  திறமைகளையும் பார்த்து வியப்பதுண்டு

யாழின் சொத்து  நீங்கள்

தொடர்ந்து எழுதுங்கள்

கனக்க  படிக்க இருக்கு தங்களிடம்.....

 

 

 

நன்றி  அண்ணா :icon_idea:

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!

 

நன்றி  யாழ்கவி

 

 

ஏன் தற்பொழுது அதிகம் வருவதில்லை

உங்கள் போன்றவர்களின் 

எழுத்துக்களுக்காகவும்

கவிதைகளுக்காகவும் காத்துக்கிடக்கின்றோம்

 

நன்றி  யாழ்கவி

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்......

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!          

 

நன்றி  தம்பி சேரன்

 

எழுதுவதைக்குறைத்தது போலிருக்கு... :(

தொடர்ந்து எழுதுங்கள்

 

 

நன்றி  தம்பி சேரன்

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்.....

 

15000.png

 

congrats23.gif

வாழ்த்துக்கள்.... விசுகு.

தினமும் களத்துக்கு வந்து எழுதுபவர்களில்.... விசுகரும் ஒருவர்.

இப்போ தானா.... 15, 000 பதிவுகள். அதிகம் எழுதியுள்ளார் போல்.... உணர்வு ஏற்படுகின்றது.

இவரின் தாயகப் பற்றும், கொண்ட கொள்கையில் உறுதியும்.... இவரின் மேல், மிகுந்த மரியாதையை ஏற்படுத்தும்.

பாராட்டுக்கள்... விசுகு. :) 

 

 

 

நன்றி   சகோதரா............

எல்லாம் உங்கள்   ஊக்கமும்   உற்சாகமும்  தைரியமும் தான்.

 

தாயகப்பற்று

சிங்களம் அடித்து எனக்கு கற்பித்தது.

 

நன்றி  சகோதரா

நேரத்திற்கும்..

வாழ்த்துக்கும்

அன்புக்கும்.....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இருக்கும் மட்டும் விசுகு அண்ணாவின் சேவை தொடர வாழ்த்துகிறேன்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு ,  மென் மேலும் தங்கள் கருத்துக்களைக் காண ஆவலுடன்  அன்புடன் சுவி ......! :D  :D

Link to comment
Share on other sites

யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல

விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும்

தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.

மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்

வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் மேலும் பல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்!!!!!விசுகர் யாழ் களத்தின் தூண்.அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் வல்லவர்.தேசியத்திற்கு எதிரானவர்களுடன் மட்டும் முரண்படுவார்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!  :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசகு அண்ணா... :) எல்லோரையும் ஊக்குவிக்கும் உங்கள் பண்பு பிடிக்கும். தோழனை போன்ற ஒரு அப்பா... :) பல ஆயிரங்கள் தாண்ட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்தும்போது வானத்தில் பறக்காமல், தூற்றும்போது விசனம் கொள்ளாமல், பிறந்தமண் மணம் வீசும் ஒரு உறவாக விளங்கும் விசுகு அவர்களே!. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!! :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர்...! :D

Link to comment
Share on other sites

விசுகு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் 30000 கருத்துக்கள் எழுதி முடிக்கமுன்னர் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

 

 

நன்றி நுணா

 

எனக்கு மிகவும் பிடித்த மரியாதைக்குரிய  தம்பி  நீங்கள்

ஏனோ  தெரியவில்லை

மரியாதைக்குரியவர் என  எழுதுகின்றேன்

 

நீங்கள்  நிர்வாகத்திலிருந்தாலும்

ஒரு  போதும்

நான் அவ்வாறு உணர்ந்ததில்லை

உங்களது விட்டுக்கொடா  தமிழர் தாகம் ஒரு காரணமாக  இருக்கக்கூடும்

 

நன்றி  தம்பி

தங்கள்  வாழ்த்துக்கும்  அன்புக்கும்.

 

வாழ்க  வளமுடன்....

 

 

யாழ் இருக்கும் மட்டும் விசுகு அண்ணாவின் சேவை தொடர வாழ்த்துகிறேன்

 

 

 

நன்றி சகோதரி

யாழ் என்றும் இருக்கும்

ஆனால் நானிருக்கும்வரை  யாழில் தொடர  முயற்சிக்கின்றேன்

 

நன்றி வாழ்த்துக்கும் அன்புக்கும் தங்கையே...

வாழ்க  வளமுடன்....

வாழ்த்துக்கள் விசுகு ,  மென் மேலும் தங்கள் கருத்துக்களைக் காண ஆவலுடன்  அன்புடன் சுவி ......! :D  :D

 

நன்றி  அண்ணா

 

முடிந்தவரை முயற்சிக்கின்றேன் அண்ணா

கனக்க  எழுத  ஆசையண்ணா

ஆனால் நேரமும் 

சிலவேளை அனுபவமும் :icon_mrgreen: தடுத்துவிடுகிறது

ஆனால் தொடரும்..........

 

நன்றி  அண்ணா

அன்புக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.