Jump to content

1000 பதிவுகளுடன், விவசாயி விக்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி!

 

வாழ்க்கையில், நான் உங்களிடமிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் பல உண்டு என்று கருதுகின்றேன்!

 

இன்னும் பல ஆயிரம் பதிவுகள், உங்களிடமிருந்து வரவேண்டும் என்பது தான் எனது அவா!

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் விவசாயி விக்...!

நன்றி சுவி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விவசாயி!

வாழ்க்கையில், நான் உங்களிடமிருந்து படிக்க வேண்டிய விடயங்கள் பல உண்டு என்று கருதுகின்றேன்!

இன்னும் பல ஆயிரம் பதிவுகள், உங்களிடமிருந்து வரவேண்டும் என்பது தான் எனது அவா!

நன்றி அண்ணா

உங்களிடமும் நிறைய கற்றுவருகிறேன்.

வாழ்த்துக்கள் விவசாயி அண்ணா!!!!!

நன்றி சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விக்கு விவசாயி..
விதைப்பவன் விவசாயி.. அந்த வகையில் கருத்துக்களை அள்ளி விதைக்கும் விவசாயி தோழருக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து விதையுங்கள் ...

(மாலினி இத நான் உன் கிட்ட சொல்லியே ஆகணும் ...அந்த டயலாக் மாதிரி இதை வாசியுங்கள்..)
விவசாயி உங்களிடம் இதை கேட்டே ஆகவேணும் ....
 "இந்த சூரிய சந்திர சக்கரவர்த்தி கனடா வர பம்முவது ஏன் ?"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரங்களை எழுத வாழ்த்துக்கள் விவசாயிவிக்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்தில் 3,500 பதிவுகள்.
சென்ற வருடத்தை விட... இந்த வருடம், விளைச்சல் அதிகம் விவசாயி. :D 
இணைந்த இரண்டு வருடத்தில்... 4,500 பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயியிக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரம் கருத்துக்களுடன் யாழில் தொடர வாழ்த்துக்கள்
விவசாயி விக்
 

Link to comment
Share on other sites

கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விக்கு விவசாயி..

விதைப்பவன் விவசாயி.. அந்த வகையில் கருத்துக்களை அள்ளி விதைக்கும் விவசாயி தோழருக்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து விதையுங்கள் ...

(மாலினி இத நான் உன் கிட்ட சொல்லியே ஆகணும் ...அந்த டயலாக் மாதிரி இதை வாசியுங்கள்..)

விவசாயி உங்களிடம் இதை கேட்டே ஆகவேணும் ....

"இந்த சூரிய சந்திர சக்கரவர்த்தி கனடா வர பம்முவது ஏன் ?"

நன்றி சசி வர்ணம்.

நீங்கள் மாலினி ஸ்டைலில் கேட்டபடியால், அந்த கேள்விக்கு பதில்:

இங்குள்ள கனடா கரடிகள் சக்கரவர்த்தியை டொரோண்டோ எயர் போர்ட் தாண்டி போக விடாதுகள். :D

சக்கரவர்த்தியின் வெளிநாட்டு விகடகவிகளுக்கும் அது நல்லா தெரியும். :)

Link to comment
Share on other sites

நன்றி அண்ணா.

இன்னும் பல ஆயிரம் கருத்துக்களுடன் யாழில் தொடர வாழ்த்துக்கள்

விவசாயி விக்

நன்றி அண்ணா.

வாழ்த்துக்கள் விவசாயி

நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

ஒரு வருடத்தில் 3,500 பதிவுகள்.

சென்ற வருடத்தை விட... இந்த வருடம், விளைச்சல் அதிகம் விவசாயி. :D

இணைந்த இரண்டு வருடத்தில்... 4,500 பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயியிக்கு வாழ்த்துக்கள். :)

நன்றி அண்ணா. எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம் தான்.

இந்த மாதத்துடன் கருத்தை நிறுத்த திட்டம். ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா. எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம் தான்.

இந்த மாதத்துடன் கருத்தை நிறுத்த திட்டம். ;)

ஏன் என்ன நடந்தது? :o

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விவசாயி விக். இரசிக்கும்படியாக நகைச்சுவை கலந்து எழுதும் உங்களது கருத்துக்களை விரும்பி வாசிப்பதுண்டு. சூழல் - விவசாயம் - இயற்கை தொடர்பாக உங்களிடம் பல பயனுள்ள தகவல்கள் உள்ளதுபோல் தெரிகிறது. அவற்றையும் எம்முடன் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஏன் என்ன நடந்தது? :o

கருத்தை குறைத்து ஆக்கத்தை கூட்ட திட்டம்.

வாழ்த்துக்கள் விவசாயி விக். இரசிக்கும்படியாக நகைச்சுவை கலந்து எழுதும் உங்களது கருத்துக்களை விரும்பி வாசிப்பதுண்டு. சூழல் - விவசாயம் - இயற்கை தொடர்பாக உங்களிடம் பல பயனுள்ள தகவல்கள் உள்ளதுபோல் தெரிகிறது. அவற்றையும் எம்முடன் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி. ஏற்கனவே விவசாய ஆக்கங்களை எழுத தொடங்கிவிட்டேன்.

பல சுவாரசியமான விடயங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா. எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம் தான்.

இந்த மாதத்துடன் கருத்தை நிறுத்த திட்டம். ;)

 

சொல்லுறதை, விளக்கமாய்.... சொல்லுங்க விவசாயி.

உங்கள் இந்தக் கருத்தைப் பார்த்து.... கொஞ்சம் பதறி விட்டோம்.

 

கருத்தை குறைத்து ஆக்கத்தை கூட்ட திட்டம்.

நன்றி. ஏற்கனவே விவசாய ஆக்கங்களை எழுத தொடங்கிவிட்டேன்.

பல சுவாரசியமான விடயங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.

 

இப்ப.... ஓகே.

என்றாலும்.... பம்பலுக்கு, இடைக்கிடை.... கருத்தும் எழுதுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விக்...தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி. கனடா வரும்போது உங்கள் தோட்டத்தைப் பார்க்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விக்...தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன்

நன்றி சகோதரி.

வாழ்த்துக்கள் விவசாயி. :)

நன்றி சகோ.

வாழ்த்துக்கள் விவசாயி. கனடா வரும்போது உங்கள் தோட்டத்தைப் பார்க்கவேண்டும்!

சென்ற முறை நீங்கள் வந்தபோது சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

இவரிடம் கற்கவேண்டியது ஏராளமுள்ளது எனக்கு....

எழுதிய  எழுத்தக்களைவிட

செய்த உதவிகள் அதிகம்

 

எழுதிய  எழுத்துக்களை  எண்ணுவதைவிட

இவர் செய்த உதவிகளை  எண்ணுவதும்

அதை வாழ்த்துவதும்

மற்றவர்களும் செய்யத்தூண்டுவதுமே

அவருக்கு நாம் சொல்லும் நன்றியாகவும்

வாழ்த்தாகவும் அமையும்

 

வாழ்க வளமுடன் ராசா

என்றாவது ஒரு நாள் சந்திப்பேன்  உன்னை....

நான் சந்திக்க விரும்பும் முதலாவது நபர் விவசாயி விக். முன்னோடிகள் என சொல்லியோர் பலர் ஆனால் முன்னோடியாய் தானே ஆகி பலரை முன்னேற்றிய நபர்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  விக் , உங்கள் கருத்துகள் சுவாரசியமானவ, நிறைய தகவல்களைத் தருபவை. உங்கள் பணி மென் மேலும்  தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நான் சந்திக்க விரும்பும் முதலாவது நபர் விவசாயி விக். முன்னோடிகள் என சொல்லியோர் பலர் ஆனால் முன்னோடியாய் தானே ஆகி பலரை முன்னேற்றிய நபர்.

அக்கா,

எனக்கு முன்னோடி நீங்கள். நான் யாழ் களத்தில் சேர்ந்ததற்கு நீங்கள் தான் காரணம்.

அடுத்த முறை ஜேர்மனி வரும்போது சந்திப்போம்.

வாழ்த்துக்கள் விக் , உங்கள் கருத்துகள் சுவாரசியமானவ, நிறைய தகவல்களைத் தருபவை. உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவன். நானும் உங்களது பதிவுகளின் விசிறி.

வாழ்த்துக்கள் விக். தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

நன்றி அண்ணா.

யாழை விட்டு எங்கு போவது? இங்கே எனக்கு ஒரு பெரிய முகம் தெரியாத குடும்பம் இருக்கிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி வி யின் இந்த நிலை மிகவும் மகிழ்ச்சி.ஆனால் எனக்கு தனப்பட்ட முறையில் ஒரு கவலை என்னவென்டால் அனுபவ பொக்கிசமான விக் அரசியல் கருத்துக்களுக்கு பதில் எழுதி நேரத்தை வீிணாக்காமல் தனது அனுபவங்களை பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.