Jump to content

1000 பதிவுகளுடன், விவசாயி விக்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2073687.jpgphoto-9355.png?_r=1356615842

 

 

 

யாழ்களத்தில் இணைந்த ஒருவருடத்தில்.... 1000 பதிவுகளை இட்ட "விவசாயி விக்"கிற்கு வாழ்த்துக்கள்.

இவர் தாயகப்பற்று மிக்கவர் என்பதுடன், கனடாவில்... பலருடன் இணைந்து நம்மூர் மரக்கறிகளை பயிரிடும் அரியபணியைச் செய்து வருவதில்... உயர்ந்து நிற்கின்றார். நான் இங்கு வந்த ஆரம்பத்தில்... கத்தரிக்காயை சிலகுறிப்பிட்ட கடைகளில் தான்...வாங்க முடியும். ஆனால்.. இப்போ எல்லாக் கடைகளிலும் கிடைப்தற்குக் காரணம்.... ஒல்லாந்தில்... கண்ணாடி அறைகளில் பயிரிட்டு அதனை... ஐரோப்பா எங்கும் அனுப்பி வருகின்றார்கள். வருங்காலத்தில் "விவசாயி விக்"கும் இதே... முறையைப் பின்பற்றி நம்மூர் மரக்கறிகளை, பயிரிட வேண்டும் என்பதே... என் ஆசை.

 

விவசாய வேலை எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.... அப்படியிருக்கவும், தனது ஓய்வு நேரத்தில் யாழ் களத்துக்கு வந்து, தனது கருத்தை பகிரும் விவசாயி விக், எம்முடன் தொடர்ந்து இணைந்திருக்க வாழ்த்துகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துக்கள், விவசாயி விக்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரங்களை எழுத வாழ்த்துக்கள் விவசாயிவிக்

 

Link to comment
Share on other sites

இன்னும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துக்கள், விவசாயி விக்!

Link to comment
Share on other sites

சளைக்காமல் கருத்துக்களைப் பதியும் விவசாயி விக் இற்கு வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி சளைக்காமல் கருத்துக்களைப் பதியும் விவசாயி விக் இற்கு வாழ்த்துக்கள்

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விவசாயி விக் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சளைக்காமல் கருத்துக்களைப் பதியும் விவசாயி விக் இன்னும் பல ஆயிரங்கள் காண வாழ்த்துக்கள்.  :) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உறவே....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விவசாயி விக் அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விவசாயி விக்

 

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் விவசாயி விக்

Link to comment
Share on other sites

  • 1 year later...

என்னை சென்ற வருடம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இப்ப 4482 போட்டாச்சு :)

Link to comment
Share on other sites

என்னை சென்ற வருடம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இப்ப 4482 போட்டாச்சு :)

கெட்டிக்கார தம்பி. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

 

11வருசமா என்னாலை 4050பதிவு தான் எழுத முடிஞ்சது விவசாயி.  :)

Link to comment
Share on other sites

என்னை சென்ற வருடம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இப்ப 4482 போட்டாச்சு :)

 

வாழ்த்துக்கள் விக். இதில் 3000 பதிவுகள் துப்பரவுப் பணி என நினைக்கிறேன்..  :rolleyes:  :D

Link to comment
Share on other sites

கெட்டிக்கார தம்பி. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

11வருசமா என்னாலை 4050பதிவு தான் எழுத முடிஞ்சது விவசாயி. :)

நன்றி அக்கா. நான் விவசாயி என்ற படியால் நிறைய கடலை போடுவன். :)

வாழ்த்துக்கள் விவசாயி

நன்றி துல்பென், கறுப்பி.

வாழ்த்துக்கள் விக். இதில் 3000 பதிவுகள் துப்பரவுப் பணி என நினைக்கிறேன்.. :rolleyes::D

அஃதே அஃதே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரிடம் கற்கவேண்டியது ஏராளமுள்ளது எனக்கு....

எழுதிய  எழுத்தக்களைவிட

செய்த உதவிகள் அதிகம்

 

எழுதிய  எழுத்துக்களை  எண்ணுவதைவிட

இவர் செய்த உதவிகளை  எண்ணுவதும்

அதை வாழ்த்துவதும்

மற்றவர்களும் செய்யத்தூண்டுவதுமே

அவருக்கு நாம் சொல்லும் நன்றியாகவும்

வாழ்த்தாகவும் அமையும்

 

வாழ்க வளமுடன் ராசா

என்றாவது ஒரு நாள் சந்திப்பேன்  உன்னை....

Link to comment
Share on other sites

இவரிடம் கற்கவேண்டியது ஏராளமுள்ளது எனக்கு....

எழுதிய எழுத்தக்களைவிட

செய்த உதவிகள் அதிகம்

எழுதிய எழுத்துக்களை எண்ணுவதைவிட

இவர் செய்த உதவிகளை எண்ணுவதும்

அதை வாழ்த்துவதும்

மற்றவர்களும் செய்யத்தூண்டுவதுமே

அவருக்கு நாம் சொல்லும் நன்றியாகவும்

வாழ்த்தாகவும் அமையும்

வாழ்க வளமுடன் ராசா

என்றாவது ஒரு நாள் சந்திப்பேன் உன்னை....

நன்றி அண்ணா.

கட்டாயம் சந்திப்போம். உதவிகளை கூட்ட புது வேலை எடுத்துவிட்டேன்.

எல்லாம் உங்களை போன்ற யாழ் உறவுகளின் ஊக்கம் தான் காரணம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விவசாயி விக்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.