Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2012]


Recommended Posts

'எனக்கு தெரிந்தது மட்டும்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்று எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

'மலேசியத் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்று எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்' என்ற தலைப்பில் தனிநபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'புலிப் போத்து வைகோவும்,புளி மூட்டை சீமானும்…' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

சாத்திரியின் இலவம் காத்தவர்கள், கவர்ச்சி காதல் காமம் ஆகிய திரிகள் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரால் நீக்கப்பட்டவற்றை இணைப்பதற்கு வசதியாக மீண்டும் திறக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

காணவில்லை பகுதியில் மற்றவர்களை சீண்டும் விதமாக எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

"மட்டுநிறுத்தினர், கருத்தாளர், சம உரிமை, நேர்மை ,புரிதல் " எனும் திரி பிரதேசவாதக் கருத்துடன் திறக்கப்பட்டதால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

வேறொரு சர்ச்சைக்குள்ளான திரியிலிருந்த கருத்தொன்றை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கப்பட்ட 'நக்கலோ நக்கல்? ' என்ற தலைப்பு மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் இருப்பதற்காக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'யாழில் சிங்கள வியாபாரிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகளுக்கு பாதிப்பு!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்தும் பதில்கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'இந்தப் பெண் ஏன் இப்படி செய்தார்...??!' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்கள் - பதில்கள் - அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"இணையத்தில் பணம் சம்பாதிப்பது வீட்டில் இருந்துகொண்டே.." என்ற திரி நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

'தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது! (படங்கள்)' என்ற திரியில் இருந்து இனம் ஒன்றை அவமதித்து எழுதிய பதில் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

"யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?" என்ற திரியில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்துகள் சில நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'வடமராட்சியின் பொலிகண்டியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி தற்கொலை' என்ற தலைப்பிலிருந்து தனிநபர்த் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்துக்கள், பதில்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கறுப்பு பட்டியலில் உள்ள 'அதிர்வு' செய்தி தளத்தில் இருந்து ஒரு பதிவை வெட்டி எடுத்து தன் தளத்தில் (Blog) போட்டு பின் அதனை யாழில் இணைத்திருந்த ஒரு பதிவு நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பல கள உறவுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அவர்களின் உணர்வுகளை மதித்து Sri Lanka killing fields வீடியோ தொடர்பான வாக்கெடுப்பை ஆதரிக்க தீவிரமாக யாழில் பணியாற்றிய காதல், உதயம், தமிழினி போன்றோரின் செயற்கரிய பெரும் செயலை மலினப்பபடுத்தும் விதமாக தோன்றுவதால் நெடுக்காலபோவானால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்நேகா - பிரசன்னா திருமண வீடியோ பதிவு நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

"ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!" என்ற திரி தமிழக உறவுகளுக்கும் ஈழ உறவுகளுக்கும் இடையில் விரிசலை உருவாக்கி வந்தமையால் பூட்டப்படுகின்றது. அதில் எழுதப்பட்ட பல கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

'மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ஈழதேசம் இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட இரண்டு தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் பற்றிய விவரணம் -வீடியோ' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்' என்ற தலைப்பிலிருந்து மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

'முஸ்லிம்கள் தனித்துவமிக்க சமூகம்' என்ற திரியில் இருந்து பிரதான கருத்துக்கு புறம்பான பல கருத்துக்கள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

'ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)' என்ற திரியில் இருந்த தனி நபர் தாக்குதல்கள், சின்னப் பிள்ளைகளை போன்று சண்டை பிடித்த கருத்துக்கள், தலைப்பின் மையக் கருத்தை விட்டு மிகவும் விலகிய கருத்துகள் என பல கருத்துகள் நீக்கப்பட்டன

(எல்லாவற்றையும் பொறுமையாக வாசித்ததால் இப்ப எனக்கு தலை சுத்துது)

Link to comment
Share on other sites

போராளிகளை கைது செய்து கொண்டு செல்வது தொடர்பான செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் இன்று மீண்டும் அது தொடர்பாக ஆரம்பித்த புதிய திரியும், அதை இன்னுமொரு சம்பந்தம் இல்லாத திரியிலும் இணைக்கப்பட்டிருந்தமையால் அதுவும் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

'தமிழனியை பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு' என்ற தலைப்பிலிருந்து ஊகத்தில் எழுதப்பட்ட கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.