Jump to content

நூல்களின் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூல்களின் வெளியீடு

 

10437429_10201674505338002_8285311485074

 

 

நிவேதா உதயராயனின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இளையதம்பி தயானந்தா

விமர்சகர்கள்: திரு. கந்தையா ராஜமனோகரன்
                           திரு. பசில் அலி
                           திரு.யமுனா ராஜேந்திரன்
                           திருமதி. மாதவி சிவசீலன்
                           திரு. தினேஷ்
                           திரு. சாம் பிரதீபன் மரியநாயகம்
                           திரு. முல்லை அமுதன்


வெளியிட்டு வைப்பவர் : திரு பத்மநாப ஐயர்

காலம் : 12 .07. 2014 – மாலை 5 மணி
இடம் : 76 A238,Kingston Road, London, SW19 1LA
South Wimbildon tube ஸ்டேஷன் அருகாமையில்


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா. :icon_idea:

 

நமக்கு முன்னப் பின்ன இப்படியான நிகழ்வுகளுக்கு போய் பழக்கமில்லை ஆதலால்.. நாங்க என்ன முடிவு எடுப்பமுன்னு உங்களுக்கே தெரியுமில்ல. :):D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுமோ!!


நமக்கு முன்னப் பின்ன இப்படியான நிகழ்வுகளுக்கு போய் பழக்கமில்லை 

 

 

ஏன் நீங்கள் போக விரும்புவதில்லை நெடுக்கு???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் போக விரும்புவதில்லை நெடுக்கு???!

 

போறிங். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கடை சாத்திரியாரும் வருவார் எண்டு நினைக்கிறன்..

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மெசோ ஆன்ரி.

அன்றைய தினம் அழகிய பாரிஸ் புறநகர்ப் பகுதியில் ஒரு கலியாண வரவேற்பு விருந்தும் அடுத்த நாள் சாமத்திய வீடு ஒன்றும் இருப்பதால் வெளியீட்டு விழாவுக்கு வருகை தரமுடியாது என்பதை முற்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். உலகக் கிண்ண இறுதியாட்டத்தைக் கூட பார்க்க முடியாது என்பது கூடுதல் கவலை.

புத்தகங்களை எனக்காக ஒதுக்கி வைக்க முடியுமென்றால் பின்னர் இலண்டன் வரும்போது வாங்கிக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் என்னமா காய்வெட்டுறாங்க....(நான் என்ன சொல்லலாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் என்னமா காய்வெட்டுறாங்க....(நான் என்ன சொல்லலாம் )

நீங்கள் காய் வெட்டாமல் எனக்குப் புத்தகங்களை பெற்றுத் தரலாம் :)

Link to comment
Share on other sites

உங்கள் எழுத்துப் பணி வானத்திற்கும் அப்பாலும் விரியட்டும்
 
வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புதிய வெளியீடுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் , சுமே!

 

விமானப் பயணச்சீட்டு அனுப்பினால், விழாவுக்குச் சமூகமளிக்க இயலும் என எண்ணுகின்றேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புத்தக வெளியீடு வெற்றிபெற வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புத்தக வெளியீடு வெற்றிபெற புத்தனின் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் நூல் வெளியீடு சிறப்புற நடைபெற எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அன்ரி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தினேஷ், யோகராசா (வானம்பாடி) தினேஷா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் காய் வெட்டாமல் எனக்குப் புத்தகங்களை பெற்றுத் தரலாம் :)

உங்களுக்கு இல்லாததா.செய்திட்டாப்போச்சு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த, வாழ்த்திய, பச்சைகளை வழங்கிய  அனைத்து உறவுகளுக்கும் நன்றி.


வாழ்த்துக்கள் சுமோ!!


 

 

ஏன் நீங்கள் போக விரும்புவதில்லை நெடுக்கு???? 

 

நெடுக்குக்கு வந்தால் எங்க தன் வயது தெரிஞ்சிடுமோ ஏன்டா பயம். வேறென்ன.
 


அப்ப எங்கடை சாத்திரியாரும் வருவார் எண்டு நினைக்கிறன்..

 

நீங்கள் வருவியள் எண்டால் சொல்லுங்கோ சாத்திரியை வரவேண்டாம் எண்டு சொல்லுறன் குமாரசாமி.
 


உங்கள் புதிய வெளியீடுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் , சுமே!

 

விமானப் பயணச்சீட்டு அனுப்பினால், விழாவுக்குச் சமூகமளிக்க இயலும் என எண்ணுகின்றேன்! :D

 

இன்னும் பயணச் சீட்டு வந்து சேரவில்லையோ புங்கை. :lol:
 


வாழ்த்துக்கள் அன்ரி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தினேஷ், யோகராசா (வானம்பாடி) தினேஷா?

 

GTV இல் வேலை செய்த தினேஷ்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் :)

என்னதான் நீங்க வாழ்த்துச்சொன்னாலும் ஹக் பண்ணாதது பிழைதான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீங்க வாழ்த்துச்சொன்னாலும் ஹக் பண்ணாதது பிழைதான்

 

உந்த ஹாக் பண்ணுறது தமிழ்கலாச்சாரமில்லை..... :D ஊரில முந்தி நண்பர்கள் ஒருத்தரும் ஹாக் பண்ணினதை நான் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஹாக் பண்ணுறது தமிழ்கலாச்சாரமில்லை..... :D ஊரில முந்தி நண்பர்கள் ஒருத்தரும் ஹாக் பண்ணினதை நான் காணவில்லை

கட்டிப்பிடி வைத்தியம் நல்லது தானே புத்தர்.சில நேரம் நீள,அகல ,உயரங்களைப் பாத்து சகாரா பயந்திட்டாவோ தெரியேல்ல
Link to comment
Share on other sites

கட்டிப்பிடி வைத்தியம் நல்லது தானே புத்தர்.சில நேரம் நீள,அகல ,உயரங்களைப் பாத்து சகாரா பயந்திட்டாவோ தெரியேல்ல

 

இரண்டுபேரும் ஒரே சோடிதான்.  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.