Jump to content

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன்


Recommended Posts

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது.

நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள்.

நாளை தொடர்கிறேன்.

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

தீர்த்தம் முடிந்து நாளக்கு தான் மச்சம் சாப்பிடுவீனம் அது தான்

என்னை மாதிரி

:lol::o:o:o

Link to comment
Share on other sites

ஆஹா..... ஆட்டுக்கறியா !

அதை தானே ஒவ்வொரு நாளும் போடுறோம் அதற்கு பிறகும்

:lol::o:o:o

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

Link to comment
Share on other sites

படங்களுடன் போட்டால் இன்னும் நல்லது புலிபாசறை

Link to comment
Share on other sites

தூயா மோகன் என்னுடைய படம் இணைக்கிற பைல் சைசினை உங்கட புள்ளிங்கால கொஞ்சம் கூட்டித்தந்தால் கலர் கலராக போட்டு கலக்குவேன். அது சரி உங்கள் சமையல் அறையில் சமையல் சம்பந்தமாக கதைக்கவெளிக்கிட்டு இந்த வில்லுவால் நாங்களும் குப்பை போட வெளிக்கிடுகிரம் என்று நினைக்கிறன். ஆக்வே அவரை கொஞ்சம் அமத்தி எழுதச்சொல்லுங்கோ. நான் வில்லங்கத்துக்கென்று வலிய போற ஆல் அல்ல படுத்திருந்த புலி இப்ப எழும்பி நிக்குது பாயப்பண்ணிப்போடுங்கள்.

Link to comment
Share on other sites

உறைக்கப் போகுது என்றுவேற சொல்லுறியள், ஆகவே கொஞ்சம் அமைதியாகச் செய்யுங்கள். செய்முறைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

பார்த்தாலே அழுதுடுவன் என்றால் சாப்பிட்டால்

:P

Link to comment
Share on other sites

ஐயய்யோ எல்லாம் இருக்கு லாம் ஸ்ரொக் சேவ்வேயில் வேண்ட மறந்திட்டேனுங்க ....கொஞ்சம் பொருங்க ஓடிப்போய் வேண்டிட்டு வந்து அப்புறமா சொல்லிரேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை வாங்கி வருவதற்குள் இதை கொஞ்சம் கேளுங்கோ!

தூயா! உங்களது சுவையருவியில் தோசை செய்முறையில் 12மணித்தியாலங்கள் தோசை மாவை புளிக்கவைக்கவேண்டுமெனசொன்ன

Link to comment
Share on other sites

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

அப்படி உங்களை தடை செய்யவில்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் :lol:

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites

லிசா, தூயா, ஜமுனா சோக்கான சமையள் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து இரன்டு பியரையும் அடிக்கப்பண்ணி சாப்பிடக்கொடுத்து அனுப்பி இருக்கிறேன். சும்மா வாசத்தோட ஊரில கறி காச்சினமாதிரி இருந்துது. நாளைக்கு காலை என்ன பாடோ தெரியாது? நான் உங்களுக்கு மீண்டும் நாளை எழுதுகிறேன். மன்னிக்கவும். இப்ப சில நேரங்களில் ஒரு இரண்டு போஸ்ட் அடித்த கையோட இப்படி அடிக்கடி பாஸ்வாடினை அடி யென்று வருகுது. போஸ் அடிச்ச கையோட மோகன் சொல்லுறார் அப்படி ஒரு பிழையும் இல்லை என்று.

அது சரி இவர் நித்திரை கொள்ளிரது இல்லையோ. என்ன சாமத்தில எழும்பி போஸ்ரர் அடித்தாலும் பிடித்திடுவார் போல இருக்கு. என்ன மனுசனப்பா இந்தாள் பகலிலையும் பிடிக்கிரார், இரவுளையும் ஆள் இங்கை நிக்குது?எதுக்கும் கவனாமாய்தான் என்னை பொலோ பண்ணிரீனம் போல ;)

Link to comment
Share on other sites

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

எங்களுக்கும் வைத்திருக்கிறீங்களா அல்லது முடித்து விட்டீங்கலா

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::lol:

Link to comment
Share on other sites

மெக்ஸிக்கன் மட்டன் கறி

mixicanza8.jpg

இதில் விசேடமாக மெக்ஸிக்கன் மிளகாய்களின் பங்கு பிரதானமாக இருப்பதால் உங்கள் நாடுகளில் உள்ள மெக்ஸிக்கன் பலசரக்கு கடையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ணில் பிறஸ்டன், விக்ரோரியா மாக்கெற்றில் உள்ள இத்தாலி கடைகளில் இதை பக்கற்றுகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையானவை:

- 3 காய்ந்த "அங்கோ" மிளகாய் எமது செத்தல் மிளகாயினை போல இருக்கும். எமது செத்தல் மிளகாயினையும் இதற்கு ஈடாக பாவிக்கலாம்.

- 2 டீஸ்பூன் ஒலீவ் ஒயில் அல்லது கொலஸ்ரோல் கூடிய ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பினையும் பாவிக்கல்லாம் வதக்க.

- 1 பெரிய "யலபீனோ" என்ற உறைப்பு கட்டை மிளகாய் ரகம். அதற்கு பதிலாக சின்ன கொச்சிக்காய் உறைப்பாணது சிவப்பு பாவிக்கல்லாம். கொட்டையினை எடுத்துவிடுங்கள். அது வயிற்றில் இருந்து சமிபாடு அடையாது எரிச்சலை ஏற்படுத்தும்.

-ஒரு முழு வெங்காயம். வளையங்களாக வெட்டி வைக்கவும்.

- 4 உள்ளி நறுக்கியது

- 500 கிராம் தக்காளி சிறுதுண்டுகளாக நறுக்கியது.

50 கிராம் சுல்தான் என்று அழைக்கப்படும் சிறு திராட்ச்சை வற்றல்.

- 1/4 ரீஸ்பூன் கராம்புத்தூள்.

- 1/4 ரீஸ்பூன் கறுவாத்தூள்

- 250 மிலீ லாம் ஸ்ரொக்ஸ் சுப்பமாக்கற்றில் சூப் செக்சனில இருக்கு.

- தேவைக்கேற்ப உப்பு

- தேவையாயின் சிறிதளவு அரைத்த மிளகுதூள்.

- 1 கிலோ எழும்பில்லாத மட்டன் இறைச்சி

செய்முறை:

1. அங்கோ மிளகாயினை தாச்சியில் எண்ணைவிடாது இளகிய சூட்டில் மொறு மொறு என வர, வாசம் வரும் மட்டும் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை உடைத்து கொட்டைகளினை எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை மூடும் அளவுக்கு சுடுதண்ணி விட்டு 30 நிமிடங்கள் மூடி ஊறவிடவும். அதன் பின்பு ஊறியவுடன் மேலே ஊறவைத்த அங்கோ மிளகாயினையும் அதனுள் இருந்த தண்ணீரையும் அரைக்கும் புரோசஸ்சரில் போட்டு களியாக, பேஸ்டாக அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

2. சோஸ்பானில் ஆட்டுகொழுப்பினை சிறிதளவு ஒலிவ் ஒயில் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் மட்டும் விட்டு. "ஜலபீனோ", வெங்காயம், உள்ளி ஆகியவற்றை பொன்னிறமாக வரும் வரை தாழிக்கவும்.

3. இப்போது தாழித்ததுகளின் மேலே தக்காளித்துண்டுகளினை போடு ஓரளவு களியாக வரும்வரை வதக்கவும்.

பதம் வந்ததும் சுல்தான், கற்வாத்தூள், கராம்புத்தூள், உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.

4. இப்போது மண்சட்டியில் இல்லாவிடில் சாதாரண சட்டியில் இதுகளினை மாத்தி அதனுள் மேலே சொன்ன அங்கோ பேஸ்டினையும் விட்டு கலக்கி, இறைச்சி துண்டுகளினை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது கொழுப்பினையும் போட்டு, லாம் ஸ்ரொக்கினை 250மிலீ அளவு தண்ணியில் கலந்து இதனுள் விடவும். ஆட்டுக்கறிக்கு தண்ணி கூட விடக்கூடாது. அதில் உள்ள தண்ணி தானாக்வே வெளிவந்து அதில் அவையவிடவும்.

5. மூடிவிட்டு அளவான சூட்டில் அவியவிடவும்.

ஆகா சாப்பிட்டுப்பாருங்களேன். உறைப்புக்கு ஏற்றவாறு அதனை சரிசெய்ய வயிற்றுக்கு ஏதேனும் கறிகளினை தயார்படுத்தவும். அல்லாவிடில் அடுத்த நாள் வயிற்றில் எரிவு ஏற்படும்.

Link to comment
Share on other sites

ஆனா பாருங்க இந்த ஆட்டுக்கறியில் நாங்கள் சில புதுமைகளினை புகுத்தி கொத்தமல்லி, நற்சீரகம், கருவெப்பிலை, யாழ்ப்பாணத்தூளினையும் சிறிதளவு சேர்த்து சமைத்து பாருங்கல். சீரகம்+ கராம்பு+ கறுவா+ கொஞ்ச கொத்தமல்லி+மிளகு போட்டு மிக்ஸரில மாபோல அரைத்து அந்த கரம் மாசாலாவினையும் நாம்,

யாழ்ப்பாண தூளினையும் பாவித்து சமையள் பண்ணிப்பார்ப்போம். கடைசியாக ஆறவிட்ட பின்பு ஒரு அரை டேசிக்காயினையும் புளிந்து விட...

யாழ்பாண ஆட்டுக்கறி மெக்ஸிக்கனை தூக்கிச் சாப்பிட்டு விட்டிராது. :(

Link to comment
Share on other sites

லிசா என்ன சாஎ உங்களுக்காக மரக்கறி சாப்பிடுறநான் மச்சம் காச்சி அதுவும் கஸ்டப்பட்டு சாமானுகள் எல்லாம் தேடி ஒரு நன்றி கூறுவம் என்று ஒரு யோசனை வரவில்லையா? <_<

Link to comment
Share on other sites

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::o

நீங்கள் இவ்வளவு தன்னடக்கமாக சொல்லும்போதே விளங்குது நீங்கள் அறிவாளி என்று

<_<

புலி தாத்தா எப்படி மான் இறைச்சி சமைக்கிறது என்று சொல்லுங்கோ சிட்னியில இப்ப மான் இறைச்சி ஒவ்வொரு புதன் கிழமையும் வருது வீட்ட சரியா செய்யினம் இல்லை பட் வேற வீட்ட சாப்பிட்டனான் அது நல்ல ருசியா இருந்தது அப்ப நான் என்ட வீட்ட சொன்னனான் நம்ம புலி தாத்தா நல்ல சமைப்பார் அவரிட்ட கேட்டு சொல்லுறேன் என்று ஆகவே புதன்கிழமைக்கு முன் சொல்லுங்கோ

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.