Jump to content

மைனர் பெண்ணுடன் மோகம்! - வயாகரா சாப்பிட்ட வாலிபர் சாவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dangers-of-viagra-overdose-210814-200-pu

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் உயிர் இழந்தார். தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

  

இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சேத்தனின் தோழியான 16 வயது மைனர் பெண்ணை கண்டறிந்து அவளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவள் போலீசாரிடம் கூறுகையில், �நானும் சேத்தனும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடவில் காதலாக மாறியது. அதானால் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். சம்பவத்தன்று சேத்தன் நீண்ட நேரம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சில மாத்திரைகளை சாப்பிட்டார். அதன் பின்னர் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது சேத்தன் திடீரென இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் செய்வதறியாது அங்கிருந்து சென்று விட்டேன்� என்றார்.

இதற்கிடையே சேத்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ருத்ரமூர்த்தி கூறுகையில், "அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை உட்கொண்டதால் ரத்த நாளங்கள் விரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையில் உள்ள ரத்த நரம்புகளும் விரிவடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு சேத்தன் மரணம் அடைந்துள்ளார்� என தெரிவித்தார். உல்லாசம் அனுபவிக்கும்போது வாலிபர் இறந்த சம்பவம் திப்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

http://www.seithy.com/breifSpeach.php?newsID=115401&category=Puthinam

Link to comment
Share on other sites

சேத்தன் தன் சொந்தக்காலில் நின்றிருக்கலாம்.. :D

Link to comment
Share on other sites

என்ன கொடுமை சரவணா..27 வயசிலயே பயபுள்ளக்கு மாத்திரை தேவைப்பட்டிருக்கு. 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதுதான். :D
Link to comment
Share on other sites

சேத்தன் தன் சொந்தக்காலில் நின்றிருக்கலாம்.. :D

 

நீண்ட நீரம் நடக்க"இயலாமையால்" வந்த பிரச்சனையோ தெரியாது....சிலவேளை இருதய பிரச்னை முன்பே இருந்திருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மாத்திரைகள் எடுக்கும் போது வைத்தியரின் ஆலோசனைகளை பெறவும் என குட்டி எழுத்தில் போட்டிருப்பார்கள்.சேத்தன் வாசிக்கவில்லை போலிருக்கின்றது. :(

Link to comment
Share on other sites

"கண்ணால் வெருட்டி

முலையால் மருட்டி

புண்ணாங்குழியிடைத்தள்ளி

என் போதப்பொருள் பறிக்க

எண்ணாதுனை மறந்தேனே

இறைவா திருக்கச்சியேகம்பா"

 

என்று பட்டினத்தார் பெண்களை நினைத்து அழுது புலம்பியது தான் இதை வாசிக்கும் போது நினைவுக்கு வருகிறது.  :D

Link to comment
Share on other sites

சேத்தனின் 'சீவன்' சிரிச்சபடியே போயிருக்கும்....! :D

 

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ..  :)  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

சேத்தனின் 'சீவன்' சிரிச்சபடியே போயிருக்கும்....! :D

 

புங்கை நீங்களும் சேத்தன் போல அந்த நேரங்களில் கடுமையாக சிரிக்கிறீங்கள் போல இருக்கு. கவனம் உங்களுக்கும் சிரிச்சபடி சீவன் போக போகுது  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயாகரா மாத்திரை, இதயம் சம்மந்தமான நோய்க்கு கண்டு பிடிக்கப் பட்டது.
அதனை உட் கொண்ட பலருக்கு.... ஆண்மை எழுச்சி அதிகரித்ததால், அதனை பிற்பாடு,

ஆண்மை எழுச்சி குன்றியவர்கள்.... வைத்தியரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம் என்று பல நாடுகளாலும்.... ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஆனால்..... இணையத்தில் விற்கும் வயாகர மாத்திரையை... பலரும் வாங்கி பாவிப்பதால், இப்படியான மரணங்கள் நடந்து கொண்டே.. இருக்கின்றது.

 

என்னுடன் முன்பு வேலை செய்த துருக்கிய இளைஜன் ஒருவன், இரண்டு பெண்டாட்டிக்காரன். அவனுக்கு இருவரையும் திருப்திப் படுத்த வயாகரா தேவைப்பட்ட போது... இணையத்தில் வாங்கி ஓர் குளுசையை விழுங்கி விட்டு.... அவனுக்கு ஆண்மையை கட்டுப்படுத்த முடியாமல்..... இரண்டு மனைவிமாரையும்,  சிப்பிலி ஆட்டி விட்டான்.
அதன் பிறகு, மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது.... வாழ்க்கையில், வயாகரா பாவிக்கப் படாது  என்று சொன்னான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உல்லாசம் அனுபவித்தோம்" அடச் சீ...
இதுக்கு முதல்ல நல்ல ஒரு தமிழ் சொல்லா கண்டு புடிங்க ...
இத வாசிக்க நமக்கு வந்த மூடும் போய் தொலைஞ்சீட்டு..
இதெல்லாம் தெரிஞ்சு தான் பாக்கியராஜ் அப்பவே முறுக்காங்காய் பத்தி படம் எடுத்தார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயகரா உயிரையே எடுத்து விட்டது, தமிழ்சிறி பாவிக்காமல் விட்டால் சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேத்தன் தன் சொந்தக்காலில் நின்றிருக்கலாம்.. :D

 

 

நம்மைப்போல..... :icon_mrgreen:  :icon_mrgreen:

சொந்தக்காலிலேயே

பலபேருக்கு  உதவக்கூடியதாக இருக்கு....... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இருபத்தேழு வயது இளைஞ்சன் ஒருத்தர் வயகரா எடுக்குமளவுக்கு அந்த பதினாறு வயதுதிடம் தொர்ரப்போனத்தை யாரும் அவதானித்தீர்களா? இங்கே இறக்கப்பட ஒன்றுமில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தேழு வயது இளைஞ்சன் ஒருத்தர் வயகரா எடுக்குமளவுக்கு அந்த பதினாறு வயதுதிடம் தொர்ரப்போனத்தை யாரும் அவதானித்தீர்களா? இங்கே இறக்கப்பட ஒன்றுமில்லை...

 

சேத்தன், செத்தான்..... ஏன்?

வெளிநாட்டு மோகம்.

வயாகராவை  சாப்பிடாமல், உள்ளுர் சிட்டுக் குருவி லேகியத்தை சாப்பிட்டிருந்தால்.....

சேத்தன் இன்னும், கம்பு மாதிரி... நம்மிடையே..... உலாவிக் கொண்டிருந்திப்பான்.

பாவம்.... அவனது அறியாமை, இளவயதில்... போய் சேர்ந்திட்டான். :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேத்தன் தன் சொந்தக்காலில் நின்றிருக்கலாம்.. :D

அத்திவாரத்தை கொஞ்சம் ஸ்ராங்க கட்டிவிட்டு ஏறி நிற்போம் என்று எண்ணியிருப்பார். இப்படி உயிருக்கே உலை வைக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்.
 
 
எனது இடத்திலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது..............
இங்கே விபச்சாரம் சட்டபடி தடை செய்யபட்ட ஒன்று. யாரோ ஒருத்தி களவாக செய்து இருக்கிறாள் ...
ஒரு கிழட்டு பயல் வயாகிராவை போட்டுவிட்டு போயிருக்கிறார். போன கிழவன் முக்கிய நேரத்தில் அவளுக்கு மேலேயே விழுந்து செத்துவிட்டது.
எப்படியும் போலிஸ் தன்னிடம் வந்துவிடும் என்பதால் .............. அவரே போலிசை அழைத்து உண்மையை சொல்லிவிட்டார்.

இருபத்தேழு வயது இளைஞ்சன் ஒருத்தர் வயகரா எடுக்குமளவுக்கு அந்த பதினாறு வயதுதிடம் தொர்ரப்போனத்தை யாரும் அவதானித்தீர்களா? இங்கே இறக்கப்பட ஒன்றுமில்லை...

என்ன சவுண்டு கொஞ்சம் ஓவாரா இருக்கு ................??
நெடுக்கு அண்ணாவை கூப்பிடவோ ??
 
அங்கே ஒரு கோதாரியுமில்லை இவங்கள் பெடி பயலுகள்தான் ஓவராக பில்டப் கொடுக்கிறார்கள்.
எல்லாம் மீடியாவின் தாக்கம் மட்டுமே.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.