Jump to content

கூகுள் நெட்வொர்க் கேபிள்களை கடித்து சேதப்படுத்திய சுறாக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: கடலுக்கு அடியில் பதியப்பட்ட கூகுள் நெட்வொர்க் கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக, பசிபிக் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள்களை பதிந்துள்ளது. இந்த கண்ணாடி இழை கேபிள்கள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும் புல்லட் புரூப் போன்றவைகளால் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், இந்த கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தி இருக்கிறது. கடலுக்கு அடியில் பதியப்பட்டுள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்திருக்கும். அதனால், கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் கேபிளை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31405

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.