Jump to content

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.

இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/

 
Link to comment
Share on other sites

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

அதானே..... இவ்வளவிற்கும், 1326 பேர் வாசித்து விட்டுcomputer_0010.gif, நசுக்கிடாமல் போயிருக்கிறார்கள்.

உங்களையாவது.... இந்தத் திரியில் கண்டது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :lol:  :D

Link to comment
Share on other sites

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

 

எந்த மனுசன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மனுசன் :rolleyes:

 

 

அவர்  இன்னும் பேய்த்திரியிலிருந்து வெளியில் வரவில்லை... :icon_mrgreen:  :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143482#entry1029523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் அவர் குளிச்சவரோ,பல்லை வடிவாய் தீட்டினவரோ,கீழ் உறுப்பை வடிவாய் கழுவினவரோ என்று தான் நினைப்பன்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் ஓட வெளிக்கிட முதல் யோசிக்க வேண்டியவிசயம் உது.......ரயில் ஓட வெளிக்கிட்டாப்பிறகு எல்லாம் ரூ லேற்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு வைத்ததா
சாணம் பொறுக்கியாச்சா என்ற எண்ணம் வரவில்லை :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் அலை தோன்றும் போது தெரிவதில்லை , கரையில் மோதி சாரல் அடிக்கும் போதுதான்  தேகம் சிலிர்க்கின்றது.

 

அந்த உறவே நினைவுகளை மறக்கடிப்பதாய் இருக்க வேண்டும் , அங்கும் நினைவு இருக்குமெனில் அது வெறும் விறகுதான்...!!

Link to comment
Share on other sites

ரதி,
 
 
பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!
 
அருவருப்பாக இருக்கிறது!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அடிக்கடி கோமாவுக்கு போறதுன்டோ  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

 

அப்பிடியெண்டால் பக்கத்திலை நிக்கிறவன் வலுகவனமாய் நிக்கோணும் எண்டுறியள் :lol:

புலவர் தகவலுக்கு நன்றி.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுத்துட்டு(நித்திரையால)எழும்பைக்கைதான் நல்ல புத்துணர்ச்சியாய் இருக்கும் எண்டது எல்லாருக்கும் தெரிந்தவிடயம்தானே!!!!நித்திரையை எல்லாம் கேமா இல்ல தம்பி.கோமா வந்தால் செத்திட வேண்டியதுதான்.

பூட்டுக்கதான் சாவியைப் போடவேணும்கு.சா அண்னை!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!

அருவருப்பாக இருக்கிறது!!

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

 
நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.
 
இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.
எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.

இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.

எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்??

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

Link to comment
Share on other sites

ரதி எழுதியதில் எந்த தவறும் இல்லை.  சரியான இடத்திலேயே தனது கருத்தை எழுதியுள்ளார். பாலியல் உறவு சுகாதாரத்துடன் சம்பந்தபட்டது. இங்கு எல்லோரும்  உறுப்பினர்கள் எல்லோருமே வயது வந்தவர்களே. உடலியல் சுகாதாரம் என்ற பாங்கிலேயே அவரின் கருத்து எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் இதை எழுதக்கூடாது என்றால் ஆணும் எழுதக்கூடாது. ஏனெனில் பாலியல் உறவு என்பது பெண், ஆண் இருவருடனும் சம்பந்தப்பட்டது.  அதில் ஏற்படமு இன்பம், துன்பம் இரண்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

 

 

உங்களது  கருத்தோடோ

அல்லது ரதியின் எழுத்தின் மீதோ மாற்றுக்கருத்துக்கிடையாது

 

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் ரதி  என்ற எங்களது சக கருத்துக்கள   உறவு மீது 

நாம் வைத்திருக்கும் அன்பால்

மதிப்பால்

மற்றும்  அவரது வரும்கால நன்மை கருதியதாக இருக்கலாம் என்றே  நான் நினைக்கின்றேன்

 

ஆண் எழுதலாம்

பெண் எழுதலாமா என்ற  கேள்விக்கு

இவ்வாறு நான்  எழுதிவிட்டு எல்லோரையும் சந்திப்பேன்

இதை ரதியால் செய்யமுடியுமா???

எதிர் காலத்தில்

இது போன்ற  எழுத்துக்களே  அவரை ஒதுங்கச்செய்துவிடலாம் இல்லையா???

இதற்கு எந்த தலைமுறையும் அடங்கும்.....

 

நம்ம  சமூகம்

பார்க்க  பேசத்தான் கீரோக்கள்

உண்மையில் பக்கா   வில்லன்கள் தம்பி............

Link to comment
Share on other sites

 

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????

 

 

ifeel_zps9673b157.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.