Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

தொடரட்டும் யாழின் பணி.மிக மகிழ்சியாக இருக்கின்றது.

ஏதோ எனக்கு தெரிந்தது. ராஜபக்சாவாக இருக்கலாம் ,கருணாநிதியாகவும் இருக்கலாம் அவர்களை நாயே பேயே என எழுதி தான் நாம் சந்தோசம் அடைய வேண்டும் என்பதில்லை . சொல் பிரயோகங்களை கவனத்தில் எடுத்தல் நன்று .

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

மகிழ்ச்சியான விடையம்.புதிய மாற்றங்களை எதிர்பார்க்கிறேன். எவ்வாறான உதவிகள் யாழை மேலும் மேம்படுத்த உதவும் என கூறினால் வசதியாக இருக்கும்.மேலும் நிழலி, இணையவன்,வலைஞன் குழு திறம்பட இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. மோகன் அண்ணாவை நாங்கள் விடுவதாக இல்லை. :D

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் நன்றிகள்.

அகுத சொன்னவற்றையும் கருத்தில் எடுப்பது நல்லது. மட்டிறுத்தினர் ஆசியர்கள் அல்ல என்பதால், தங்கள் ஆக்கங்களையும், பொது விவாதக் கருத்துக்களையும் தவிர்ப்பது பாரபட்டமில்லாத்தனமையும் கொண்டுவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகென்ன பேந்தென்ன கலக்கி போட்டியல்!!!!!!

மோகன் அண்ணாவுக்கு என்ன கடினமோ தெரியவில்லை, உங்கள் உழைப்பு வீண்போகவில்லை இனியும் போகாது என நம்புவோம்...

புதிய நிர்வாகதிர்ற்கு வாழ்த்துக்கள்..

ஒரு வேண்டுகோள், ஒரு புதிய பகுதியாக ஆங்கில பகுதி ஒன்றை சேர்த்தால் என்ன? என் பிரிய பத்தினி போன்றவர்களும் அப்பப்ப எட்டி பார்க்க முடியும்..

Link to comment
Share on other sites

புதிய நிர்வாகக் குழுவிற்கும் , மோகன் அண்ணைக்கும் எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் . யாழிற்கான எனது பங்களிப்பு எப்பொழுதுமே உண்டு :):):) .

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி நிழலி ..தொடருங்கள் உங்கள் பணியை வெற்றி பாதையில்............

உங்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிழலி, நிச்சயமாக நான் தொடர்ந்து ஏன் ஒத்துழைப்பை வழங்குவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.உங்கள் புதிய நிர்வாக மாற்றமும்,செயற்பாடுகளும், வெற்றிநடை போடவும். வெகு சிறப்பாகவும் அமையவும் வாழ்த்துகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005 வரை மட்டுறுத்தினராக இருந்த 10 தலை இராவணனை மீண்டும் தேடிப்பிடித்து மட்டுறுத்தினராக்கினால் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

______

யாழ் தொடர்ந்து இயங்கும் என்ற செய்திக்கு நன்றி, வாழ்த்துக்கள்! ....

சிவப்பு கலரினால் அடையாளப்படுத்திய அந்த(உதாரனம்) வசனம் தேவையா???

தேவையில்லைத் தான் வல்வை!

ஆனாலும் தலைவர் பிரபாகரன், தனக்குப் பின் என,ஒரு தொடர் தலைமைக்கு வழி சமைத்திருந்தால், இவ்வளவு சீரழிவை எமது முன்னாள் போராளிகள்,சந்தித்திருகக

வேண்டி வந்திருக்காது. எங்கள் பணமே அவர்களுக்கு 'புனர் வாழ்வு' அளிக்கப் போதுமானதாக இருந்திருக்கும்!

Link to comment
Share on other sites

நன்றி நிழலி ,

என்னதான் நாங்கள் கவலை பட்டாலும் , வேண்டி கொண்டாலும் நிர்வாகமோ , நிர்வாகத்துக்கு நெருக்கமான தோழர்களால்தான் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும் . அந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வரவேற்க தக்கது . எது எப்படி இருந்தாலும் மோகன் அண்ணாவின் சில உயரிய பண்புகளிற்காக மீண்டும் அவருடைய மேற்பார்வையிலே யாழ் இயங்கினால் , அது நாம் செய்த பாக்கியம் .

Link to comment
Share on other sites

நன்றி மோகன் அண்ணா ,நிழலி, இணையவன், வலைஞன். அனைவர்க்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

யாழ் நிர்வாகத்திற்கு நன்றிகள்.

உதவியில்லாவிட்டலும் உபத்திரம் இல்லாமல் இருப்பது, என் கடமை.

Link to comment
Share on other sites

யாழ்களம் ... தமிழ்த்தேசியத்துக்கு எதிரான நிலையோ? அல்லது முற்று முழுதாக இலங்கை.இந்திய அரசின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்துக்கு ஆதரவான நிலையையோ? அல்லது அவர்கள் சார் நா.க.த.அ இற்கு ஆதரவான நிலையையோ? எடுக்காமலும், புலத்தில் கடந்த வருடம் போல் மாவீரர் நாளை இரண்டாக உடைத்து குழப்ப இலங்கை/இந்திய அரசுக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமலும்? ... தொடர்ந்தால் சந்தோசமே!

மற்றும் யாழில் குழுநிலை விவாதங்களுக்கு இடமளியாதீர்கள். ஓரிரு உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு விளக்கமோ/எதிர் கருத்தோ தெரிவிக்கையில் அவர் சார்ந்தவர்கள் வந்து தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும், புதிதொரு தலைப்புகள் தொடங்கி நிலைமையை மோசமாக்குவதை தடுக்க வேண்டும். ... இது எமது போராட்டத்திலும் நடைபெற்றது ... கருணா சார் குழுவை தலைமை அனுமதித்து ... கனவுகள் கலைய காரணமாகியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!!!

என்னதான் புது விதிகள் வந்தாலும், அவைகளுக்கான/நடைமுறைப்படுத்துவதற்கான எல்லை எது! உதாரணமாக ஆபாச மாக எழுத கூடாது என்றால் ஆபாசம் என்றதற்கு எது எல்லை? அத்ற்கு மேல் முன்பு பன்னாடை போன்றவைகளே பிழையான சொல் என்று யாழில் தடை செய்யப்பட்டதும் இருக்கின்றது.

கருத்துக்கள் ... கேள்விகள்/சந்தேகங்கள்/அனுமானங்கள்/நிதர்சனங்களை ... அனுமதியுங்கள் ... பொது நிறுவனங்கள்/அமைப்புகளை நோக்கி எழுப்பப்படும் போது! அப்போது தான் தேடலும் இருக்கும், பிழைகளை திருத்த சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேல் எம்மால் எது சரி, எது பிழை என்று அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். ... அதை விடுத்து தயவு செய்து சர்வாதிகார நிலையினை எடுக்காதீர்கள்.

சில ஆலோசனைகள் ... நிதி தொடர்பாக ..

1. விளம்பரங்கள் என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும்! உடனடியாக விளம்பரம் எடுப்பதிலும் சிரமம் இருக்கும், எதை எடுப்பது என்பதிலும் ஒரு சரியான வரைபு தேவை.

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

2. உறுப்பினர்களிடம் சந்தா அறவிடுவது. குழுக்களை நியமிக்கலாம், இவர்கள் இன்னென்ன மாதத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என தீர்மாணிக்காலாம், அது நீண்ட கால யாழ்கள ஓட்டத்திற்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.

யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் ஒரு கருத்தாளராகவும், போசகராகவும்... தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

Link to comment
Share on other sites

கருத்துக்களம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் வரும். ஏன் எனில் இங்கு கருத்துக்களுக்கு களம்.

கம்னீயூச ஆட்சி போல கருத்துக்களத்தைக் கொண்டு சென்றால், களத்தில் பிரச்சனைகள் இருக்காது ஆனால் கள உறுப்பினர்கள் தான் இருக்க மாட்டார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி . முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா 13 வருடம் கட்டி வளர்த்த யாழை... நல்ல முறையில் கொண்டு நடத்துவீர்கள், என்ற நம்பிக்கை உள்ளது.யாழில் தனது கடைசிப் பதிவு என்று மோகன் அண்ணா குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அவர் தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

Link to comment
Share on other sites

யாழ் களத்துக்கு வராத சில நாட்களுக்குள் ஐயோ என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனியாவது நடப்பது நல்லதாக அமையட்டும்.

மோகன்னாவுக்கு நன்றி அத்துடன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நானும் யாழ் களத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஒதுங்கிப் போவது வேதனையளிக்கின்றது. அவர் நிர்வாகத்தில் இருந்ததால், படைப்புக்கள் ஒன்றையும் அவர் தரவில்லை. தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தார். தன்னுடைய குண இயல்புகளை அடையாளம் செய்யாது இருந்தார். இதனால் தான் அனைவரினதும் வற்புறுத்தல்கள், இடையூறுகளில் இருந்தும், யாழ்களத்தைக் கொண்டு செல்ல முடிந்தது என நினைக்கின்றேன்.

இங்கே, ரதியின் விமர்சனத்தைப் படிக்க அது தான் தோன்றியது. ரதியிடம் யாராவது கேட்டார்களா? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எழுதச் சொல்லி? சக கள உறுப்பினராகட்டும், நிர்வாகமாகட்டும்... யாரையும் எடை போடுவது, அல்லது விமர்சிப்பது தனிநபர் தாக்குதலாக மாறாதா?

இங்கே எனிவரும் காலங்களில் தோன்றப் போகும் பிரச்சனை இது தான். யாழ்களத்தில் முன்பு மோகன் அண்ணாவுக்கு, தொலைபேசி எடுத்து எல்லாம் தொல்லை கொடுத்தார்கள் என கேள்விப்பட்டதுண்டு.

என்னுடைய பரிந்துரை என்னவெனில், எல்லாக் கருத்துக்களையும் மரியாதை கொடுத்து செயற்படுத்த வெளிக்கிட்டால் நிச்சயம் அதன் தடம் நேராக இருக்காது போகலாம். சரியானதை நடைமுறைப்படுத்துங்கள். எல்லா விடயங்களுக்கும் விளக்கம் கொடுக்காதீர்கள்.

நானாகட்டும்... யாராகட்டும்... இடம் கொடுத்தால் நிச்சயம் மடம் கட்டுவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

எப்படியோ யாழ் வந்தது சந்தோசமே,புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்,

தொடர்ந்தும் என்னாலான உதவிகள்,ஆதரவுடன் யாழில் இணைந்திருப்போம். :)

Link to comment
Share on other sites

சித்திரை முதலாம் தேதியா? ^_^ ஏமாற்ற மாட்டீங்களே?? :D

மோகன் அண்ணா தயவு செய்து யாழோடும் எம்மோடும் தொடர்ந்து இணைத்திருங்கள், மேலும் நிழலி, வலைஜன் அண்ணா, இணையவன் அண்ணா அனைவருக்கும் யாழை தொடர்ந்து நடத்த மனம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழுக்கும் நிர்வாகத்திற்கும் நல்லது செய்யாமல் போனாலும் இடறுகளாவது செய்யாமல் இருப்பேன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

தங்கச்சிக்கு இனித்தான் அலுப்பு இருக்கு......வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்கிறதுதானே?வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.