Jump to content

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

 

 

புங்குடுதீவில்  மக்களின் வாழ்வாதாரங்களை   மேம்படுத்தும் நோக்குடன்

முக்கியமாக மக்களின் கல்வி  வளர்ச்சிக்கு உதவும் முகமாக 

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பல வளர்ச்சித்திட்டங்களை  கடந்த பல வருடங்களாக  செய்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

 

அந்தவகையில் புங்குடுதீவு  மத்தியில் அமைந்திருக்கும்

உயர்தர மாணவர்கள் பயிலும் உயர்தரப்பாடசாலையான மகாவித்தியாலயத்தை 

தரம் மற்றும் பலன் உயர்த்தும் நோக்குடன் புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் அவர்களால் நீண்ட நாட்களாக விடப்பட்ட  கோரிக்கையை  ஏற்று செயற்படுத்த France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் ஆரம்பித்துள்ளதை இத்தால் அறியத்தருவதில் France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  பெருமை கொள்கிறது.

 

இத்திட்டம்

60 லட்சம் ரூபாக்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு

ஒப்பந்தக்காரரும்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியமும்

அதிபர் 

அத்துடன்

இலங்கை சர்வோதய  அமைப்பை இடை கண்காணிப்பாளராக இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு

வடஇலங்கை கல்வி அதிகாரியின் ஒப்புதலும் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

வேலைத்திட்டத்துக்கான 1/3  பணம் செலுத்தப்பட்டு

வேலைகள் நடைபெற்று வருகின்றன  என்பதை அறியத்தருவதுடன்

வேலைத்திட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் படங்களையும் பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.

 

வரம்புயர என்ற வரிகளைச்சுமந்து

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்

என்றும் முன்மாதிரியாக முன் செல்லும் என்பதை சொல்வதில் பெருமை கொள்கின்றோம்.........

 

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய எமது மத்தியகுழு உறுப்பினர் திரு கிருஸ்னபிள்ளை

அவர்கள் புங்குடுதீவு சென்றபோது எமது மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் கட்டுமானம் விடயமாக எடுத்துவந்த நிழல்படங்கள் .

சுற்றுமதில் ஆரம்பகட்டப் பணிகள் படங்கள்

 

https://drive.google.com/folderview?id=0Bw7bWUHiJSgEclNwelVQUFhiSUU&usp=sharing

 

http://www.pungudutivu.fr/2014/08/blog-post_24.html

 

நன்றி.

 

 

 
Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி ,பாராட்டுகள் .

லாசப்பலில் 15 வருட நிறைவை கொண்டாடிய புங்குடுதீவைச் சார்ந்த தொழிலதிபர் 10,000 euro நன்கொடை வழங்கியதாக அறிந்தேன் .பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ,பாராட்டுகள் .

லாசப்பலில் 15 வருட நிறைவை கொண்டாடிய புங்குடுதீவைச் சார்ந்த தொழிலதிபர் 10,000 euro நன்கொடை வழங்கியதாக அறிந்தேன் .பாராட்டுக்கள் .

 

உண்மைதான்

 

அவரது விழா  நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் தான்  இது சம்பந்தமாக 

ஒப்பந்தத்தை செய்து பணம் சேர்க்கத்தொடங்கியிருந்தோம்

 

அவரது விழாவுக்கு

புங்குடுதீவு மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகள் பலரும்

உறவுகள் என்றரீதியில் அழைக்கப்பட்டிருந்தோம்

நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை  பார்த்த  எமது மனதில் ஒரு கேள்வி  உருவாகியது

இந்த விழா நாயகனிடம் எமது திட்டத்தை  சொன்னால் என்ன என?

 

சொன்னோம்

எமது  திட்டத்தை முதலிலேயே  அறிந்திருந்த அவர்

எந்த தயக்கமும் இன்றி 10 ஆயிரம்  ஈரோக்களை தருகின்றேன் என்றார்.

இங்கு மேடையில் அறிவிக்கப்போகின்றோம் என்றோம்  சந்தோசமாக .

மறுத்துவிட்டார்

ஆனால் பொன் சுந்தரலிங்கம் அண்ணா உட்பட  பலரையும் மேடைக்கு அழைத்து

எல்லோர் முன்னிலையிலும் இதை அறிவித்தோம்

காரணம்

ஊக்குவிக்கணும்

மற்றவர்களும் உணரணும்.....

 

அந்தவகையில் எமது திட்டத்தை  இலகுவாக முடிக்க உதவிய அந்த பெருந்தகை

கோபாலபிள்ளை கோபு  அவர்களுக்கு

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் தலைசாய்த்து நன்றி  சொல்லி நிற்கிறது.

 

நீங்கள் எவ்வாறு  இச்செய்தியை  அறிந்தீர்கள் என்பதை அறியத்தரமுடியுமா??

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல செய்தி.விசுகர்.உங்களை மாதிரி தாயகத்தின் மீது தீராத காதல் கொன்டவர்கள் இந்த அரசியலில் இருந்து விலகி மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா.மீன்டும் உங்களுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் நன்றி.மற்றது கரியும் உங்களை மாதிரித்தான் ஒரு வள்ளல்.ஆனாலும் இடைக்கிட இந்த அரசியல் சாக்கடையில் வந்து குளிப்பார்.இரன்டு பேரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகிற்கு எம்மக்களிற்கு இதுவும் ஓர் முன்னூதாரண செயல்.வணக்கம் விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் என்று நான் சொல்லக்கூடாது!

 

நன்றிகள் விசுகர் என்றே சொல்கிறேன்!

 

நன்றிகள் விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல செய்தி.விசுகர்.உங்களை மாதிரி தாயகத்தின் மீது தீராத காதல் கொன்டவர்கள் இந்த அரசியலில் இருந்து விலகி மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா.மீன்டும் உங்களுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் நன்றி.மற்றது கரியும் உங்களை மாதிரித்தான் ஒரு வள்ளல்.ஆனாலும் இடைக்கிட இந்த அரசியல் சாக்கடையில் வந்து குளிப்பார்.இரன்டு பேரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

 

 

வணக்கம் சுவைப்பிரியன்....

 

இது புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்திற்காக  பதியப்பட்டது

எனவே  என்னை  முன்னிறுத்தாது

அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லுங்கள்

தனி  ஒருவர் எதையுமே சாதித்துவிடமுடியாது

ஆனால் நாலு பேர் சேர்ந்தால்

கோடியையும் இலகுவாக  செய்துவிடலாம்  என்பதை பலரும் அறியணும் என்பதற்காகவே இவற்றை  இங்கு பதிகின்றேன்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய  பிரதிநிதிகளுக்கு இந்த திரியின் இணைப்பை கொடுத்துள்ளேன்.

அவர்களை  வரவேற்று

ஊக்குவித்து

யாழுடனும் சேர்த்துக்கொள்ளவேண்டியது யாழ் உறவுகளின் அக்கறையாக இருக்கணும் என்பதே

யாழ் உறவு என்றவகையிலும்

ஒன்றிய  உறுப்பினர் என்றவகையிலும் எனது பேரவாவாகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பணி செய்யும் அனைத்து புங்கையூர் மக்களுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

 

 

நன்றி  ராசவன்னியன்  ஐயா

 

ஆரம்பத்திலிருந்தே புங்குடுதீவு பண்ணை  என என்னை அழைப்பீர்கள்

அப்பொழுதெல்லாம் எனக்கு பெருமையாக இருக்கும்

தமிழகத்து அதிலும்  வீரத்துக்கு பெயர் போன மதுரை உறவுக்கு

எனது ஊர் தெரிந்திருக்கே என.

 

உங்கள் வாழ்த்தும்

பாராட்டுக்களும் ஆலோசனைகளும் மிகப்பெரும் பலம் எமக்கு...

 

ஐயா

நீங்கள் குறிப்பிட்ட மரங்களும் எமது தெரிவில் உள்ளன

முக்கியமாக வேப்பமரம்.

முதலில் நல்ல பசளை மண்ணுடன் புதைக்கப்பட்டு

பின்னர் எமது ஊர் மண்ணில் வேரூன்றக்கூடிய மரங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

 

மதில் வேலைகள் முடிவடைந்து

கட்டாக்காலி கால்நடைகளின்  உள்வரவு கட்டுப்படுத்தப்பட்டதும்

மரநடுகை ஆரம்பமாகும்..

படங்கள் இங்கு பிரசுரிக்கப்படும்

 

அத்துடன் விளையாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளும்

நவீன முறையில் செய்து கொடுப்பது அடுத்த திட்டமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகிற்கு எம்மக்களிற்கு இதுவும் ஓர் முன்னூதாரண செயல்.வணக்கம் விசுகர்!

 

 

நன்றி  குமாரசாமியண்ணா...

 

எனது  தகப்பனார் படித்தபோதும்

நான் படித்தபோதும்

தற்பொழுதும்...

 

காலையில் வந்தால் கால்நடைகளை  கலைத்துவிட்டே இடம் பிடிக்கும் இடமாக இப்பாடசாலை இருக்கிறது.

ஊர் மக்களுக்கு என்னைப்போல் ஒரு குத்துதல் இருந்தது

பிறந்த மண்ணுக்கு என்ன செய்தோம் என்று.

இதோ ஒன்று

வரலாற்றில் இருக்கும்படியாக.........

 

நிச்சயம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முன்னுதாரணமாக விளங்கும்....

முன்னால்  நடக்கும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சியும், செயல்திட்டமும். படங்களை பார்க்கையில் பள்ளியை சுற்றி ஒரே பொட்டல் காடாக இருக்கிறது.(காண்கையில் கண்கள் வலிக்கின்றன). பூமியும் களிமன் போன்ற உப்புச் சத்து அதிகமுள்ள மண் மாதிரி தெரியுது.

பொதுவாக பள்ளியினுள்ளே அதிக மரங்கள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் குழந்தைகள் படிக்க இதமான சூழல் இருக்கும். மதில்சுவரை அண்மித்து வரிசையாக வேப்ப மரங்களையும், பூவரசு மரங்களையும் நடவுங்கள். மிக விரைவில் சுற்றுப்புறம் குளுமையடையும். :)

 

பூவரச மரத்துக்கு, மசுக்குட்டி வரும்.

வேப்பமரம், மாமரம் போன்றவை நல்லது.

மறந்து போயும்...அரச மரத்தை நட்டு விடாதீர்கள்.

அது... சொந்தக் காசிலை... சூனியம் வைச்ச மாதிரி இருக்கும்.buddha-3753.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவரச மரத்துக்கு, மசுக்குட்டி வரும்.

வேப்பமரம், மாமரம் போன்றவை நல்லது.

மறந்து போயும்...அரச மரத்தை நட்டு விடாதீர்கள்.

அது... சொந்தக் காசிலை... சூனியம் வைச்ச மாதிரி இருக்கும்.buddha-3753.gif

 

நன்றி  சிறி

அரசமரம்

அந்தப்பக்கத்தில்  வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனையும்...

வராது

நாம் இருக்கிறோம்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்துக்கும் , உங்களின் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்...!

 

லட்சம் வார்த்தைகளைவிட  பாதையில் கிடக்கும் ஒரு முள்ளை எடுத்து அப்பால் போடுதல் மிகச் சிறந்தது...!

Link to comment
Share on other sites

உண்மைதான்

 

அவரது விழா  நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் தான்  இது சம்பந்தமாக 

ஒப்பந்தத்தை செய்து பணம் சேர்க்கத்தொடங்கியிருந்தோம்

 

அவரது விழாவுக்கு

புங்குடுதீவு மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகள் பலரும்

உறவுகள் என்றரீதியில் அழைக்கப்பட்டிருந்தோம்

நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை  பார்த்த  எமது மனதில் ஒரு கேள்வி  உருவாகியது

இந்த விழா நாயகனிடம் எமது திட்டத்தை  சொன்னால் என்ன என?

 

சொன்னோம்

எமது  திட்டத்தை முதலிலேயே  அறிந்திருந்த அவர்

எந்த தயக்கமும் இன்றி 10 ஆயிரம்  ஈரோக்களை தருகின்றேன் என்றார்.

இங்கு மேடையில் அறிவிக்கப்போகின்றோம் என்றோம்  சந்தோசமாக .

மறுத்துவிட்டார்

ஆனால் பொன் சுந்தரலிங்கம் அண்ணா உட்பட  பலரையும் மேடைக்கு அழைத்து

எல்லோர் முன்னிலையிலும் இதை அறிவித்தோம்

காரணம்

ஊக்குவிக்கணும்

மற்றவர்களும் உணரணும்.....

 

அந்தவகையில் எமது திட்டத்தை  இலகுவாக முடிக்க உதவிய அந்த பெருந்தகை

கோபாலபிள்ளை கோபு  அவர்களுக்கு

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் தலைசாய்த்து நன்றி  சொல்லி நிற்கிறது.

 

நீங்கள் எவ்வாறு  இச்செய்தியை  அறிந்தீர்கள் என்பதை அறியத்தரமுடியுமா??

நன்றி

நேரம் கிடைக்கும் போது தனிமடலில் அறியத்தருகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது தனிமடலில் அறியத்தருகின்றேன் .

 

நன்றி  உங்களது நேரத்துக்கு  தம்பி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் என்று நான் சொல்லக்கூடாது!

 

நன்றிகள் விசுகர் என்றே சொல்கிறேன்!

 

நன்றிகள் விசுகர்!

 

வணக்கம் அண்ணா...

 

எல்லாம் அறிந்தவர் தாங்கள்..

இந்த மதில் கட்டுவது என்று தீர்மானித்தவுடன்

செலவுக்கான கேள்விக்கோரல்கள் தேவைப்பட்டபோது

எனக்கு உடனே  ஞாபகம் வந்தது இந்த புங்கையூரான் என்னும் மனிதர்தான்...

தொடர்பு கொண்டு   கேட்டபோது

உங்களால்  முடிந்ததை செய்தீர்கள் 

எல்லாம் பதிவில் உள்ளது அண்ணா...

 

வீட்டைக்கவனிக்காதவனால்

நாட்டை யோசிக்கமுடியுமா???

அதனைத்தான் செயலில் காட்டி நிற்கின்றோம்  உங்கள் போன்றவர்களின் ஆசீர்வாதத்துடன்....

 

நன்றியண்ணா

உங்கள் முகவரியை  நாம் நிச்சயம்  அணையவிடோம்... :icon_idea: 

Link to comment
Share on other sites

உங்கள் ஊர் ஒன்றியத்தின் பணிகளுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்.ஒவ்வொரு ஊர்களின் ஒன்றியங்கள் முன்வந்தால் ஏழ்மை வறுமை எங்கள் இனத்தை அண்டாது. முன்னேற்றம் மிக்க சமூகம் ஒன்றை விரைவில் உருவாக்க ஏதுவாக அமையும்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மிக மிக நல்ல செய்தி.விசுகர்.உங்களை மாதிரி தாயகத்தின் மீது தீராத காதல் கொன்டவர்கள் இந்த அரசியலில் இருந்து விலகி மக்களின் பொருளாதார வளர்ச்சியில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா.மீன்டும் உங்களுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் நன்றி.மற்றது கரியும் உங்களை மாதிரித்தான் ஒரு வள்ளல்.ஆனாலும் இடைக்கிட இந்த அரசியல் சாக்கடையில் வந்து குளிப்பார்.இரன்டு பேரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்களுடைய ஆதங்கம் விளங்குகின்றது .அனால் சாக்கடைக்குள் இறங்கினால் தான் எங்களால் முடியுமானவரை சுத்தம் செய்யலாம் .எங்களுடைய மக்களுக்கு நாங்கள்தான் உதவிக்கரம் நீட்டவேண்டும் .இது எங்களுடைய கடமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

தொடர்ச்சி

65 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன

80 வீதமான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டன....

இத்துடன் மலசலகூடத்தை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது...

மேலதிக  படங்கள்.

 

PMO_LE_09_2014.jpgPMO_LE_09_2014_2.jpgPMO_LE_09_2014_3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ..

தொடர்ச்சி

65 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன

80 வீதமான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டன....

இத்துடன் மலசலகூடத்தை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது...

மேலதிக  படங்கள்.

 

PMO_LE_09_2014_2.jpg

 

 

அண்ணை..

 

கேக்கிறன் என்று கோவிக்காதைங்கோ

 

உந்த சுற்று மதில் கட்டவோ 60 இலட்சம் தேவை? 

எங்கோ உதைக்குதே..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் தப்பில்லை

எங்களுக்கும்   முதலில் அவ்வாறு தான் இருந்தது

நாங்கள் 25 லட்சமே  முதலில் நினைத்திருந்தோம்

 

ஆனால்  கேள்விக்கோரல் செய்தபோது

ஒரு   இடத்திலிருந்து

77 லட்சமும்

இன்னொரு இடத்திலிருந்து 56 லட்சமும் கோரப்பட்டது

 

அதிபருடனும்

சர்வோதய  அமைப்புடனும் தொடர்பு கொண்டு

56 லட்சத்தை தெரிவு செய்தோம்..

அத்துடன்  மலசலகூட வசதியுடன் 60 லட்சம் மதிப்பிட்டோம்....

(மதில் 600 அடி நீளமானது.  எட்டு அடி உயரமானது. அத்துடன் அத்திவாரம்  உவர் தண்ணீருக்கு பழுதாகாமலும்  நீண்ட காலம்  இருக்கக்கூடியவாறும் விசேச ஏற்பாட்டுடன் பதியப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கத்தில் குளம் இருப்பதால் அந்த இடத்துக்கு மட்டும் 18 லட்சம் முடிகிறது)

 

இதற்கான கடிதப்போக்குவரத்துக்கள் ஒப்பந்தங்கள் என்பன 

3 பகுதியிடமும் உண்டு.

 

தேவையானால்  இங்கு பதியப்படும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே, யாரையும் குறைசொல்ல முனையவில்லை.

 

இவ்வளவு காசைச் செலவுசெய்து இந்தச் சுற்றுமதிலைக் கட்டவேணுமா?

 

இதற்குப்பதிலாக பாடசாலை எல்லையில் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய மரங்களை வைத்து உண்டாக்கலாம்தானே அதன்மூலம் பாடசாலைச் சூழல் பசுமையானதாகவும் சுவாத்தியம் மிகுந்ததுமாக இருக்குமே.

 

மரங்களுடன்கூடிய வேலி சிலவேளை பராமரிப்புக்கு செலவுவைக்குமென நீங்கள் கருதலாம், ஆனால் கிடைத்தபணத்தை வங்கியில் வைப்பிலிட்டால் பராமரிப்பதுபோக வட்டிக்காசாகவே மாதாந்தம் நிறைய வருமானம் வரும் அதைவைத்து ஏழைப்பிள்ளைகளுக்கு கல்வியறிவூட்டலாமே.

 

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

 

இப்போது யாழ்குடாநாட்டில் வேலிகளை எல்லாம் வெட்டியெறிந்துவிட்டு அலிமேனியத் தகரத்தை கொங்கிறீட்டுத் தூணிலை எல்லைகளில் பொருத்தி அழகு பாக்கினம் ஆனால் நல்ல வெய்யிலுக்கு வீட்டுக்க இருந்து வெளியாலை பாக்கமுடியாது கண்ணைப்பறிக்கும் தவிர வெக்கை எண்டால் போறணைகணக்கா இருக்குது. ஏன் எண்டு கேட்டால் செலவுச்சுருக்கம் எண்டினம். இதன்காரணமாக பயிர் பச்சைகளுக்கு வாத்த தண்ணீரெல்லாம் கூடிய கெதியிலையே ஆவியாகி வரண்டு போகுது.

 

குடாநாட்டில் இப்போதெல்லாம் வேலிக்கருகில நிண்ட கள்ளிச்செடிகளே இந்த அலுமேனியத் தகடு கொங்கிறீற் சுவர் இவைகளால் வரும் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் வெந்து சருகாகிப்போகுதுகள்.

 

காசு இருக்குது அதுகும் ஊரவர் காசு என்பதற்காக கண்டபடி செலவளிக்காதையுங்கோ. கவலைப்படுவியள்.

 

மேற்கூறிய எனது கருத்துகளை வாசிச்சால் எனக்குச் செருப்பால அடிக்கவேணும் எண்டுதான் உங்களுக்கு இருக்கும்

 

ஆனால் "யாமார்க்கும் குடியல்லோம்"

Link to comment
Share on other sites

அண்ணே கோவிக்க கூடாது எனக்கும் ஒரு சந்தேகம் பள்ளிக்கூடம் அரச சொத்து அதுக்கு எதுக்கு நாங்கள் சுற்றுமதில் கட்டவேணும் அதாவது பாடசாலை நிர்வாகம் இது சம்மந்தமா பாதுகாப்பு இல்லை சுற்றி மதில் கட்டவேணும் அல்லது வேலி போட வேணும் என்று கல்வித்திணைக்களம் ஊடாக கல்வி அமைச்சுக்கோ அல்லது அது சம்மந்தமான நிர்வாகத்துக்கோ தொடர்பு கொண்டு கேட்டதா அப்படி கேட்டு மறுகப்பட்டதா ..

 

ஒரு அரசு செய்யும் வேலையை எதுக்கு நாம் செய்ய வேணும் என்பதுதான் கேள்வி அதுபோக ...இந்த அறுபது லட்சம் பணத்தில் அங்கு இருக்கும் முன்பள்ளி குழந்தைகளுக்கு வங்கியில் போட்டுட்டு ஒவ்வெரு நாளும் சத்துணவு கொடுத்து இருக்கலாம் பாலும் பயறுமா ..

 

இவ்வாறு இலட்சம் செலவு செய்து செய்யும் திட்டங்களை மக்கள் நலனுக்கு செய்யுங்கள் சுயதொழில் ...நாலு தையல் மிசின் ...ஒரு மூணுபேருக்கு ஆட்டோ ...இருவருக்கு சைக்கிள் என்று நன்மை அளிக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர் முன்னேற பள்ளியின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

 

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு சுற்றுமதில் அவசியம். அங்கு படிக்கும் சில பிள்ளைகள் வகுப்பு நேரத்தில் வெளியில் சென்று ஏதாவது நடந்தால், அந்த நேரம் எத்தனை கேள்விகள் பள்ளி நிர்வாகத்தை நோக்கி சுட்டுவிரலை நீட்டுவார்கள்.

 

அரசங்கம் செய்யுவரை காத்திருந்தால் எந்த முன்னேற்றமும் காண முடியாது. எத்தணையோ பழைய மாணவர்கள் சங்கம் தங்கள் பாடசாலைக்கு நிதி அள்ளிக்கொடுப்பதை கேட்டதில்லையா. விளையாட்டு உபகரணங்களிருந்து வகுப்பறை கட்டுவது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது முதல் பல உதவிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கு.

 

மதில் கட்டியிருந்த மானிப்பாய் இந்துவிலேயே எத்தனை தரம் பாச்சிருக்கம் அதனால் அந்த ஆசிரியர்களுக்கு எத்தனை தலையிடி ஊரவர்களால். அவர்களை ஒழுங்காக படிப்பிக்க விட்டால்தானே.

 

கேள்விகள் கேட்பது சுகம் அதில் நுழைந்து செய்து பார்த்தால்தான் அதன் விளைவு தெரியும். அதே பயறும் பாலையும் யாருக்காவது ஒரு நாள் உங்களால் கொடுத்திருந்தால் மனம் திறந்து உங்களை பாராட்டலாம். செயலில் காட்டுங்கள்.

 

சிங்கள அரசு செய்யும் என காத்திருந்தால், அது இன்னும் 20 வருடத்திற்கு மேலாகும்.

 

விசுகு நன்றி உங்கள் தொடர் சேவைக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.