Jump to content

ரவை இ‌ட்‌லி


Recommended Posts

தேவையான பொரு‌ட்க‌ள்

ரவை - 2 க‌ப்
த‌யி‌ர் - 2 தே‌க்கர‌ண்டி
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 1
இ‌ஞ்‌சி - 1 து‌ண்டு
கடுகு, ‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க
உ‌ப்பு - ‌சி‌றிது
ப‌ெரு‌ங்காய‌ம் - 1 ‌சி‌ட்டிகை
எ‌ண்ணை - ‌சி‌றிது 

செ‌ய்யு‌ம் முறை

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் வறு‌த்த ரவையை‌‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் த‌யி‌ர், தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன்கு கல‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணை‌ய் ஊ‌ற்‌றி, கடுகு, ‌சீரக‌ம், பெரு‌ங்காய‌த்தூ‌ள் ம‌ற்று‌ம் க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தாள‌ி‌க்கவு‌ம். இ‌தி‌ல் நறு‌க்‌கிய இ‌ஞ்‌சி, ப‌ச்சை‌மிளகாயை சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.

இதனை ரவை‌யி‌ல் கொ‌ட்டவு‌ம். ‌பிறகு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி மாவு பத‌த்‌தி‌ற்கு‌ கரை‌த்து 15 ‌நி‌மிட‌ங்க‌ள் ஊற‌விடவு‌ம். 

ஊ‌றியது‌ம் கலவையை ந‌ன்கு கல‌க்‌‌கி இ‌ட்‌லி த‌ட்டுக‌ளி‌ல் ஊ‌ற்‌றி வேக ‌வை‌த்து எடு‌த்து ச‌ட்‌னியுட‌ன் ப‌ரிமாறலா‌ம். 

 

http://tamil.webdunia.com/article/indian-food-recipes/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF-110102100037_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவை இட்டலி செய்து சாப்பிட்டிருக்கின்றோம். நன்றாக இருக்கும்.
ஆனால்,... இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் இட்டலி மாவுக்குள் போட்டு செய்து பார்க்கவில்லை.
ஒருக்கா..... செய்து பாத்தா போச்சு. இணைப்பிற்கு நன்றி ஆரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி , இலகுவான செய்முறை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான செய்முறை ....

 

இணைப்புக்கு நன்றி ஆரதி

Link to comment
Share on other sites

ரவை இட்டலி செய்து சாப்பிட்டிருக்கின்றோம். நன்றாக இருக்கும்.

ஆனால்,... இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் இட்டலி மாவுக்குள் போட்டு செய்து பார்க்கவில்லை.

ஒருக்கா..... செய்து பாத்தா போச்சு. இணைப்பிற்கு நன்றி ஆரதி.

 

தமிழ் சிறி, எங்கள் அம்மா எப்பவும் இஞ்சி பச்சைமிளாய் போட்டுத்தான் இட்டலி செய்து தருவார். ஆனால் அம்மாவிடம் சாப்பிட்ட பின் வேறு எங்கும் இஞ்சி, பச்சைமிளகாய் போட்ட இட்டலியை இன்னும் சாப்பிடவில்லை.

 

சின்ன வயதில் அந்த இஞ்சியை கடிச்சுப் போட்டு இஞ்சி திண்ட குரங்காட்டம் திண்டாடியிடுக்கின்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவை இட்டலி செய்து சாப்பிட்டிருக்கின்றோம். நன்றாக இருக்கும்.

ஆனால்,... இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் இட்டலி மாவுக்குள் போட்டு செய்து பார்க்கவில்லை.

ஒருக்கா..... செய்து பாத்தா போச்சு. இணைப்பிற்கு நன்றி ஆரதி.

 

இதுவரை இஞ்சி சேர்க்கவில்லை...ஆனால் பச்சைமிளகாய் வெங்காயம் கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து மாவுடன் கலந்து இட்லி அவித்து சாப்பிட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ரவை இட்லி செய்ய..... எல்லாப் பொருட்களும்.ஆயத்தமாக வாங்கி வைக்கப் பட்டுள்ளது. :)

தற்செயலாய்.... ரவை இட்லி பிழைத்து விட்டால்......
மாற்று உணவாக,  ஒரு இறாத்தல் பாணும் தயார் நிலையில் உள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ரவை இட்லி செய்ய..... எல்லாப் பொருட்களும்.ஆயத்தமாக வாங்கி வைக்கப் பட்டுள்ளது. :)

தற்செயலாய்.... ரவை இட்லி பிழைத்து விட்டால்......

மாற்று உணவாக,  ஒரு இறாத்தல் பாணும் தயார் நிலையில் உள்ளது. :D

 

அப்ப இது வரைக்கும் ரவை இட்லி சாப்பிட வில்லையா  :rolleyes: .முக்கால் வாழ்க்கை வீணாகிப்போச்சே ஆழந்த அனுதாபங்கள். :rolleyes::lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த ரவை இட்லி செய்து பார்ப்போம் என்று, ஆசையுடன் செய்து பார்த்தால்...  அவித்த இட்டலி, "கொங்க்ரீட் கல்" போல் இருந்தது.
செய் முறையில் கூறிய படி ரவையை வறுத்து, அதில் கூறியுள்ள பொருட்களான (பெருங்காயத்தை) தவிர்த்து மிகுதி எல்லாவற்றையும்.. போட்டும், எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை.

 

மனிசியிடம் பேச்சு வாங்கினதும் பத்தாமல்.... மிகுதி மாவை குப்பை வாழிக்குள் கொட்டி, மாச்சட்டியை கழுவுற வேலையும் என்னை சேர்ந்து விட்டது. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்துடன் அரிசிக்குப் பதிலாக ரவை போட்டுச் செய்துள்ளேன். தனிய ரவையில் பதினைந்து நிமிடத்தில் ....... செய்து பார்த்துவிட்டுத்தான் சொல்லலாம்.

 

தனிய ரவையில் கடைசிவரை சொப்ட் ஆக வராது. அலை செய்முறையில் உளுந்தைச் சேர்க்க மறந்திட்டா என்று நினைக்கிறேன் சிறி

Link to comment
Share on other sites

உளுந்துடன் அரிசிக்குப் பதிலாக ரவை போட்டுச் செய்துள்ளேன். தனிய ரவையில் பதினைந்து நிமிடத்தில் ....... செய்து பார்த்துவிட்டுத்தான் சொல்லலாம்.

 

தனிய ரவையில் கடைசிவரை சொப்ட் ஆக வராது. அலை செய்முறையில் உளுந்தைச் சேர்க்க மறந்திட்டா என்று நினைக்கிறேன் சிறி

 

நான் வெட்டி ஒட்டியது சுமே. நான் இப்பிடிப் பிழை விடுவேனா????  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த ரவை இட்லி செய்து பார்ப்போம் என்று, ஆசையுடன் செய்து பார்த்தால்...  அவித்த இட்டலி, "கொங்க்ரீட் கல்" போல் இருந்தது.

செய் முறையில் கூறிய படி ரவையை வறுத்து, அதில் கூறியுள்ள பொருட்களான (பெருங்காயத்தை) தவிர்த்து மிகுதி எல்லாவற்றையும்.. போட்டும், எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை.

 

மனிசியிடம் பேச்சு வாங்கினதும் பத்தாமல்.... மிகுதி மாவை குப்பை வாழிக்குள் கொட்டி, மாச்சட்டியை கழுவுற வேலையும் என்னை சேர்ந்து விட்டது. :huh:

 

நோமலாய் இதுக்கு நஷ்டயீடு கேக்கோணும்.... :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்துடன் அரிசிக்குப் பதிலாக ரவை போட்டுச் செய்துள்ளேன். தனிய ரவையில் பதினைந்து நிமிடத்தில் ....... செய்து பார்த்துவிட்டுத்தான் சொல்லலாம்.

 

தனிய ரவையில் கடைசிவரை சொப்ட் ஆக வராது. அலை செய்முறையில் உளுந்தைச் சேர்க்க மறந்திட்டா என்று நினைக்கிறேன் சிறி

 

சுமோ, அதுகும்..... ரவையை, வறுத்துப் போட வேண்டும் என்று இருந்த போதே.....

மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

தான்... வழமையாக ரவையை அவித்துப் போடுவதாக சொன்னார்.

நான் தான்.... வேண்டாம் வறுத்து போடச் சொன்னேன்.

கடைசியிலை..... இட்டலி ஆசையே... போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் இதுக்கு நஷ்டயீடு கேக்கோணும்.... :D  :D  :lol:

 

ஓம்.... குமாரசாமி அண்ணை. நான்... இதை, சும்மா விடமாட்டன்.juge.gif

ரவை செலவு, அதுக்கு ஆயத்தப் படுத்தின நேரம்,  இட்டலி  சட்டி கழுவி ஊத்தின நேரம், தண்ணி செலவு, கரண்ட் செலவு.... இட்டலி சாப்பிட ஆவலாக இருந்த பிள்ளைகளை ஏமாத்தின குற்றம் என்று..... கனக்க நஷ்ட ஈடு தரவேண்டியிருப்பதால்.....

அதனை கனடா டாலரில் வாங்குவதா? ஐரோவில் வாங்குவதா என்று....

இன்று, எனது சட்டத்தரணியுடன்avocatperruque.gif கலந்து ஆலோசிக்கப் போறன்.avocatcolere2.gif

Link to comment
Share on other sites

நம்ம வீட்டுக்காரி இப்படி ஒரு செய்முறையில் செய்த.. கேக் போல சதுரம் சதுரமாக வெட்டிய துண்டுகளை ஒரு முறை செய்து தந்தா. தன் குஜறாத்தி நன்பி ஒருவர் இப்படிச் செய்வார்களாம் என்று சொன்னா. அதில் தயிர் நிறையச் சேர்த்தது போல் இருந்தது. ஓரளவிற்கு தாளித்த வெங்காயம் பச்சை மிளாகாய் போடப்பட்டிருந்தது. சாப்பிடப் பரவாயில்லை போல் இருந்தது.. ஆனால் இன்னொருக்கா இப்படிச் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
 
அதை "தயிர் றவா இட்லி கேக்" என்று தமிழில் சொல்லலாம்.      
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்ம வீட்டுக்காரி இப்படி ஒரு செய்முறையில் செய்த.. கேக் போல சதுரம் சதுரமாக வெட்டிய துண்டுகளை ஒரு முறை செய்து தந்தா. தன் குஜறாத்தி நன்பி ஒருவர் இப்படிச் செய்வார்களாம் என்று சொன்னா. அதில் தயிர் நிறையச் சேர்த்தது போல் இருந்தது. ஓரளவிற்கு தாளித்த வெங்காயம் பச்சை மிளாகாய் போடப்பட்டிருந்தது. சாப்பிடப் பரவாயில்லை போல் இருந்தது.. ஆனால் இன்னொருக்கா இப்படிச் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
 
அதை "தயிர் றவா இட்லி கேக்" என்று தமிழில் சொல்லலாம்.    

 

 

நாங்கள் அதற்குள்..... பச்சை மிளகாயும், இஞ்சியும்..... போட்டதால்.

அதை... கேக் என்று, சொல்லி.... பிள்ளைகளை ஏமாத்த விரும்பாத்தால்... குப்பை வாளிக்குள் கொட்டி விட்டோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.... குமாரசாமி அண்ணை. நான்... இதை, சும்மா விடமாட்டன்.juge.gif

ரவை செலவு, அதுக்கு ஆயத்தப் படுத்தின நேரம்,  இட்டலி  சட்டி கழுவி ஊத்தின நேரம், தண்ணி செலவு, கரண்ட் செலவு.... இட்டலி சாப்பிட ஆவலாக இருந்த பிள்ளைகளை ஏமாத்தின குற்றம் என்று..... கனக்க நஷ்ட ஈடு தரவேண்டியிருப்பதால்.....

அதனை கனடா டாலரில் வாங்குவதா? ஐரோவில் வாங்குவதா என்று....

இன்று, எனது சட்டத்தரணியுடன்avocatperruque.gif கலந்து ஆலோசிக்கப் போறன்.avocatcolere2.gif

 

சிறி முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.   :lol: :lol: :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்.   :lol: :lol: :icon_idea:

 

 

என்னத்தை.... விட்டு விட்டேன், கெதியாய்..... சொல்லுங்க சுவைப்பிரியன்.

பில்... எகிறிக்கொண்டு போகுது.

காரியமில்லை...... எனக்கு, கனடா டொலரிலை... காசு வந்தாலும், நான் இங்கை...... மாத்துவன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெட்டி ஒட்டியது சுமே. நான் இப்பிடிப் பிழை விடுவேனா????  :icon_mrgreen:

 

வெட்டி ஒட்டியதுதான் பிழை. இனிமேல் ரெசிப்பி போடுறவை செய்து பாத்துச் சரி வந்தால் மட்டும் போடுங்கப்பா. உந்த ஓட்டுற  வேலை வேண்டாம்  :D நானும் இட்லி ஆசையில ஒவ்வொருநாளும் இட்லி சாப்பிடலாம் எண்டு கற்பனையும் பண்நீற்றன். இப்ப கற்பனையிலும் மண். :lol: :lol:

 

ஓம்.... குமாரசாமி அண்ணை. நான்... இதை, சும்மா விடமாட்டன்.juge.gif

ரவை செலவு, அதுக்கு ஆயத்தப் படுத்தின நேரம்,  இட்டலி  சட்டி கழுவி ஊத்தின நேரம், தண்ணி செலவு, கரண்ட் செலவு.... இட்டலி சாப்பிட ஆவலாக இருந்த பிள்ளைகளை ஏமாத்தின குற்றம் என்று..... கனக்க நஷ்ட ஈடு தரவேண்டியிருப்பதால்.....

அதனை கனடா டாலரில் வாங்குவதா? ஐரோவில் வாங்குவதா என்று....

இன்று, எனது சட்டத்தரணியுடன்avocatperruque.gif கலந்து ஆலோசிக்கப் போறன்.avocatcolere2.gif

 

எதுக்கும் யூரோவில் வாங்கிறதுதான் லாபம்.

 

Link to comment
Share on other sites

வெட்டி ஒட்டியதுதான் பிழை. இனிமேல் ரெசிப்பி போடுறவை செய்து பாத்துச் சரி வந்தால் மட்டும் போடுங்கப்பா. உந்த ட்டுற  வேலை வேண்டாம்  :D நானும் இட்லி ஆசையில ஒவ்வொருநாளும் இட்லி சாப்பிடலாம் எண்டு கற்பனையும் பண்நீற்றன். இப்ப கற்பனையிலும் மண். :lol: :lol:

 

 

 

சுமோ தமிழையும் கொஞ்சம் கவனியுங்கோ :o:lol::icon_mrgreen:

செய்தி ட்டுபவர்களையும் (விளையாட்டு செய்தி உட்பட) :o   :icon_mrgreen: இனி அந்த செய்தி உண்மையா என்று போய் பார்த்துவிட்டு வந்துதான் செய்தி போட சொல்வீர்கள் போல் இருக்கு :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ தமிழையும் கொஞ்சம் கவனியுங்கோ :o:lol::icon_mrgreen:

செய்தி ட்டுபவர்களையும் (விளையாட்டு செய்தி உட்பட) :o   :icon_mrgreen: இனி அந்த செய்தி உண்மையா என்று போய் பார்த்துவிட்டு வந்துதான் செய்தி போட சொல்வீர்கள் போல் இருக்கு :D:lol:

 

வடிவாக வாசியுங்கள் நவீனன். நான் எழுதியது உணவு பற்றிய திரியில் உணவு பற்றி. நீங்கள் எந்நேரமும் விளையாட்டுப் பற்றி நினைப்பதால் விளையாட்டும் வெட்டி ஓட்டக் கூடாது என்று சொன்னதாக எண்ணிவிட்டால் அது உங்கள் தவறு :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி ஒட்டியதுதான் பிழை. இனிமேல் ரெசிப்பி போடுறவை செய்து பாத்துச் சரி வந்தால் மட்டும் போடுங்கப்பா. உந்த ஓட்டுற  வேலை வேண்டாம்  :D நானும் இட்லி ஆசையில ஒவ்வொருநாளும் இட்லி சாப்பிடலாம் எண்டு கற்பனையும் பண்நீற்றன். இப்ப கற்பனையிலும் மண். :lol: .

 

 

முன் பணம் அனுப்பிவிடுங்கள் ஆரதி என்ற சமையல் கலைமகளுக்கு. செய்து சாப்பிட்டுப்பார்த்துவிட்டு இனிமேல் இணைப்பார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் செய்யத் தெரியாதவை எல்லோ ரெசிப்பி பாத்துச் சமைக்கவேனும் உடையார் :D நான் எனக்காகக் கதைக்கவில்லை மற்ற அப்பிராணிகளுக்காகத்தான் ................ :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.