Jump to content

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!


Recommended Posts

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!

Published on March 23, 2012-5:31 pm ·

cola-3-150x150.jpgஇலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்ககூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியைத் தோற்கடிக்க முடியும். ஆகவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொக்ககோலா, கோதுமை மா உட்பட எது எது அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் என மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்டன

cola.jpgcola-2.jpgcola-3.jpg

http://www.thinakkathir.com/?p=33037

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522218_342792252440320_100001286453235_1003948_1996100788_n.jpg

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/525971_342787515774127_100001286453235_1003934_478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று.. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த சிங்களப் பேரினவாதிகளின் அதே நிலை தான் இங்கும். இந்த தீர்மானம் சிங்களவர்களுக்கே அதிக சாதகமானது. இருந்தும் சிங்களப் பேரினவாத வெறி அதனை மறைக்கிறது. மீண்டும் தமிழர்கள் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கப் பெறாமல் ஏமாற்றப்பட்டுள்ள நிலையே நீடிக்கிறது. இருந்தும்.. அன்று தவறவிட்ட சில சந்தர்ப்பங்களைப் போல இன்றும் கிடைத்துள்ள சிறிய சந்தர்ப்பதை என்றாலும் தவறவிடாமல்.. அதனூடு... அடுத்த படி நிலைக்கு நகர்வதே இன்றைய சாணக்கியமாகும்..! அதுவே தமிழர்களுக்கு வேண்டியது..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் உண்ணாவிட்டால் சிங்களவன் செத்துபோடுவான். :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

நல்லது... இப்ப இருக்கிற நானைய மாற்றுக்கு உப்பிடிச் செய்தாத்தான் உண்டு.

இனி விலையை கூட்டினாலும் பெரிய பாதிப்பில்லை.

சிங்களவன் புண்ணுக்கு மருந்து போடாமல் புண்ணையே வெட்டியெறிய நினைக்கின்றான், அது அதைவிட பெரிய காயத்தை கொண்டுவரப்போகுது.

Link to comment
Share on other sites

525805_197071093728602_183319551770423_209967_1762681661_n.jpg

Link to comment
Share on other sites

பாணை உண்ணாவிட்டால் கேக் உண்ணட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாணை உண்ணாவிட்டால் கேக் உண்ணட்டும்.

மொட்டைகளே ப்ரீமா பாணில சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு தான் பிரச்சாரம் கிளம்பி இருப்பாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cola-3.jpg

இந்த அப்புமார், கையில ஏதோ... வட்டமாய் வைச்சிருக்கினம்.

அது என்ன சாமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனைகள், வரக்கூடாது என்று தான், புத்தர் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் வாழ்க்கை முறையைத் துறவு வாழ்க்கைக்கு வலியுறுத்தினார்!

அத்துடன் யாரோ ஒருவன் கொடுத்த, நாள்பட்ட பன்றியிறைச்சிக் கறியை உண்டு, அதனால் வயிற்றோட்டம் ஏற்பட்டு, உயிரையும் விட்டார்!

சிங்களத்தின் அரசியல் வாதிகளில், அரைவாசிப் பேர் 'அமெரிக்க கிரீன் காட்டுக்காக' விலை போனவர்களே!

பாவம் சாதாரண சிங்களவர்கள்!

அமெரிக்க 'டொலர்' இல்லாவிட்டால், இவர்களது 'மத்திய கிழக்கு' அம்மாக்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து இவர்களையும் 'புத்தன்' மாதிரிப் பிச்சைப்பாத்திரம் தூக்க வைத்து விடுவார்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522218_342792252440320_100001286453235_1003948_1996100788_n.jpg

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/525971_342787515774127_100001286453235_1003934_478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

நெய் ஊத்தி வளர்க்கவேண்டிய நெருப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

ஒவ்வொரு பிக்குவிலையும், ஆகக் குறைந்தது, அஞ்சு தீராந்தியாவது அறுக்கலாம் போல கிடக்கு! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://a3.sphotos.ak...996100788_n.jpg

http://a7.sphotos.ak...478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

ரோசம் கெட்ட சிங்களவன், புலிக் கொடியை பாவிக்கிறான்.

டக்ளஸ், கருணா, பிள்ளையானிடம் சொல்லியிருந்தால்.... குனிந்து நின்று சொல்லியிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

நாட்டையே மொட்டை அடிச்சவங்கள்...அதை விட்டு வைச்சிருப்பாங்களே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொட்டையங்களுக்கு முகத்தில கவலை.  ஏனென்டால் இரவு ரம்மட்டிக்க மிக்சுக்கு என்ன செய்வது? 

Link to comment
Share on other sites

அமெரிக்க கிரீன் அட்டையை கோத்த புறக்கணிப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாங் பறிப்பு இல்லாமே நாங்க எப்பிடி சீவிக்கிறது? இது என்ன பிசுக் கத்தாவ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாங் பறிப்பு இல்லாமே நாங்க எப்பிடி சீவிக்கிறது? இது என்ன பிசுக் கத்தாவ?

நாங்க கிரிபத் கண்டோன நாங்கள் கிரிபத் சாப்பிடுவோம் :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிட்ட எப்பா கிரிபத் கொடே

அப்பிட்ட ஓண மசால வடே

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாணும் சம்பலும் பரிமாறப்பட்டதாம். :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் பெயர்களில் இணையத்தில் நாங்கள் புகுந்து விளையாட வேண்டிய நேரம் இது..............

நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களின் பெயர்களில் இணையத்தில் நாங்கள் புகுந்து விளையாட வேண்டிய நேரம் இது..............

நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.

எட்டு வருசமா ஊத்துரன்.  சிங்களவனே வந்து என்னை துரோகி என்று பேசும்போது

ஒரு சுகம் வரும்.

நல்ல முயற்சி.  சாதியுங்கோ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.