Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

பட்டிமன்றம் சொல்லும் கதை என்ற தலைப்பில் அநாகரீகமான முறையில் கருத்திட்டதால் தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
 
வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் எனும் திரியில்
தமிழ்  இனத்தின் தேசிய தலைவரை மலினப்படுத்தியது , கள உறுப்பினரை நக்கல் அடித்து அவமானப்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக  அர்ஜுனுக்கு  ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.
Link to comment
Share on other sites

எச்சரிக்கை

யாழ் களத்தினை சீராக நிர்வகிக்க இடையூறாக திரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டமையாலும், கள உறுப்பினர்களிடையே தொடர்ந்தும் விரிசல்களை உண்டு பண்ணும் வகையில் பிரச்சினைகளைக் கிளறுவதாலும் கள உறுப்பினர் கோமகனுக்கு நான்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

திரிகளுக்கு சம்பந்தமில்லாமல் கள உறுப்பினர்களையும் ,நிர்வாகத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும்  சீண்டியும், நக்கலாகவும் தொடர்ந்து எழுதுவதால் 1 எச்சரிக்கை புள்ளி மதிவதனங்குக்கு வழங்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை

பல திரிகளிலும் ஆரோக்கியமான கருத்தாடலில் ஈடுபடாமல் சீண்டும் வகையில் தொடர்ந்தும் ஒன்றிரண்டு வரிக் கருத்துக்களைப் பதிவதனால் Mathivathanang எனும் கள உறுப்பினருக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குவதோடு அவர் ஒரு மாதத்திற்கு மட்டுறுத்துநர் பார்வைக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றார்.

 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பல திரிகளில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்து வருவதால் கள உறுப்பினர்கள் அர்ஜுனுக்கும் விசுகுவிற்கும் தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

குடும்ப உறவினை இழுத்து மிக அநாகரீகமாக உரையாடியமைக்காக I.V.Sasi யாழ் களத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். அத்துடன் அவரது ஏனைய ஐடிக்களும் ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றது.

 

விதி:

 

2. குடும்ப உறவுகளை இழுத்து எழுதுகின்றவர்களுக்கு எதிராக அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரத் தடையும் கொண்டு வரப்படும்

 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

கள விதிகளின்படி சக கள உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் கருத்தாடல் புரியவேண்டும். எனினும் பேருந்தில் பாய்ந்து ஏறிய பயணி எனும் திரியில் தொடர்ந்தும் மறைமுக/நேரடி சீண்டல் கருத்துக்களைப் பதிந்ததால் களஉறுப்பினர் மல்லையூரானுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
அர்ஜுன்  தமிழ் தேசியத்துக்கு எதிராக   மக்கள் வேதனைப்படும் அளவுக்கு நக்கல், நளினங்கள் தொடர்வதால் ஒரு எச்சரிக்கை புள்ளியை பெறுகிறார்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எச்சரிக்கை

 

ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் முன்னர் பலமுறை அறிவுறுத்தியும் பலதடவைகள் எச்சரித்திருந்தும் கடந்த சில நாட்களாக களவிதிகளைத் தொடர்ந்தும் மீறிய கள உறுப்பினர்கள்

 

  • நெடுக்காலபோவான்
  • ரதி
  • தேவன்
  • மல்லையூரான்

 

ஆகியோருக்கு தலா இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களை வைத்து கருத்தாடல் செய்யாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் குறிவைத்து நக்கல்/சீண்டல் கருத்துக்களை வைத்து வருவதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யாழ் களத்தின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய அறிவுறுத்தல்

யாழ் வடிவமைப்பு, கருத்துக்கள பிரிவுகள்/உப பிரிவுகளின் வகைப்படுத்தல்கள், கள உறுப்பினர்களுக்கேயான தனித்துவமான திரிகள் எல்லாம் யாழ் களத்தின் காப்புரிமைக்குள் அடக்கப்படும்.

எனவே யாழ் களத்தின் தனித்துவப் பண்புகளையும், கூறுகளையும் வேறு தளங்களில் பாவிப்பதும் அல்லது பாவிக்குமாறு பிரேரிப்பதும் அறிவுசார் சொத்துரிமை திருட்டு/மீறல்களுக்குள் (intellectual property theft / Infringement) அடக்கப்படலாம் என்பதைக் கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே யாழ் களத்திற்கேயான தனித்துவ வடிவமைப்புக்களையும், வகைப்படுத்தல்களையும் வேறு தளங்களில் பாவிக்குமாறு பிரேரிப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை
 
தொடர்ச்சியாக தீவிரமான கருத்துக்கள் என்ற போர்வையில் பிற மதங்களைச் சேர்ந்தோரையும், மொழி பேசுபவர்களையும் தாக்கியும், இழிவாகவும் கருத்துக்களைப் பதிந்து வருவது அவதானிக்கப்பட்டதால் கள உறுப்பினர் Sayani க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

தமிழ்த் தேசியத்திற்கு வலுச் சேர்ப்பது என்பது பிறரைத் தூற்றுவதம் மூலம் சாதிக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் போராளிகளை நக்கல் அடித்து தன் வக்கிரத்தை காட்டியதால் அர்ஜுனுக்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படுகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதல்கள் செய்வது,  அநாகரீக சொற்பிரயோகங்களினை பயன்படுத்தியது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றி நாற்சந்தி தவிர்ந்த ஏனைய இடங்களில் அநாகரீகமாக விமர்சிப்பது போன்ற காரணங்களால் மல்லையூரனிற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பலமுறை சுட்டிக் காட்டியும், எச்சரித்தும் கள விதிகளை தொடர்ந்து மீறியமையாலும்,

 

இன்று மட்டுறுத்துநர் ஒருவரை ஒருமையில் விளித்து அநாகரீகமாக குறிப்பிட்டு இருந்தமையாலும் அர்ஜுனை ஒரு மாதத்துக்கு (30 தினங்கள்) தடை  செய்யப்படுகின்றார்.

 

நன்றி

 

அர்ஜுன் மீதான தடையை நீக்கியுள்ளோம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அநாகரீகமான முறையில் கருத்தெழுதியதற்காக தமிழ்சிறிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

 

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக நிர்மலனுக்கு (nirmalan) 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக தனிமனித தாக்குதலை மேற்கொள்ளுவதாலும்,  மோசமான வசைச் சொற்களை பாவிப்பதாலும் தமிழ்சிறி க்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

சக உறுப்பினரைத் தாக்கி எழுதியதற்காக தூயவனுக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

அலைமகள் எனும் கள உறுப்பினருக்கு

 

1. சீண்டல் கருத்துகள்

2. திரிக்கு தேவையற்ற கருத்துகளை மீண்டும் மீண்டும் எழுதியமை

3. அநாகரீகமாக எழுதியமை

 

ஆகிய காரணங்களால் 3 எச்சரிக்கைப்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

 

 


குமாரசாமி எனும் கள உறுப்பினருக்கு,

 

 

1. சீண்டல் கருத்துகள்

2. பண்பற்ற வார்த்தைப் பிரயோகம் மற்றும் அநாகரீகமாக உரையாடிமை

 

ஆகியவற்றுக்காக 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எச்சரிக்கை

 

யாழ் இணையத்தின் கருத்துக்கள உறுப்பினர்களினிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் உருவாக்கும் நோக்கில் பொழுதுபோக்கு அம்சமாக ஆரம்பிக்கப்பட்ட விருதுகள் வழங்குவது பற்றிய கருத்தாடல் திரி ஒன்றில் கள உறுப்பினர்களிடையே குழுவாத மனப்பாங்கை அதிகரிக்கத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பதிந்தமையால் கள உறுப்பினர் துளசிக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கருத்துக்களத்தின் விதிகளுக்கு எதிராக வசைச்சொற்களை பயன்படுத்தி கருத்தினை தெரிவித்தமையால் சனியன் எனும் கள உறுப்பினருக்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன

Link to comment
Share on other sites

நீக்கப்பட்ட கருத்துகளை தொடர்ந்து பதிந்தமையாலும், கட்டுரை எழுதியவரை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டி தனி மனித தாக்குதல் செய்கின்றமையாலும் கள உறுப்பினர் 'சனியன்' னால் பதியப்படும் கருத்துகள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்கு மட்டுறுத்துநரின் பார்வைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எச்சரிக்கை
 
களவிதிகளை மீறி நாகரிமற்ற சொல்லாடலைப் பாவித்ததாலும் மட்டுறுத்தப்பட்ட சொல்லாடலை மீண்டும் பதிந்ததாலும் கள உறுப்பினர் Elugnajiru க்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

திண்ணையில் தூசன வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியமையால் தமிழ்சிறியை திண்ணையில் இருந்து தடை செய்கின்றோம். அத்துடன் 3 எச்சரிக்கைப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.


இன்று வழங்கப்பட்ட 3 எச்சரிக்கைப் புள்ளிகளால் தமிழ் சிறியின் மொத்த எச்சரிக்கைப் புள்ளிகள் 5 இனை தாண்டியமையால் ஒரு மாதத்துக்கு தடை செய்கின்றோம்.


திண்ணையில் தகாத வார்த்தைகளை  பயன்படுத்தியமையால் சோழியன் எனும் கள உறவுக்கு இரண்டு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.