Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

திகதி 22

காசே தான் கடவுளடா என நினைத்து 2,3 வேலை

செய்பவர்களின் வீட்டு வேலையை யார் செய்வது யார்?

குறைந்த சம்பளத்துக்கு ஆள் பிடிக்க வேண்டியது தான்! :D

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

பத்தினியைத் தான் தெய்வம் காப்பாற்றும்;

பத்தினி வேசம் போடுபவர்களை தெய்வம் காட்டிக் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

பத்தினியைத் தான் தெய்வம் காப்பாற்றும்;

பத்தினி வேசம் போடுபவர்களை தெய்வம் காட்டிக் கொடுக்கும்.

பத்மினி வேசம் போட்டாக் கடவுளுக்கு ஏன் கோபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

மறுமணம் என்பது வாழ்க்கையே இழந்தவருக்கே,

வாழ்க்கையைத் துறந்தவருக்கல்ல.

Link to comment
Share on other sites

திகதி 9

மறுமணம் என்பது வாழ்க்கையே இழந்தவருக்கே,

வாழ்க்கையைத் துறந்தவருக்கல்ல.

வாழ்க்கையைத் துறந்தவர் ஏன் மறுமணத்தை நாடப்போகிறார்?

பொன்மொழி இடிக்கிறதே! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

யார் பார்க்கா விட்டாலும்

கடவுள் நம்மை பார்க்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி இப்பவே குறிசொல்ல வெளிக்கிட்டுது........பயமாய் கிடக்கு...அந்தரமாய் கிடக்கு....அவசரமாய் மாப்பிளை பாக்கோணும் போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

கொண்டதே கோலம் கண்டதே வாழ்க்கையென்று இருந்தால்,

வாழ்க்கை உன்னை கண்டு கொள்ளாமலே போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈஸ்,யாழ்கவி,கு.சா அண்ணா.

வாழ்க்கையைத் துறந்தவர் ஏன் மறுமணத்தை நாடப்போகிறார்?

பொன்மொழி இடிக்கிறதே! :(

உண்மை தான் ஈஸ் சில மொழிகளுக்கு எனக்கே அர்த்தம் விளங்கவில்லை :unsure:

Link to comment
Share on other sites

திகதி 31

செவ்வாயில் சுத்தமாக இருந்தால்

குச்சு வீட்டில் கூட மங்களம் நிகழும்.

செவ்வாய் என்றாலே சுத்தமாகத்தானே இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் என்றாலே சுத்தமாகத்தானே இருக்கும். :rolleyes:

அதை எப்படி நீங்கள் அடித்து சொல்லமுடியும்???

பூமியில் இல்லாத அல்லது கண்டுகொள்ளாத ஏதாவது பக்றீரியா அங்கு இருக்க நிறைய வாய்ப்புண்டு.

செவ்வாய் என்றவுடன் ஆகா ஓகோ என்று அடிச்சு புடிச்சு இறங்கதைங்கோ..............

ஒருக்கா யோசித்துவிட்டு இறங்குவதே நல்லம்.

நெடுக்கு தான் இப்பாடியான் ஆய்வு பதிவுகள் பதிவார் அவருடன் பேசுவதும் நன்று.

Link to comment
Share on other sites

அதை எப்படி நீங்கள் அடித்து சொல்லமுடியும்???

பூமியில் இல்லாத அல்லது கண்டுகொள்ளாத ஏதாவது பக்றீரியா அங்கு இருக்க நிறைய வாய்ப்புண்டு.

செவ்வாய் என்றவுடன் ஆகா ஓகோ என்று அடிச்சு புடிச்சு இறங்கதைங்கோ..............

ஒருக்கா யோசித்துவிட்டு இறங்குவதே நல்லம்.

நெடுக்கு தான் இப்பாடியான் ஆய்வு பதிவுகள் பதிவார் அவருடன் பேசுவதும் நன்று.

நீங்கள் சொல்கிற கோணத்திலையும் யோசிக்கவேண்டித்தான் உள்ளது :icon_idea: எனவே நெடுக்கு செவ்வாய் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றினை இணைக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

ஆணுக்கு கிடைக்கும் சீதனம் உழைத்துப் பெற முடியா பெண்களின் குணநலன்களே தவிர,

உழைத்துச் சம்பாதிக்கும் காசு மணமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழைத்துச் சம்பாதிக்கும் காசை காணலாம், கண்டதையும் வாங்கலாம் , ஆனால் குணநலன்களை எப்படிக் கண்டுபிடிப்பது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

மீனாக நீ இருந்தால்,

தூண்டில் கூட தூக்கு மாட்டத் தூது அனுப்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

காதலைச் சொல்ல ஒரு நொடி போதும் ஆனால்,

அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி மனைவியை நேசித்துப் பார்,

உன் தெய்வம் பூஜையறையில் இல்லை, படுக்கையறையில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

ஆணில் அழகு தேடும் செல்வி! ஒன்று தெரியுமா,ஆணில்

அழகு விலங்குகள் தான்.

Link to comment
Share on other sites

கு சா உங்களுக்கு வேலை கொஞ்சம் சுலபம். ரதிக்கு அழகான ஆண் தேவையில்லைப் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

பொய் சொல்லுவது ஆண்களுக்கு கடைசி

மார்க்கம்,பெண்களுக்கு முதலுதவி.

Link to comment
Share on other sites

FEB திகதி 14

காதலைச் சொல்ல ஒரு நொடி போதும் ஆனால்,

அதை நிரூபிக்க ஒரு வாழ்க்கை வேணும்.

உண்மைதான். :)

இந்தக் கலண்டரை எங்க வாங்கினீங்கள்? நல்லா இருக்கே!!! :wub: :)

என் வீட்டிலயும் ரெண்டு கலண்டர் இருக்கு. ஆனால் இரண்டிலும் கடுப்பேத்துற மாதிரி வசனங்கள்தான்

இருக்கு. ^_^

அதனால கடுப்போடயே கிழிச்சுப் போட்டிடுவன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

யார் பார்க்கா விட்டாலும்

கடவுள் நம்மை பார்க்கின்றார்.

உண்மை,உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டிலயும் ரெண்டு கலண்டர் இருக்கு. ஆனால் இரண்டிலும் கடுப்பேத்துற மாதிரி வசனங்கள்தான்

இருக்கு. ^_^

அதனால கடுப்போடயே கிழிச்சுப் போட்டிடுவன். :D

அதில்... என்ன கடுப்பு எழுதியிருக்குது என்று, எம்முடனும் பகிர்ந்து கொள்ளலாமே.. கவிதை. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

ஜ லவ் யூ சொல்லத் துணி;

அதைச் சொன்னதாக பெற்றோரிடமும் சொல்லத் துணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.