Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! May 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே திங்கள் 2012 பொற்கிளி (ழி) பெற்ற சாந்தி அக்காவிற்கு வாழ்த்துக்கள். இதர பாராட்டுப் பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

வேலைப்பளுக்களின் மத்தியிலும் கிரமமாக யாழ் பொற்கிளி(ழி) காணொளியை தொகுத்து வழங்கும் போக்குவரத்து (CarDriving.CA) க்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்பின் ஓரத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுகளைத்தாங்கியபடியே

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை தைரியமாக வளருங்கள்

எனது கலண்டர் பொன்மொழிகள்

மனதில் உறுதி வேண்டும்

உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

உடலசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

கணவரிடம் கடந்தகால வாழ்க்கையைச் சொல்லலாமா?

கூழ் செய்வது எப்படி? ஒசுரேலியன்முறை

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

எதை இழந்தாய்?

மகசீன் சிறையில் இருந்து பளையூரான் எழுதிய உணர்வுகள்

இந்தப்பத்து பதிவுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து உங்களுடைய இப்பகுதி மிகவும் ஆரோக்கியமாகவும் எதிர்காலத்தில் யாழுக்கு என்று ஒரு விரிந்த தளத்தையும் அடையாளம் காட்டுவதாகவும் அமைகிறது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் பாராட்டுப்பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

may மாதத்துக்கான போக்குவரத்தின் பொற்கிழி பரிசாக பெற்ற சாந்தி அக்காவிற்கும் மற்றும் பாராட்டுகளை பெற்ற உறவுகளுக்கும்

வாழ்த்துகள்

போக்கு வரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின், பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள் :) .

பாராட்டுப் பெற்ற சக உறவுகளுக்கும்... பாராட்டுக்கள்.

போக்குவரத்தின் மனமுவர்ந்த சேவையை... எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

மே மாதத்திற்கான பொற்கிழி பெற்ற சாந்தி அக்காவுக்கும், பாராட்டு பெற்ற ஏனைய அனைவருக்கும் வாழ்த்துகள். :)

என்னுடைய ஒரு இணைப்பும் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

அதற்கான பாராட்டை அதை எழுதியவருக்கு தெரிவித்து கொள்கிறேன்... :)

இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்திற்கும் நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தெரிவுகள் அனைத்தும் கள உறவுகளின் திறமையையும்

அவர்களின் சமுதாய நலன்களில் உள்ள அக்கறையையும்

சுட்டி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்படும் போக்குவரத்திற்கு பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் . பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும், மற்றும் பாராட்டுப் பெற்ற கருத்தாளர்களுக்கும், வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும், எமக்கு ஊக்கமளித்து வரும், போக்குவரத்துக்கும் நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவுக்கும், பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்ட ஏனைய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

போக்குவரத்து ,

மேமாதத்திற்கான பொற்கிளிக்கான உங்கள் அன்பளிப்பு பேபால் மூலம் அனுப்பியிருந்தீர்கள் 51,92€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

களத்தில் எல்லாப் பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் இந்த பொற்கிளி பற்றிய சரியான தெளிவு முதலில் இருக்கவில்லை. உங்கள் தனிமடல் வந்த போதுதான் பொற்கிளி பற்றி வாசித்தேன்.

நீங்கள் தெரிவு செய்த தலைப்பும் பளையூரான் என்ற கைதியின் கவிதை. அத்தலைப்பு பெரிய விவாதமாக நீண்டது. பளையூரானும் 3பிள்ளைகளின் தந்தை 17வயதில் போராட்டத்தில் இணைந்து நாட்டுக்காகவே தனது குடும்பம் குழந்தைகளை விட்டு வாழ்ந்து இன்று குரல்கள் அடைக்கப்பட்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 23வருடங்கள் போராட்ட வாழ்வு 5வருடம் சிறை. அதுவும் ஆயுள் முழுவதும் இழுபடப்போகிற நிலமை.

ஒரு கைதியின் கவிதைக்கு கிடைத்த அன்பளிப்பு இன்னொரு கைதியின் தந்தையின் மரணச்சடங்கிற்கு உதவுகிறது.

உங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பினை அனுராதபுரம் சிறையில் இருக்கிற கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்குகிறேன்.

சத்தியாவின் தந்தையார் நேற்று மரணமடைந்துள்ளார். வளமையாக சிறையில் இருக்கிற உறவுகளின் தாய் தந்தையர் இறந்தால் அவர்களுக்கான மரணச்சடங்குச் செலவாக சிறுதொகை கொடுப்பது வளமை. நேற்று மதியம் வந்த அழைப்பில் சத்தியாவின் தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. செய்தியை வெளியில் சொல்லி பணம் சேர்த்து எப்படி அனுப்புவதென்று யோசித்த நேரம் உங்கள் உதவி பேருதவியாக அமைந்துள்ளது.

சிறையில் இருக்கிறவர்கள் தங்கள் குடும்பத்துடனான உறவை நிலை நிறுத்த இத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரியளவில் உதவமுடியாது போனாலும் மரண நிகழ்வுகளுக்கேனும் ஒரு உதவியை வழங்க வேண்டியுள்ளது. எங்களுக்காக தனது வாழ்நாளை இழந்து சிறையிருக்கிற 3 பிள்ளைகளின் தந்தையான சத்தியாவிற்கு இந்த உதவி சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றிகள்.

நன்றி

அன்புடன் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து ,

மேமாதத்திற்கான பொற்கிளிக்கான உங்கள் அன்பளிப்பு பேபால் மூலம் அனுப்பியிருந்தீர்கள் 51,92€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

களத்தில் எல்லாப் பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் இந்த பொற்கிளி பற்றிய சரியான தெளிவு முதலில் இருக்கவில்லை. உங்கள் தனிமடல் வந்த போதுதான் பொற்கிளி பற்றி வாசித்தேன்.

நீங்கள் தெரிவு செய்த தலைப்பும் பளையூரான் என்ற கைதியின் கவிதை. அத்தலைப்பு பெரிய விவாதமாக நீண்டது. பளையூரானும் 3பிள்ளைகளின் தந்தை 17வயதில் போராட்டத்தில் இணைந்து நாட்டுக்காகவே தனது குடும்பம் குழந்தைகளை விட்டு வாழ்ந்து இன்று குரல்கள் அடைக்கப்பட்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 23வருடங்கள் போராட்ட வாழ்வு 5வருடம் சிறை. அதுவும் ஆயுள் முழுவதும் இழுபடப்போகிற நிலமை.

ஒரு கைதியின் கவிதைக்கு கிடைத்த அன்பளிப்பு இன்னொரு கைதியின் தந்தையின் மரணச்சடங்கிற்கு உதவுகிறது.

உங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பினை அனுராதபுரம் சிறையில் இருக்கிற கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்குகிறேன்.

சத்தியாவின் தந்தையார் நேற்று மரணமடைந்துள்ளார். வளமையாக சிறையில் இருக்கிற உறவுகளின் தாய் தந்தையர் இறந்தால் அவர்களுக்கான மரணச்சடங்குச் செலவாக சிறுதொகை கொடுப்பது வளமை. நேற்று மதியம் வந்த அழைப்பில் சத்தியாவின் தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. செய்தியை வெளியில் சொல்லி பணம் சேர்த்து எப்படி அனுப்புவதென்று யோசித்த நேரம் உங்கள் உதவி பேருதவியாக அமைந்துள்ளது.

சிறையில் இருக்கிறவர்கள் தங்கள் குடும்பத்துடனான உறவை நிலை நிறுத்த இத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரியளவில் உதவமுடியாது போனாலும் மரண நிகழ்வுகளுக்கேனும் ஒரு உதவியை வழங்க வேண்டியுள்ளது. எங்களுக்காக தனது வாழ்நாளை இழந்து சிறையிருக்கிற 3 பிள்ளைகளின் தந்தையான சத்தியாவிற்கு இந்த உதவி சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றிகள்.

நன்றி

அன்புடன் சாந்தி

நெஞ்சில் துணிவுமின்றி

நேர்மைத் திறனுமின்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி.....

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், வல்வை சகாறா, அபராஜிதன், தமிழ் சிறி, காதல், வாத்தியார், குமாரசாமி, ஜஸ்டின், நிலாமதி, புங்கையூரன், உடையார், இசைக்கலைஞன், தமிழரசு, சாந்தி, சுபேஸ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வீடியோவில் வாத்திய இசை: மாம்பழம் எம்.கே.எஸ்.சிவா குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

குட்டி - உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102237&#entry758612

ரதி - எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96820&st=260#entry761639

Nellaiyan - மனதில் உறுதி வேண்டும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101898&#entry756400

akathy - உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101950&#entry756675

narathar - கூழ் செய்வது எப்படி, ஒசிதிரேலியன் முறையில்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102589&#entry761082

காதல் - உடலைசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101355&#entry753008

புரட்சிகர தமிழ்தேசியன் - கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102897&#entry763329

நிலாமதி - உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102767&#entry762450

ராஜவன்னியன் - எதை இழந்தாய்...?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102868&#entry763183

shanthy - மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102699&#entry761997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும்,இவற்றில் பங்கெடுத்து கொண்ட மற்றும் உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் யாழ்புத்தனின் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

.

தொடர்ந்த த‌ங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் போக்குவரத்து அவர்களே.

Link to comment
Share on other sites

இம்மாத்திற்குரிய பொற்கிளி பெற்ற சாந்தி அக்காவிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற ஏனைய யாழ்கள உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நடுநிலமையாக இருந்து பதிவுகளைத் தெரிவு செய்து தொகுத்து வழங்கும் போக்குவரத்திகும் எனது மனமார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

பொற்கிளி பெற்ற சாந்தியக்காவிற்கும் மற்றும் சிறந்த ஆக்கத்திற்கான/இணைப்பிற்கான பாராட்டுகளைப்பெற்ற மற்றய களஉறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களும் இதனை திறம்பட நடாத்தும் போக்குவரத்திற்கு பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.......!

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள், அத்துடன் நல்ல படைப்புக்கள், கருத்துக்கள் தந்து பாராட்டுப் பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வை செம்மையாக செய்யும் போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

யாயினி, புத்தன், ஈசன், குட்டி, தமிழினி, தப்பிலி உங்கள் கருத்துகளுக்கு நன்றி. பொற்கிளி(ழி) May 2012 இற்கு விருப்பு தெரிவை இட்டவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.