Jump to content

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மகிஷா மது பாலகிருஷ்ணன் இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/C2gityx-gco

இதுதான .... இதுதான எதிர்பார்த்த அந்நாளும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EdyH9yCKl_c

[size=5]கனடாக்குயில் மகிஷவின் சூப்பர் சிங்கர் பயணம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது என்பதினை மிகுந்த ஏமாற்றத்துடன் அறியத்தருகின்றேன் . [/size]

Link to comment
Share on other sites

மகீசாவை வெளியேற்றியது ஏற்கமுடியாமல் இருந்தது.

இவ்வளவு தூரம் வந்த கனேடிய சிறுமி மகிசாவிற்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

மகிஷா வெளியேற்றப்பட்டதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. :( நல்ல குரல்வளமுள்ளவர். அழகாக பாடக்கூடியவர்.

வெளியேற்றப்பட்டது தெரிந்ததும் அவர் மட்டுமல்ல கூட இருந்த அனைவரும் அழுதார்கள். அதுவே அவர் பாடலுக்கு கிடைத்த அவர் குரலுக்கு கிடைத்த அவர் அன்புக்கு கிடைத்த ஓர் பரிசு.

இவ்வளவு தூரம் முன்னேறிய அவருக்கு என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை..இத்தனை பேர் பாராட்டி வாழ்த்தும்பொழுது, நிச்சயம் உங்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள், மகிஷா!

Link to comment
Share on other sites

கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. மகிஷாவிற்காகவே காத்திருந்து சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டு. நல்லதொரு குரல்வளமுடைய மகிஷா கனவாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் முதல் 12க்குள் வந்து, தான் ஒரு சூப்பர் சிங்கர் என நிரூபித்த மகிஷாவிற்கு சிறந்த எதிர்காலம் அமைய அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்..........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

Link to comment
Share on other sites

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை.

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!
[/size]

[size=4]நானுன் அதனை ஏற்றுக்கொள்கின்றேன் . :) [/size]

[size=4]

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
[/size]

[size=4]இப்படியான சந்தேகம் எனக்கும் உண்டு ! :rolleyes: [/size]

[size=4]

[/size]

[size=4]கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. [/size]

[size=4]

[/size]

[size=4]நான் அப்படித்தான் எதிர்பார்த்திருந்தேன் , இப்படி ஆகிவிட்டது . :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

; மகிஷாவிற்கு வாழ்த்துக்கள்..மகிஷா கவலைப்பட வேண்டியது இல்லை காரணம் இன்னும் நிறைய,நிறைய தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கு காலம் இருக்கிறது வயதும் இருக்கிறது..மிக குறைந்த வயதிலயே நாடு விட்டு,நாடு போய் இப்படியான நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்ததே பெரும் பாக்கியம்..அது மட்டு மில்லை நல்ல,நல்ல பாடகர்களோடு கூட பாடுவற்கு கிடைத்த சந்தர்ப்பமே வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று..

இவற்றை விட சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடிய இரண்டு பெண்கள்,மற்றும் ஆண் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியவர்கள்..இவர்கள் தான் கடந்த பல ஆண்டுகளாக சுப்பர் சிங்கர் நிகழ்வை தொகுத்து எடுத்து வருபவர்களாக இருக்கிறார்கள்..பொறுத்த கட்டத்தில் கொண்டு வந்து அந்த சின்னஞ் சிறு குழந்தைகளின் மனதை நோகடிச்சு குறை கண்டு பிடிச்சு அவர்களை அந்த நிகழ்வில் இருந்து நீக்குவதே இவர்களின் தொழில்.சில பிள்ளைகள் விடுபட்டு போகும் போது அவர்கள் விடும் கண்ணீரைப் பார்க்கும் போது மிகவும் கொடுமையாக இருக்கும்..இவற்றினாலலேயே நல்ல நிகழ்ச்சிகளை பாhக்க விருப்பின்றி வந்து விடுகிறது..உண்மையாக சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடியவர்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளாமல் அவ்வப் போது புதிய நடுவர்களை தெரிவு செய்து கொள்வது தான் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உகந்தது..குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு வேற்றுமையும் காட்டாமல் நடக்க வேண்டும்..தொட்டது எல்லாத்துக்கும் குறை கண்டு போட்டியாளர்களை நீக்கும் நடுவர்கள் இருக்கும் மட்டும் திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு கொள்வது மிக,மிக கடினம்...எந்த நாட்டுப் போட்டியாளராக இருந்தாலும் இது தான் நிலை..

Link to comment
Share on other sites

இங்கே நாம் சில கேள்விகளை கேட்பதற்கு காரணம் என்னமோ ,ஏனோ நடந்திருக்கிறது .............ஆனால் தோல்விகளை சந்திக்கும் ,எதிர்கொள்ளும் அந்த நிலை,பக்குவம் ,அந்தபிஞ்சு உள்ளத்துக்கு இருப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

உண்மையில் இசைத்துறையில் இவளது வளர்ச்சி என்பது எமது இசை சமூகத்துடன் ஒப்பிடும் இடத்து மேன்மயானது, சிறந்தது என்றே நான் கூறுவேன். ராகம் ,

சுருதி

,தாளம்,பாவம்,உச்சரிப்பு, இவற்றை பார்க்கும்போது எந்தவகையிலும் எந்தக்குறையும் கூறமுடியாது. சரி இந்தச்சிறுமியின் கலை வளர்ச்சிக்கு, இவருடைய பெற்றோருடன் சேர்ந்து எப்படி நாமும் உதவலாம் என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும் . கனடாவில் இருக்கும் சிறந்த எம் இசை அமைப்பாளர்கள் ,மூத்த மதிப்பு வாய்ந்த கலைஞ்சர்கள் , அனைவரும் இவளது வளர்ச்சிக்கும், இவளிநூடாக எம் தமிழீழ இசை வளர்ச்சிக்கும் எப்படி சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளலாம் என சிந்தித்து செயற்படவேண்டும்.இது முதற்படியாக அமைய வேண்டும், அதன் பின் உலகளாவிய ரீதியாக எம் செயற்பாடுகள் அமையவேணும். இதுவே தமிழீழ இசைக்கலஞ்சர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் கொடுக்கும் கட்டளையாகும். இதுவே எம் தேசியத்தலைவர் அவர்களின் .படிப்பினையும்,

வழி காட்டலுமாகும்

. மகிசா குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள் . உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்.

post-7765-0-05043500-1340660710_thumb.jp

Link to comment
Share on other sites

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

என்னுடைய எதிர்பார்ப்பும் வீணானது எதிர்காலத்தில் மகிஷா நீங்கள் ஒரு சிறந்த பாடகியாக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .

எங்களுக்கு எப்பொழுதும் சூப்பர் சிங்கர் மகிஷாக்குட்டிதான் .

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

1. மகிஷாவுக்கு சின்ன வயது. இந்த படிக்க வேண்டிய வயதில் இவ்வளவு காலம் கலைத்துறைக்கு செலவு செய்தது எப்படி நியாப்படுத்த முடியும்? இதில் தகுந்த முடிவெடுக்க வேண்டியது நிச்சயமாக அவளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட பெற்றோருக்கு இருக்கவேண்டிய பொறுப்பு.

2. இந்நிகழ்வில் தனது வயதுக்கும் மீறிய திறமையை வெளிக்காட்டி உள்ள மகிஷா இத்துறையில், இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவளது தற்காலிக ஓய்வு என்பது, விட்ட பிழைகளை திருத்திக் கொள்ளவும், இவ்வளவு நாளும் சொல்லிக்கொடுக்கப்பட்ட அரிய, நுட்பமான பல விஷயங்களை கிரகித்து கொள்ளவும், விடுபட்டுப்போன கல்வியைத் தொடரவும் கிடைத்த அருமையான ஒரு நேர இடைவெளி.

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

4. ஈழத்தமிழிச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த விஜெ தொலைக்காட்சி நிலயத்தவருக்கும், பயிற்றுவித்த குருவானவருக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும், நாம் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

5. இவள் தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

அக்ரஹாரச் சுற்றில் மகிஷா கடினமான பாடலைத் தேர்ந்தெடுத்ததால் வெளியேற வேண்டி வந்தது என்று மனைவி சொன்னார். நான் சொன்னேன் அது தான் ஈழத் தமிழனின் குணம். இலகுவான பாதையில் உச்சத்திற்குப் போவதிலும் பார்க்க சவால் மிகுந்த பாதையில் இயலுமான தூரம் வரை போய்க் கொடி நாட்டுவது தான் ஈழவரின் குணம். இந்தக் குழந்தை எங்களுக்குக் காட்டியிருப்பது இதைத் தான். இதையும் சிலர் நையாண்டி செய்யக் கூடும்.

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

இப்ப அர்ஜூன் என்ன சொல்ல வாறிங்கள் :unsure:^_^:o

எங்கே மில்லியானரின் கதை- நான் கத்துக்கொண்டிருக்க்றேன். :rolleyes:

ஒருவரும் எனது முந்திய கருத்தை பார்க்கவில்லை போல இருக்கிறது...சரி நான் ஒரு ஜெசுதாசக, ஒரு SBP ஆக வரும் மட்டும் ஆர்தான் கேக்கப்போரின்கள்

"""என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்... """

இந்தளவிர்ற்கு மகிச வந்தது பெரிய வெற்றி என்று சொல்லுவோம். இங்கே எங்களுக்கு கனடா தமிழ், இந்திய தமிழ் அல்ல பிரச்சனை, அங்கே தமிழனுக்கு மலையாலத்தானுக்கும் இருக்கிற பிரச்சனை மிகப்பெரிது. எனது மலையாள நண்பன் சொல்லுகிற பழமொழி- எனது வெர்சன்இல் " யானையும் யானையும் பெண்டுகிற இடத்தில் பூனைக்கு என்ன வேல" அந்த பிள்ளை கெளரவமாய் பங்கு பற்றியதே போதும்..உந்த நிகழ்ச்சியே ஒரு மலையாள நிகழ்ச்சி நாங்கள் எந்தளவு தூரம் போகலாம் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்--யாரோ சொன்னது : ஒரு ஜட்ஜ்க்கு தமிழ் தெரியாது, வாய்ஸ் எச்பெட்க்கு தமிழ் தெரியாது..என்ன மண்ணுக்கு நடத்துகிறார்கள்- காசு வருகிறது :)

இதபற்றி யாரும் தொடர்ந்து எழுதின பிச்சு போடுவன்

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

???????????????????????????????//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Didn't I tell ya? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

Link to comment
Share on other sites

மீசையில் மண் படவில்லை என்று எழுதியது ஜஸ்டினின் கருத்திற்கு.

ஏதோ எங்கட ஆட்கள் கஷ்டமான விடயத்தை முயற்சிப்பதால் தான் தோற்பதாக எழுதியதற்கு.

இங்கிலாந்து உதைபந்து டீமில் நம்மவர் (இங்குள்ள சிலர் போல்)இருந்தால் சொல்லுவார்கள் .பனால்டியில் வெல்ல விருப்பமில்லை அதுதான் தோற்ற நாங்கள் என்று.

போராட்டமும் அப்ப புதிசா ஏதோ ட்ரை பண்ணி பார்த்துத்தான் தோற்றது போல.

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

:lol: :lol: :lol: :lol:

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

அவர் ஜோக்காக தான் அப்படி கூறினார்.

ஆனால் விஜய் டிவிக்கும் விஜய்க்கும் கூட சம்பந்தம் இருக்கு அண்ணா. விஜயின் வேலாயுதம் படத்துக்கு விருதுகளை அள்ளி வழங்கினார்கள் என்று கேள்விப்பட்டன். :lol:

விஜய் டிவி விருது விழா நடத்துகிறேன் என்று சொல்லி மக்களை வாக்களிக்க சொல்வார்கள். ஆனால் யாருக்கு பரிசு கொடுக்க வேணும் என்று முதலே யோசித்து வைத்திருப்பார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

ஆம். இந்த வகையில் விஜய் tv க்கு நன்றி கூற நானும் கடமைப்பட்டுள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.