Jump to content

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மகிஷா மது பாலகிருஷ்ணன் இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/C2gityx-gco

இதுதான .... இதுதான எதிர்பார்த்த அந்நாளும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EdyH9yCKl_c

[size=5]கனடாக்குயில் மகிஷவின் சூப்பர் சிங்கர் பயணம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது என்பதினை மிகுந்த ஏமாற்றத்துடன் அறியத்தருகின்றேன் . [/size]

Link to comment
Share on other sites

மகீசாவை வெளியேற்றியது ஏற்கமுடியாமல் இருந்தது.

இவ்வளவு தூரம் வந்த கனேடிய சிறுமி மகிசாவிற்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

மகிஷா வெளியேற்றப்பட்டதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. :( நல்ல குரல்வளமுள்ளவர். அழகாக பாடக்கூடியவர்.

வெளியேற்றப்பட்டது தெரிந்ததும் அவர் மட்டுமல்ல கூட இருந்த அனைவரும் அழுதார்கள். அதுவே அவர் பாடலுக்கு கிடைத்த அவர் குரலுக்கு கிடைத்த அவர் அன்புக்கு கிடைத்த ஓர் பரிசு.

இவ்வளவு தூரம் முன்னேறிய அவருக்கு என் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை..இத்தனை பேர் பாராட்டி வாழ்த்தும்பொழுது, நிச்சயம் உங்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள், மகிஷா!

Link to comment
Share on other sites

கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. மகிஷாவிற்காகவே காத்திருந்து சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டு. நல்லதொரு குரல்வளமுடைய மகிஷா கனவாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் முதல் 12க்குள் வந்து, தான் ஒரு சூப்பர் சிங்கர் என நிரூபித்த மகிஷாவிற்கு சிறந்த எதிர்காலம் அமைய அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்..........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

Link to comment
Share on other sites

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை.

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!
[/size]

[size=4]நானுன் அதனை ஏற்றுக்கொள்கின்றேன் . :) [/size]

[size=4]

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
[/size]

[size=4]இப்படியான சந்தேகம் எனக்கும் உண்டு ! :rolleyes: [/size]

[size=4]

[/size]

[size=4]கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. [/size]

[size=4]

[/size]

[size=4]நான் அப்படித்தான் எதிர்பார்த்திருந்தேன் , இப்படி ஆகிவிட்டது . :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

; மகிஷாவிற்கு வாழ்த்துக்கள்..மகிஷா கவலைப்பட வேண்டியது இல்லை காரணம் இன்னும் நிறைய,நிறைய தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கு காலம் இருக்கிறது வயதும் இருக்கிறது..மிக குறைந்த வயதிலயே நாடு விட்டு,நாடு போய் இப்படியான நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்ததே பெரும் பாக்கியம்..அது மட்டு மில்லை நல்ல,நல்ல பாடகர்களோடு கூட பாடுவற்கு கிடைத்த சந்தர்ப்பமே வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று..

இவற்றை விட சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடிய இரண்டு பெண்கள்,மற்றும் ஆண் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியவர்கள்..இவர்கள் தான் கடந்த பல ஆண்டுகளாக சுப்பர் சிங்கர் நிகழ்வை தொகுத்து எடுத்து வருபவர்களாக இருக்கிறார்கள்..பொறுத்த கட்டத்தில் கொண்டு வந்து அந்த சின்னஞ் சிறு குழந்தைகளின் மனதை நோகடிச்சு குறை கண்டு பிடிச்சு அவர்களை அந்த நிகழ்வில் இருந்து நீக்குவதே இவர்களின் தொழில்.சில பிள்ளைகள் விடுபட்டு போகும் போது அவர்கள் விடும் கண்ணீரைப் பார்க்கும் போது மிகவும் கொடுமையாக இருக்கும்..இவற்றினாலலேயே நல்ல நிகழ்ச்சிகளை பாhக்க விருப்பின்றி வந்து விடுகிறது..உண்மையாக சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடியவர்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளாமல் அவ்வப் போது புதிய நடுவர்களை தெரிவு செய்து கொள்வது தான் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உகந்தது..குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு வேற்றுமையும் காட்டாமல் நடக்க வேண்டும்..தொட்டது எல்லாத்துக்கும் குறை கண்டு போட்டியாளர்களை நீக்கும் நடுவர்கள் இருக்கும் மட்டும் திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு கொள்வது மிக,மிக கடினம்...எந்த நாட்டுப் போட்டியாளராக இருந்தாலும் இது தான் நிலை..

Link to comment
Share on other sites

இங்கே நாம் சில கேள்விகளை கேட்பதற்கு காரணம் என்னமோ ,ஏனோ நடந்திருக்கிறது .............ஆனால் தோல்விகளை சந்திக்கும் ,எதிர்கொள்ளும் அந்த நிலை,பக்குவம் ,அந்தபிஞ்சு உள்ளத்துக்கு இருப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

உண்மையில் இசைத்துறையில் இவளது வளர்ச்சி என்பது எமது இசை சமூகத்துடன் ஒப்பிடும் இடத்து மேன்மயானது, சிறந்தது என்றே நான் கூறுவேன். ராகம் ,

சுருதி

,தாளம்,பாவம்,உச்சரிப்பு, இவற்றை பார்க்கும்போது எந்தவகையிலும் எந்தக்குறையும் கூறமுடியாது. சரி இந்தச்சிறுமியின் கலை வளர்ச்சிக்கு, இவருடைய பெற்றோருடன் சேர்ந்து எப்படி நாமும் உதவலாம் என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும் . கனடாவில் இருக்கும் சிறந்த எம் இசை அமைப்பாளர்கள் ,மூத்த மதிப்பு வாய்ந்த கலைஞ்சர்கள் , அனைவரும் இவளது வளர்ச்சிக்கும், இவளிநூடாக எம் தமிழீழ இசை வளர்ச்சிக்கும் எப்படி சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளலாம் என சிந்தித்து செயற்படவேண்டும்.இது முதற்படியாக அமைய வேண்டும், அதன் பின் உலகளாவிய ரீதியாக எம் செயற்பாடுகள் அமையவேணும். இதுவே தமிழீழ இசைக்கலஞ்சர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் கொடுக்கும் கட்டளையாகும். இதுவே எம் தேசியத்தலைவர் அவர்களின் .படிப்பினையும்,

வழி காட்டலுமாகும்

. மகிசா குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள் . உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்.

post-7765-0-05043500-1340660710_thumb.jp

Link to comment
Share on other sites

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

என்னுடைய எதிர்பார்ப்பும் வீணானது எதிர்காலத்தில் மகிஷா நீங்கள் ஒரு சிறந்த பாடகியாக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .

எங்களுக்கு எப்பொழுதும் சூப்பர் சிங்கர் மகிஷாக்குட்டிதான் .

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

நானும் இதையே தான் யோசித்தேன்.

Link to comment
Share on other sites

1. மகிஷாவுக்கு சின்ன வயது. இந்த படிக்க வேண்டிய வயதில் இவ்வளவு காலம் கலைத்துறைக்கு செலவு செய்தது எப்படி நியாப்படுத்த முடியும்? இதில் தகுந்த முடிவெடுக்க வேண்டியது நிச்சயமாக அவளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட பெற்றோருக்கு இருக்கவேண்டிய பொறுப்பு.

2. இந்நிகழ்வில் தனது வயதுக்கும் மீறிய திறமையை வெளிக்காட்டி உள்ள மகிஷா இத்துறையில், இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவளது தற்காலிக ஓய்வு என்பது, விட்ட பிழைகளை திருத்திக் கொள்ளவும், இவ்வளவு நாளும் சொல்லிக்கொடுக்கப்பட்ட அரிய, நுட்பமான பல விஷயங்களை கிரகித்து கொள்ளவும், விடுபட்டுப்போன கல்வியைத் தொடரவும் கிடைத்த அருமையான ஒரு நேர இடைவெளி.

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

4. ஈழத்தமிழிச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த விஜெ தொலைக்காட்சி நிலயத்தவருக்கும், பயிற்றுவித்த குருவானவருக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும், நாம் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

5. இவள் தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

அக்ரஹாரச் சுற்றில் மகிஷா கடினமான பாடலைத் தேர்ந்தெடுத்ததால் வெளியேற வேண்டி வந்தது என்று மனைவி சொன்னார். நான் சொன்னேன் அது தான் ஈழத் தமிழனின் குணம். இலகுவான பாதையில் உச்சத்திற்குப் போவதிலும் பார்க்க சவால் மிகுந்த பாதையில் இயலுமான தூரம் வரை போய்க் கொடி நாட்டுவது தான் ஈழவரின் குணம். இந்தக் குழந்தை எங்களுக்குக் காட்டியிருப்பது இதைத் தான். இதையும் சிலர் நையாண்டி செய்யக் கூடும்.

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

இப்ப அர்ஜூன் என்ன சொல்ல வாறிங்கள் :unsure:^_^:o

எங்கே மில்லியானரின் கதை- நான் கத்துக்கொண்டிருக்க்றேன். :rolleyes:

ஒருவரும் எனது முந்திய கருத்தை பார்க்கவில்லை போல இருக்கிறது...சரி நான் ஒரு ஜெசுதாசக, ஒரு SBP ஆக வரும் மட்டும் ஆர்தான் கேக்கப்போரின்கள்

"""என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்... """

இந்தளவிர்ற்கு மகிச வந்தது பெரிய வெற்றி என்று சொல்லுவோம். இங்கே எங்களுக்கு கனடா தமிழ், இந்திய தமிழ் அல்ல பிரச்சனை, அங்கே தமிழனுக்கு மலையாலத்தானுக்கும் இருக்கிற பிரச்சனை மிகப்பெரிது. எனது மலையாள நண்பன் சொல்லுகிற பழமொழி- எனது வெர்சன்இல் " யானையும் யானையும் பெண்டுகிற இடத்தில் பூனைக்கு என்ன வேல" அந்த பிள்ளை கெளரவமாய் பங்கு பற்றியதே போதும்..உந்த நிகழ்ச்சியே ஒரு மலையாள நிகழ்ச்சி நாங்கள் எந்தளவு தூரம் போகலாம் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்--யாரோ சொன்னது : ஒரு ஜட்ஜ்க்கு தமிழ் தெரியாது, வாய்ஸ் எச்பெட்க்கு தமிழ் தெரியாது..என்ன மண்ணுக்கு நடத்துகிறார்கள்- காசு வருகிறது :)

இதபற்றி யாரும் தொடர்ந்து எழுதின பிச்சு போடுவன்

Link to comment
Share on other sites

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

???????????????????????????????//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Didn't I tell ya? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

Link to comment
Share on other sites

மீசையில் மண் படவில்லை என்று எழுதியது ஜஸ்டினின் கருத்திற்கு.

ஏதோ எங்கட ஆட்கள் கஷ்டமான விடயத்தை முயற்சிப்பதால் தான் தோற்பதாக எழுதியதற்கு.

இங்கிலாந்து உதைபந்து டீமில் நம்மவர் (இங்குள்ள சிலர் போல்)இருந்தால் சொல்லுவார்கள் .பனால்டியில் வெல்ல விருப்பமில்லை அதுதான் தோற்ற நாங்கள் என்று.

போராட்டமும் அப்ப புதிசா ஏதோ ட்ரை பண்ணி பார்த்துத்தான் தோற்றது போல.

Link to comment
Share on other sites

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

:lol: :lol: :lol: :lol:

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

அவர் ஜோக்காக தான் அப்படி கூறினார்.

ஆனால் விஜய் டிவிக்கும் விஜய்க்கும் கூட சம்பந்தம் இருக்கு அண்ணா. விஜயின் வேலாயுதம் படத்துக்கு விருதுகளை அள்ளி வழங்கினார்கள் என்று கேள்விப்பட்டன். :lol:

விஜய் டிவி விருது விழா நடத்துகிறேன் என்று சொல்லி மக்களை வாக்களிக்க சொல்வார்கள். ஆனால் யாருக்கு பரிசு கொடுக்க வேணும் என்று முதலே யோசித்து வைத்திருப்பார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

ஆம். இந்த வகையில் விஜய் tv க்கு நன்றி கூற நானும் கடமைப்பட்டுள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.