Jump to content

"சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே களத்தில் தான் எங்கையோ அறிஞ்ச பெயர். உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதா..??!

எனக்கு vowels உம் தெரியும் consonants உம் தெரியும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு vowels உம் தெரியும் consonants உம் தெரியும் :icon_mrgreen:

புரியல்ல.. (குறில்.. நெடில் என்றீங்களா..) கிருபண்ணா. விபரமாச் சொன்னா அறிய வசதியா இருக்கும். இங்க சொல்ல விருப்பமில்லைன்னா.. தனிமடலில் சொல்லுங்க..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியல்ல.. கிருபண்ணா. விபரமாச் சொன்னா அறிய வசதியா இருக்கும். இங்க சொல்ல விருப்பமில்லைன்னா.. தனிமடலில் சொல்லுங்க..! :):icon_idea:

கொழும்பில் இருந்தபோது பொழுதைப் போக்க ஆங்கிலம் படிக்கப் போனபோது, படிப்பிக்க வந்த ஆசிரியை "vowels" தெரியுமா என்று கேட்டார். அதற்கு அளித்த பதில்தான் உங்கள் கேள்வியைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.. பட்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்தபோது பொழுதைப் போக்க ஆங்கிலம் படிக்கப் போனபோது, படிப்பிக்க வந்த ஆசிரியை "vowels" தெரியுமா என்று கேட்டார். அதற்கு அளித்த பதில்தான் உங்கள் கேள்வியைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.. பட்சே!

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் அந்த ஆசிரியைக்கு அளித்த பதில் தான் என்ன..???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நீங்கள் அந்த ஆசிரியைக்கு அளித்த பதில் தான் என்ன..???! :lol::icon_idea:

பதில்: எனக்கு vowels உம் தெரியும் consonants உம் தெரியும்

விளக்கம்: ஆசிரியருக்குத் தெரிந்தது எனக்கும் தெரிந்திருந்தது.. அதுபோல நெடுக்ஸுக்குத் தெரிந்த பெயரும் எனக்குத் தெரிந்திருக்கின்றது.. அவ்வளவுதான் வேறு எந்தப் புதிருமல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில்: எனக்கு vowels உம் தெரியும் consonants உம் தெரியும்

விளக்கம்: ஆசிரியருக்குத் தெரிந்தது எனக்கும் தெரிந்திருந்தது.. அதுபோல நெடுக்ஸுக்குத் தெரிந்த பெயரும் எனக்குத் தெரிந்திருக்கின்றது.. அவ்வளவுதான் வேறு எந்தப் புதிருமல்ல!

அப்போ அது உங்க சொந்தக்காரங்க பெயரா..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. ஏதோ O/L இல படிச்ச தமிழ் தான்.

நான் இதில் திணை வழுவமைதிக்கு முக்கியம் கொடுக்கக் காரணம்.. சாத்திரி என்பது ஆண்.. பெண் இருபாலுக்கும் பொருந்தும்..! அந்த வகையில் தான் பால் வழுவமைதிக்கு தந்த முன்னுரிமையை திணை ரீதியான வழுவமைதிக்கு வழங்கினேன் அத்துடன் ஆகுபெயராகவும் இதனை இனங்காட்டியுள்ளோம்..!

அனுமன் வந்தார் என்கிறோம். அனுமன் குரங்காச்சே.. எப்படி வந்தார் ஆகும்..???! அணில் பிள்ளை சாப்பிட்டார் என்கிறோம்.. எப்படி அணில் உயர்திணையானது..? குருவியார் வந்தார்.. குரங்கார் உட்காந்தார் என்கிறோம்..! இவையும் வழுவமைதிகளே. ஆக ஆர் விகுதி.. உயர்திணைக்கு மட்டும் உரிய விகுதி என்ற பொருள் தவறானது.

அந்த வகையிலும்.. தொழிலாகு பெயர் என்ற வகையிலும் தலைப்பில் தமிழ் இலக்கணத் தவறு இருக்க வாய்ப்பில்லை..! அதேபோல் பொருள் அளவிலும் தவறில்லை.. என்பது எமது தமிழ் அறிவுக்கு உட்பட்டு தெரிகிறது.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் தலைப்பில் தவறுகான அது போதியதாக இல்லை..! :):icon_idea:

அண்ணா, சுண்டல் உண்டான் உதாரணம் இதற்க்கு பொருந்தாது எனத்தான் நினைக்கிறன்.

● தொழிலாகு பெயர்

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

(எ.கா) சுண்டல் உண்டான்.

இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

சாத்திரம் என்பது ஒரு பொருளல்ல, அது ஒரு சேவை! சாத்திரி என்பது சாத்திரம் என ஆகி வருவது சரி ஆனால் பயனிலை நீங்கள் கூறுவது போல விகாரமடைந்து வராது. அது ஒன்றன் பால் அல்லது பலவின்பால் வினை முற்றித்தான் கொண்டிருக்க வேண்டும். ஆனால் யாப்பிலக்கண விதிப்படி சில சந்தர்ப்பங்களில் உயர் திணை வினை முற்று பாவிக்கலாம். உதாரணம் சூரியன், சந்திரன், தேவர்கள். இப்போது வெளியில் நிக்கிறேன், பின்னர் விரிவாக விளக்கம் எழுதுகிறேன். நான் கூறுவது பிழையாகவும் இருக்கலாம், ஏதோ எனக்கு தெரிஞ்சது இவளவுதான். :icon_idea:

தும்பிளையான் கொஞ்சம் நேரமொதிக்க எழுதுங்கள் ஐயா. :icon_idea:

(இப்ப உங்களுக்கு எழுத எனக்கு பயமா இருக்கு. ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்த பின்னர்தான் அனுப்புகின்றேன்) :icon_idea: :icon_idea:

அண்ணா இது உங்களுக்கே ஓவரா இல்லையா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி. ஏதோ O/L இல படிச்ச தமிழ் தான்.

அண்ணா, சுண்டல் உண்டான் உதாரணம் இதற்க்கு பொருந்தாது எனத்தான் நினைக்கிறன்.

● தொழிலாகு பெயர்

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

(எ.கா) சுண்டல் உண்டான்.

இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

சாத்திரம் என்பது ஒரு பொருளல்ல, அது ஒரு சேவை! சாத்திரி என்பது சாத்திரம் என ஆகி வருவது சரி ஆனால் பயனிலை நீங்கள் கூறுவது போல விகாரமடைந்து வராது. அது ஒன்றன் பால் அல்லது பலவின்பால் வினை முற்றித்தான் கொண்டிருக்க வேண்டும். ஆனால் யாப்பிலக்கண விதிப்படி சில சந்தர்ப்பங்களில் உயர் திணை வினை முற்று பாவிக்கலாம். உதாரணம் சூரியன், சந்திரன், தேவர்கள். இப்போது வெளியில் நிக்கிறேன், பின்னர் விரிவாக விளக்கம் எழுதுகிறேன். நான் கூறுவது பிழையாகவும் இருக்கலாம், ஏதோ எனக்கு தெரிஞ்சது இவளவுதான். :icon_idea:

அண்ணா இது உங்களுக்கே ஓவரா இல்லையா? :icon_mrgreen:

சாத்திரம் பொருள் என்று யார் எழுதினா...???! நீங்கள் பதிலை சரியாகப் புரிந்து கொள்ளவில்லைப் போல...

நான் இப்படித்தான் மேலே எழுதி இருக்கிறேன்..

அந்த வகையிலும்.. தொழிலாகு பெயர் என்ற வகையிலும் தலைப்பில் தமிழ் இலக்கணத் தவறு இருக்க வாய்ப்பில்லை..! அதேபோல் பொருள் அளவிலும் தவறில்லை.. என்பது எமது தமிழ் அறிவுக்கு உட்பட்டு தெரிகிறது.

உங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் தலைப்பில் தவறுகான அது போதியதாக இல்லை..! :):icon_idea:

நன்றி தும்ஸ்..! இதை இத்தோடு இங்கு நிறுத்திக் கொண்டு தமிழ் இலக்கணம் என்ற ஒரு புதிய தலைப்பில் புதிய தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க யாழில் உங்களை சிபார்சு செய்யவா..??!! :):icon_idea:

Link to comment
Share on other sites

திறம்வேலை....

தலைப்பை மாற்றுங்கள்.... “விடுதலை வேண்டிநின்ற தமிழ் இனத்தின் சீத்துவக்கேடு”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறம்வேலை....

தலைப்பை மாற்றுங்கள்.... “விடுதலை வேண்டிநின்ற தமிழ் இனத்தின் சீத்துவக்கேடு”

இங்குள்ள ஓரிருவர் தான் தலைப்பை மாத்து என்று சொல்லுறீங்க. இங்கு போடப்பட்டிருந்த முன்னைய தலைப்போடு இந்தக் கதை.. எந்தத் தலைப்பு மாற்றமும் இன்றி.. புலம்பெயர் நாடு ஒன்றில் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளதாக எனது நண்பர்கள் சொன்னார்கள்.

ஆக.. யாழில் நீங்கள் தலைப்பை வேறு விடயங்கள் அல்லது நபர்களோடு வைத்து நோக்கி பார்க்கிறீர்களே தவிர கதைக்குரிய அம்சங்களோடு விடயங்களோடு நோக்கவில்லை என்று தானே இது காட்டுது.

எதுஎப்படியோ எதிர்காலத்தில்.. விடயத்தை நன்கு ஆராய்ந்து விட்டு மாற்றங்கள் குறித்து பரிசீலிக்க கோருதல் நன்றாக இருக்கும்..!

நன்றி. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.