Jump to content

இவர் தானாம் கட்டின புரிசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது துல்பன். அடி நுனி இல்லாமல் நாங்கள் சாத்திரம் பாத்துத்தான் என்ன விஷயம் என்று அறிஞ்ச்சு கொள்ள வேணும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைட் போஸ்ட்ஆய்யும் சார கட்டையும் , சேலை உடுப்பையும் பார்க்க யாழ் மையவாத கேஸ் போலத்தான் இருக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது துல்பன். அடி நுனி இல்லாமல் நாங்கள் சாத்திரம் பாத்துத்தான் என்ன விஷயம் என்று அறிஞ்ச்சு கொள்ள வேணும் போல.

 

கட்டின புருசன்

மரத்தில் ஒருத்தர்  கட்டி  வைக்கப்பட்டிருக்கிறார்

மனைவி  பக்கத்தில் நிற்கின்றார்

அந்த  கட்டப்பட்டவரை  எப்படி அழைக்கலாம்

கட்டின  புருசன்....... :lol:  :D

Link to comment
Share on other sites

பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் இணைத்த படத்தை இங்கு பதிவிட்டேன். படத்தை பற்றி எதுவும் தெரியாது. தனது கணவனை கட்டிவைத்து அவரின் தவறை கேள்விகேட்கும் மனைவி என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குடிச்சுட்டு சாப்பிடாமல் விழுந்து கிடந்திருப்பார், அதுதான் தூக்கி கட்டிவச்சுட்டு சாப்பாடு குடுக்கிறா...! :lol:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது துல்பன். அடி நுனி இல்லாமல் நாங்கள் சாத்திரம் பாத்துத்தான் என்ன விஷயம் என்று அறிஞ்ச்சு கொள்ள வேணும் போல.

இதோட கொஞ்சம் விடுப்பு,விண்ணானம் இருந்தா நல்லாருக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1513222_751445294885007_804583291_n.jpg

 

மனைவி:    இஞ்சை பாருங்கப்பா, ஊரே கூடி நிண்டு வேடிக்கை பாக்குது! எங்களுக்கும் பொம்பிளைப்பிள்ளையள் இருக்கு! நாளைக்கு அதுகளுக்கு ஒரு நல்லது        

கெ ட்டது நடக்க வேணுமெண்டால், நீங்கள் இனிமேல் குடிச்சுப் போட்டு என்னிலை கைவைக்க மாட்டன் எண்டு எல்லாருக்கும் முன்னால ஒருக்காச் சொல்லுங்கோவன்!   :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி:    இஞ்சை பாருங்கப்பா, ஊரே கூடி நிண்டு வேடிக்கை பாக்குது! எங்களுக்கும் பொம்பிளைப்பிள்ளையள் இருக்கு! நாளைக்கு அதுகளுக்கு ஒரு நல்லது        

கெ ட்டது நடக்க வேணுமெண்டால், நீங்கள் இனிமேல் குடிச்சுப் போட்டு என்னிலை கைவைக்க மாட்டன் எண்டு எல்லாருக்கும் முன்னால ஒருக்காச் சொல்லுங்கோவன்!   :icon_idea:

 

 

ஏதோ குடிதான் பெரிய பிரச்சனை எண்டமாதிரியெல்லோ உங்கடை கதை போகுது? :(
 
வீட்டுக்கை வைச்சே பிரச்சனையை தீர்க்க முடியாத சூர்ப்பனையளுக்கு என்னத்துக்கு கலியாணம்....குழந்தை குட்டியள்? :D
Link to comment
Share on other sites

ஏய்யா....  என்கிட்ட என்ன இல்லைன்னு அவகிட்ட போனே.. ?
 
 
 
(உங்கள்ள யாருக்கேனும் தெரியுமே)  :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.