Jump to content

ஐயோ ! ஐயோ ! கலியாணம் கட்டப்போற பெடியள் இந்த அநியாயத்தை வந்து பாருங்கோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை ! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிக்காரி செல்லமாய் அன்பாய் இரண்டு தட்டுதட்டினாலும் புங்கையருக்கு குடும்பச்சண்டையாய் தெரியுதாக்கும்...ஐயோ..ஐயோ.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அடி வாங்கியும், பேசாமல் இருக்கிறானே...
ஏதாவது பெரிய தப்பு... பண்ணியிருப்பானோ...

இவர் வாங்கிற அடியைப் பார்த்தால்.... மனிசியின் தங்கச்சிக்காரிக்கு, லைன் போட்டுள்ளார் போலுள்ளது. :D  :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளை நினைக்கும் நெஞ்சில் அத்தனை அடி அடித்தவள் , அவள் அமரும் மடியில் ஒரு அடியாவது அடித்தாளா , அங்குதான் அவள் நிக்கிறாள் ...! :)

 

பையன் இந் ஜென்மத்தில் சந்நியாசிதான் ...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிக்காரி செல்லமாய் அன்பாய் இரண்டு தட்டுதட்டினாலும் புங்கையருக்கு குடும்பச்சண்டையாய் தெரியுதாக்கும்...ஐயோ..ஐயோ.. :icon_mrgreen:

 

சரி, இந்தாங்கோ... உண்மையான சண்டை! 

 

யாழ் கவிக்காக சவுண்டும் போட்டிருக்கு! :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிக்காரி செல்லமாய் அன்பாய் இரண்டு தட்டுதட்டினாலும் புங்கையருக்கு குடும்பச்சண்டையாய் தெரியுதாக்கும்...ஐயோ..ஐயோ.. :icon_mrgreen:

 அப்ப நீங்க தினமும் இப்படி தட்டு வேண்டிக் கொண்டு தான் இருக்கிறீங்க போல. அதனைச் செல்லத் தட்டு என்று வேற மனசுக்க சொல்லிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறீங்க. இதுக்குப் பெயர் செல்லச் சண்டையோ தட்டோ அல்ல. வீட்டு வன்முறை.  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வீடியோவில் சத்தம் இல்லை. அதையும் சேர்த்து கேட்டால் நல்லா இருக்குமே..

எதுவா இருந்தாலும் காதும் காதும் வச்சமாதிரி சத்தம் வெளிய வராமல் இருப்பதே நல்லது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அடி வாங்கியும், பேசாமல் இருக்கிறானே...

ஏதாவது பெரிய தப்பு... பண்ணியிருப்பானோ...

இவர் வாங்கிற அடியைப் பார்த்தால்.... மனிசியின் தங்கச்சிக்காரிக்கு, லைன் போட்டுள்ளார் போலுள்ளது. :D  :lol:

 

அப்ப

அடி  வாங்கியது

குமாரசாமியண்ணை  என்றே    முடிவுக்கு வந்துவிட்டீர்களா??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை புடிச்சதையே களவாய் கமரா வைச்சு எடுத்திருக்கிறாங்கள்????? :(  அப்ப......அப்ப......அந்த காட்சியள் எல்லாம் முதலே எடுத்துட்டாங்களா????? :o  :o  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை புடிச்சதையே களவாய் கமரா வைச்சு எடுத்திருக்கிறாங்கள்????? :( அப்ப......அப்ப......அந்த காட்சியள் எல்லாம் முதலே எடுத்துட்டாங்களா????? :o:o:o

அப்ப முதல்ல எடுத்ததைத்தானே முதல்ல போடனும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அப்ப நீங்க தினமும் இப்படி தட்டு வேண்டிக் கொண்டு தான் இருக்கிறீங்க போல. அதனைச் செல்லத் தட்டு என்று வேற மனசுக்க சொல்லிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறீங்க. இதுக்குப் பெயர் செல்லச் சண்டையோ தட்டோ அல்ல. வீட்டு வன்முறை.  :lol:  :icon_idea:

 

இதுக்கே இப்பிடி வன்முறை அது இது எண்டு கொந்தளிக்கிறியள்.....அப்ப நாங்கள் செல்லமாய் கடிபடுறதை பாத்தால் என்ன சொல்லப்போறியளோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப

அடி  வாங்கியது

குமாரசாமியண்ணை  என்றே    முடிவுக்கு வந்துவிட்டீர்களா??? :lol:  :D  :D

 

இஞ்சை பாருங்கோ விசுகர்! ஒருவீட்டிலை அடிவாங்கினாலும் மற்ற வீட்டிலை தடவி விடேக்கை இருக்கிற சுகம் சந்தோசமிருக்கே சொல்லி வேலையில்லை :wub: ....வேணுமெண்டால் நீங்களும் றை பண்ணிப்பாருங்கோ  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ விசுகர்! ஒருவீட்டிலை அடிவாங்கினாலும் மற்ற வீட்டிலை தடவி விடேக்கை இருக்கிற சுகம் சந்தோசமிருக்கே சொல்லி வேலையில்லை :wub: ....வேணுமெண்டால் நீங்களும் றை பண்ணிப்பாருங்கோ  :D  :lol:

 

நன்றியண்ணா

உங்கள் ஆசியுடன் 2014 இல் தொடங்குகின்றேன்....

 

ஆனால்

என்ர மனுசிக்குப்பின்னாலயும் 2 தலை தெரியுது

என்ர மூத்ததுகள் இரண்டும் தான்...

அதுக்கும் ஒரு வழி  சொன்னால்........

(உங்களுக்கும் அதுதான் பிரச்சினை என்று சொல்லப்படாது :lol:  :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்ணா

உங்கள் ஆசியுடன் 2014 இல் தொடங்குகின்றேன்....

 

ஆனால்

என்ர மனுசிக்குப்பின்னாலயும் 2 தலை தெரியுது

என்ர மூத்ததுகள் இரண்டும் தான்...

அதுக்கும் ஒரு வழி  சொன்னால்........

(உங்களுக்கும் அதுதான் பிரச்சினை என்று சொல்லப்படாது :lol:  :D )

 

உது பெரிய பிரச்சனை :( .....சிலநேரம் சாப்பிடேக்கை மட்டும் வாயை திறக்க வேண்டிய கட்டாயங்களும் எனக்கு அப்பப்ப வந்து போனதுண்டு :(  :( ..........பொதுவாய்  பள்ளிக்கூட லீவு நாட்களிலையும்......வேலை லீவு நாட்களிலையும் நான் வாயே திறக்கிறேல்லை :icon_idea: .....ஒரு சில இடைநேரங்கள் குருட்டுவாக்கிலை வரும்....அப்ப வட்டிகுட்டியெல்லாம் சேர்த்து.......... :huh:  ^_^  <_<  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது பெரிய பிரச்சனை  .....சிலநேரம் சாப்பிடேக்கை மட்டும் வாயை திறக்க வேண்டிய கட்டாயங்களும் எனக்கு அப்பப்ப வந்து போனதுண்டு    ..........பொதுவாய்  பள்ளிக்கூட லீவு நாட்களிலையும்......வேலை லீவு நாட்களிலையும் நான் வாயே திறக்கிறேல்லை  .....ஒரு சில இடைநேரங்கள் குருட்டுவாக்கிலை வரும்....அப்ப வட்டிகுட்டியெல்லாம் சேர்த்து.......

 

எனது களநிலையும் இப்படித்தான் இருக்கு :D

ஆனால் நீங்க

2வது களத்தையும் திறக்க சொல்கிறீர்கள்

ஆரம்பிப்பம் :D

இன்னும் கடைசி ஆயுதத்தை பாவிக்கவில்லைத்தானே :lol:

அதை பாவித்து தப்பிவிடலாம் என்ற  நம்பிக்கையிருக்கு (காலில் விழுவது :) )

Link to comment
Share on other sites

மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை ! :D

 

 

ஹா ஹா ஹா இந்த வீடியோ பார்த்து சிரிச்சதில் வயிறு நோகின்றது :) :)இப்படியும் பெண்கள் இருப்பார்களா? :o:rolleyes: சிலவேளை வேண்டுமென்றே அடிப்பது போல நடித்து ஒளிப்பதிவு செய்திருப்பார்களோ :rolleyes::icon_mrgreen: முடியல :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா இந்த வீடியோ பார்த்து சிரிச்சதில் வயிறு நோகின்றது  இப்படியும் பெண்கள் இருப்பார்களா?   சிலவேளை வேண்டுமென்றே அடிப்பது போல நடித்து ஒளிப்பதிவு செய்திருப்பார்களோ   முடியல   

 

நான் வீடியோவைப்பார்த்து  பெருமைப்பட்டேன்

அடிப்பது நம்ம தங்கைதானே ((தமிழ் இனி) :icon_idea:  :icon_idea:

மச்சான் நன்றாக வாங்கட்டும் என்று வேடிக்கை  பார்த்தேன் :D  :lol:  :lol:

(அதற்காக வீட்டுக்கு போய் மீண்டும் தர்மஅடி போட்டு

வீடியோ போடக்கூடாது. பாவம் விட்டுவிடுவோம் :lol: )

Link to comment
Share on other sites

நானா???? :lol: அது சரி :) :). எப்படி இப்படி திரும்ப திரும்ப அடிவாங்கிக்கொண்டு அப்படியே நிக்கின்றார் ? :rolleyes: திருப்பி ஒன்று கொடுக்க முடியல என்ன ஆண் மகனோ :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானா???? :lol: அது சரி :) :). எப்படி இப்படி திரும்ப திரும்ப அடிவாங்கிக்கொண்டு அப்படியே நிக்கின்றார் ? :rolleyes: திருப்பி ஒன்று கொடுக்க முடியல என்ன ஆண் மகனோ :icon_mrgreen::lol:

 

அது தானே

எனக்கு பிடிக்கல... :lol:

புழு கூட சிறு எதிர்ப்பைக்காட்டும்  போது.......... :D  :D  :D

Link to comment
Share on other sites

நானா???? :lol: அது சரி :) :). எப்படி இப்படி திரும்ப திரும்ப அடிவாங்கிக்கொண்டு அப்படியே நிக்கின்றார் ? :rolleyes: திருப்பி ஒன்று கொடுக்க முடியல என்ன ஆண் மகனோ :icon_mrgreen::lol:

 

மாப்பிளை கனேடிய சட்டத்தை பின்பற்றுகிறார்.. :unsure: திருப்பி அடிக்கக் கூடாது..  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை கனேடிய சட்டத்தை பின்பற்றுகிறார்.. :unsure: திருப்பி அடிக்கக் கூடாது..  :icon_idea:

 

நீங்கள் ஒரு பக்கசார்பாக இப்படி தீர்ப்புச்சொல்லப்படாது ராசா :lol:

அப்போ

அவா பாவிப்பது................??? :D  :D

Link to comment
Share on other sites

நீங்கள் ஒரு பக்கசார்பாக இப்படி தீர்ப்புச்சொல்லப்படாது ராசா :lol:

அப்போ

அவா பாவிப்பது................??? :D  :D

 

அவ இந்திய சட்டத்தை பின்பற்றுகிறா..  :huh:
 
மாப்பிளை "அவசர உதவிக்கு 100".. இதை டயல் பண்ணக்கூடாதா?  :blink:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவ இந்திய சட்டத்தை பின்பற்றுகிறா..  :huh:
 
மாப்பிளை "அவசர உதவிக்கு 100".. இதை டயல் பண்ணக்கூடாதா?  :blink:  :D

 

 

பொல்லைக்கொடுத்து அடி  வாங்க அவர் யோசிக்கிறார் போலும்

வேறு பெரிய தப்பு செய்திருக்கிறார் போலும் :lol:

 

நீங்கள்  சொல்லுங்கள்

அப்படி என்ன  செய்திருப்பார்.............?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை ! :D

 

 

 

  :o  :( என்ன வாழ்க்கையப்பா, இப்பிடிக்  குடும்பமாய் இருக்கிறதிலும் பார்க்கப் பிரிந்து இருக்கலாமே, பிள்ளை கவுச்சில் படித்திருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.