Jump to content

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ


Recommended Posts

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ.. இலை,குழைக்கு கோடை கால விடுமுறை குடுத்துட்டியள் அப்படியோ ?ஏன் கேக்கிறன் எண்டால் சைவக் கட்லட் செய்முறை கேக்கிறயள் அது தான்.. :(:(

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

எனக்கு கட்லெட் செய்வது தெரியாது ஆனால் கட்லெட் என்றபெயரில் கல்லுலட் செய்பவர்களை தெரியும் அவர்கள் விலசம் வேனுமா?

Link to comment
Share on other sites

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :( :(

மரக்கறி கட்லட் செய்வத்தற்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான மரக்கறிவகைகளை தெரிவு செய்யலாம். உதாரணத்திற்கு, பட்டாணி அவத்தது, இனிப்புச் சோளம் ரின், சிவப்பு அவரை ரின் (red kidney beans)

இவற்றை சேர்த்தால் சோயா இறைச்சி தேவை இல்லை.

தேவையான பொருட்கள்

சோயா இறைச்சி- அவித்தது 1கப்

(சோயா இறைச்சி சிலருக்கு அலர்ஜி ஆக இருக்கும், வீட்டில் யாருக்கும் அலர்ஜி இருக்கா என்று நன்கு

அறிந்த பின் இவற்றை சேர்ப்பது நல்லது)

உருளைக் கிழங்கு அவித்தது-5

கரட் துருவியது-3

லீக்ஸ் / வெங்காயத் தாள்- 1 மிகச் சிறிதாக வெட்டியது

வெங்காயம்-1 /2 சிறிதாக வெட்டியது

பச்சை மிளகாய்-4 சிறிதாக வெட்டியது

கருவேப்பிலை-சிறிதாக வெட்டியது

கொத்தமல்லி இலை-சிறிதாக வெட்டியது

மிளகு தூள்

மஞ்சள் தூள்

முட்டை -2

பாண் துகள்கள் (bread crumbs)

எண்ணெய்

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

vegetableCutlet.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :lol: :lol:

-------

தேவையான பொருட்கள்

முட்டை -2

செய்முறை

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ernaehrung002.gifloves-chocolate-51.gif
Link to comment
Share on other sites

அவித்த உருளைக் கிழங்கை உருத்தி அதனுடன் துருவலாகிய கரட், சிறிதாக வெட்டிய லீக்ஸ்/வெங்காயத் தாள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் (வேணும் என்றால் மிளகாய் தூள்) அதனுடன் முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்தது எடுக்கவும். (முட்டை வெள்ளைக் கருவைத் தனியாக எடுத்து நுரை வரும் வரை அடித்து வைக்கவும்)

அளவான உருண்டைகலாகவோ அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் உருட்டி எடுத்து முட்டை வெள்ளைக் கருவில் இரு பக்கங்களும் தோய்த்து அதன் பின் பாண் தூளை மேலே தூவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

vegetableCutlet.jpg

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

நன்றி இணையவன் அண்ணா இணைப்பிற்க்கு...

Link to comment
Share on other sites

eier.jpg

இந்த கட்லற்றுக்கு முட்டை சேர்ப்பதால் கோயில் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதம் பிடிக்கும் நாட்களில் சாப்பிட முடியாது.

முட்டையும் போடாமல்..... கட்லற் செய்ய ஏலாதா?

.

நன்றி குட்டி இணைப்பிற்க்கு... சிறி அண்ணை சொன்னது போல் முட்டை இல்லாமல் பண்ண முடியதோ? முட்டை பார்த்தாலே சாப்பிடுவதை அப்படியே கிழே போட்டு விடுவன்... :lol:

...

அது சரி... :lol: விரதம் பிடிக்கிற நாட்களிலையே கட்டாயம் கட்லட் சாப்பிட வேணும்? :lol: நல்லாத் தான் விரதம் போகுது போல இருக்கு... :lol: :lol: (சும்மா பகிடிக்கு)

கட்லட்க்கு முட்டை சேர்ப்பதன் காரணம், இரண்டு பதார்த்தை சேர்ப்பதற்கு... முட்டை இல்லாமல் என்றால்....

மஞ்சள் கரு இல்லாமல், செய்து பார்க்கலாம்... வெள்ளைக்கருவுக்குப் பதிலாக இரண்டு பக்கமும் பூசுவதற்கு சோளம் மா/ அல்லது கோதுமை மாவை சிறிதளவு நீரில் கரைத்து அதில் தோய்த்து அதன் பிறகு பாண் துகள்களை தூவி பொரித்துப் பாருங்கள், கொஞ்சம் மெதுமை குறைந்தே வரும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவூற வாயூற வில் 3 ம் பக்கத்தில் 9 ம் வரியில் " சைவ ரோல் செய்வது எப்படி " என்று போட்டிருக்கு. அதில் நல்ல செய் முறைகளும் முட்டைக்கு பதில் மரக்கறி சோஸ் செய்யும் முறையும் போட்டிருக்கு! பார்த்துச் செய்யவும்! :lol:

ரதியும் ஒரு நல்ல செய்முறை அதில் போட்டிருக்கிறா, ஆனால் பொருட்களின் அளவுகள் இல்லை, எல்லாம் தனது கை அளவுகலாம், முடிந்தால் அதை இரவல் வாங்கி உபயோகித்து விட்டு கொடுக்கவும்! :lol:

குட்டியின் செய்முறையும் நல்லம், கட்லட், ரோல், போண்டாவுக்கு காரட், பூசணி போடுவது எனக்கு ருசியில்லை! காரத்தை கெடுத்து விடும்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முட்டை சைவமா அசைவமா

பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், "ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். " சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.

என்ன வேறுபாடு?

நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு உருவாகி விடும் இத்தகைய கருவுள்ள முட்டைகள் அசைவம். ஆனால் பண்ணைக் கோழிகள் பிறந்த 18 நாளிலிருந்தே முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. இதனால் இவை உயிரற்ற முட்டைகளாதலால் சைவம் என்கிறார். டாக்டர்.ராணடே.

முட்டையின் சிறப்புகள்

ஒரு 100 கிராம் எடையுள்ள முட்டையில் புரோட்டீன் 12.04 கிராம், கொழுப்பு 11.15 கிராம் மற்றும் 158 கலோரி தாதுச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் 1.2 கிராம். மேலும் 74.57 அளவுக்கு உயர் வளப்புத்தன்மையானது.

மேலும் டாக்டர்.ராணடே "இதனால்தான் மருத்துவர்கள் முட்டையை சிறந்த ஆகாரமாக பரிந்துரைகின்றனர்." என்கிறார்.

மருத்துவக் குறிப்பு

டாக்டர்.ராணடே, தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலின் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கூற்றை ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். உடலுக்குத் தேவையான தாதுச்சத்தையும் விட்டமின்-சி தவிர்த்த அனனத்து விட்டமின்களையும் முட்டை வழங்குகிறது" என்கிறார்.

சைவமுட்டையை எப்படி அறிவது?

ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாக தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் சைவம். நன்றி: மிட்டே

நன்றி: http://www.yarl.com/forum/index.php?showtopic=6971&pid=132430&mode=threaded&show=&st=&#entry132430

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.